tag:blogger.com,1999:blog-1496264753268103215.post2068138675100576304..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: நேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவாணன் அவர்கள்.வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13191052832325936762018-09-01T16:19:07.871+05:302018-09-01T16:19:07.871+05:30'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவ...'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவர்களின் ’நேயர் கடிதம்’ தனிப்பதிவாக அவரின் வலைத்தளத்திலேயே எழுதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:- http://moonramsuzhi.blogspot.com/2014/10/blog-post_31.html <br /><br />தலைப்பு: ’இன்று போல் என்றும்’<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22835663739236514952015-12-20T13:19:11.612+05:302015-12-20T13:19:11.612+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90674621309948530262015-12-10T22:12:12.282+05:302015-12-10T22:12:12.282+05:30//ஒரு படைப்பை மாற்றுக்கண்ணோட்டத்துடன் பார்க்கவும்,...//ஒரு படைப்பை மாற்றுக்கண்ணோட்டத்துடன் பார்க்கவும், மாற்றுச்சிந்தனையோடு அணுகவுமான புதியதொரு வாசிப்பனுபவத்தையும் எழுத்தனுபவத்தையும் வழங்கியுள்ள இப்புதுமையான போட்டித்தொடரை உருவாக்கி செயலாக்கம் வடித்த கோபு சார் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாய் நின்ற ஜீவி சார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும். // உண்மைதான். நன்றி.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77794867416315728652015-12-05T18:24:33.495+05:302015-12-05T18:24:33.495+05:30விமரிசனம்லாம் சிறப்பாக எழுதியவருக்கு நேயர்கடிதம் எ...விமரிசனம்லாம் சிறப்பாக எழுதியவருக்கு நேயர்கடிதம் எழுதவா சொல்லித்தரணும். சிறப்பா எழுதி இருக்காங்க.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31068411860866139382015-11-03T12:18:47.098+05:302015-11-03T12:18:47.098+05:30பெரிசு கடதாசி பெரிசு பெரிசா கமண்டு அல்லா படிச்சிகி...பெரிசு கடதாசி பெரிசு பெரிசா கமண்டு அல்லா படிச்சிகிட்டு போயிகிட்டேஇருக்கீனுங்க.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15306662316404430412015-10-26T18:27:21.861+05:302015-10-26T18:27:21.861+05:30ஹாட்ரிக்கா அடிக்கறவங்களுக்கு கடிதம் எழுதுவதா கடினம...ஹாட்ரிக்கா அடிக்கறவங்களுக்கு கடிதம் எழுதுவதா கடினம். மெத்த சுலபமம்மா கீதா உங்களுக்கு அது.<br /><br />வாழ்த்துக்கள் கீதா மதிவாணன்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28072713785744417562015-09-04T17:34:38.158+05:302015-09-04T17:34:38.158+05:30பூந்தளிர் September 4, 2015 at 1:51 PM
வாங்கோ பூ...பூந்தளிர் September 4, 2015 at 1:51 PM<br /><br />வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.<br /><br />//ஒவ்வொருவரும் என்னமா அலசி ஆராய்ந்து கருத்தெல்லாம் சொல்றா.. //<br /><br />கீதமஞ்சரி வலைத்தளப்பதிவர் திருமதி. கீதா மதிவாணன் அவர்கள் மிகச்சிறப்பானதோர் எழுத்தாளர். அவர்கள் எதையும் அலசி ஆராயாமல் கருத்துச்சொல்லவே மாட்டார்கள். <br /><br />அவர்களின் எழுத்துக்களைப் படிக்க எனக்கு எப்போதும் மிகவும் பிடிக்கும். அவை கற்கண்டாக இனிக்கும். <br /><br />இப்போதுகூட சமீபத்தில் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள ‘என்றாவது ஒரு நாள்’ என்ற தலைப்பிலான நூலை நானும் சமீபத்தில்தான் .... இந்த அட்டைக்கு அந்த அட்டை .... முழுவதுமாக மனதில் வாங்கிக்கொண்டு ரசித்துப்படித்து முடித்துள்ளேன். <br /><br />என்றாவது ஒரு நாள், ‘என்றாவது ஒரு நாள்’ நூல் பற்றி என்னுடைய புகழுரைக் கருத்துக்கள் என் வலைத்தளத்தினில் (கூடிய சீக்கிரமே) வெளியிட நினைத்துள்ளேன்.<br /><br />//அப்பாடியோ, இதெல்லாம் நமக்கு தெரியாத கலை.//<br /><br />கரெக்ட். உங்களைப்போலவேதான் நானும். நல்லவேளையாக ’நமக்கு’ என என்னையும் தங்களுடன் சேர்த்துச் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி :)))))<br /><br />//ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்த்து ஜோரா ஒரு கைதட்டலையும் கொடுத்துட்டு போயிண்டே இருப்பேன்.<br />அம்புட்டுதேன்.//<br /><br />அதுதான் நமக்கு (நம் இருவருக்கும்) நல்லது. அப்படியே செய்வோம். :) மிக்க நன்றீங்கோ. <br /><br />பிரியமுள்ள கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3074229586787363382015-09-04T13:51:28.991+05:302015-09-04T13:51:28.991+05:30ஒவ்வொருவரும் என்னமா அலசி ஆராய்ந்து கருத்தெல்லா...ஒவ்வொருவரும் என்னமா அலசி ஆராய்ந்து கருத்தெல்லாம் சொல்றா..அப்பாடியோ இதெல்லாம் நமக்கு தெரியாத கலை. ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்த்து ஜோரா ஒரு கைதட்டலையும் கொடுத்துட்டு போயிண்டே இருப்பேன் அம்புட்டுதேன்.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75875578871133252282015-08-06T03:59:54.933+05:302015-08-06T03:59:54.933+05:30கீதா மதிவாணன் மிக அருமையாக போட்டியைப் பற்றி அலசியி...கீதா மதிவாணன் மிக அருமையாக போட்டியைப் பற்றி அலசியிருக்கிறார்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77362153222634584782015-07-28T17:41:05.822+05:302015-07-28T17:41:05.822+05:30கோமதி அரசு October 11, 2014 at 2:44 PM
வாங்கோ, வ...கோமதி அரசு October 11, 2014 at 2:44 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மிக நீண்ட கருத்துக்களுக்கும், எங்கள் மூவரையும் நன்கு புரிந்துகொண்டு பாராட்டி, வாழ்த்தியுள்ளதற்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38585047429413814302014-10-29T10:50:11.891+05:302014-10-29T10:50:11.891+05:30கே. பி. ஜனா... October 29, 2014 at 10:44 AM
வாங்...கே. பி. ஜனா... October 29, 2014 at 10:44 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//தங்கள் பணியைப் பாராட்ட வார்த்தையில்லை...//<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55863368962887058042014-10-29T10:44:10.488+05:302014-10-29T10:44:10.488+05:30தங்கள் பணியைப் பாராட்ட வார்த்தையில்லை...தங்கள் பணியைப் பாராட்ட வார்த்தையில்லை...கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39267115373283552502014-10-14T10:23:02.777+05:302014-10-14T10:23:02.777+05:30தங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி மேடம்....தங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி மேடம். நேரம்தான் பெரும்பிரச்சனை. கோபு சாரையும் அவருடைய சுறுசுறுப்பையும் நினைத்துக்கொண்ட மாத்திரத்தில் ஆச்சர்யமாக இருக்கும். எப்படியும் விமர்சனம் எழுத நேரம் ஒதுக்கிவிடுவேன். நம் திறமையை வெளிப்படுத்த அமைந்த அருமையா வாய்ப்பு அல்லவா அது!கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74363007908017131672014-10-14T10:20:46.974+05:302014-10-14T10:20:46.974+05:30தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி மேடம். த...தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி மேடம். தாங்கள் சொன்னதை அம்மாவிடம் சொன்னேன். அகமகிழ்ந்து நன்றி தெரிவித்தார்கள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70559908701850218222014-10-12T23:57:28.019+05:302014-10-12T23:57:28.019+05:30Geetha Sambasivam October 12, 2014 at 4:46 PM
//வ...Geetha Sambasivam October 12, 2014 at 4:46 PM<br /><br />//வைகோ சாருக்கும் பாராட்டுகள். கீதமஞ்சரிக்கும் பாராட்டுகள்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86637850855531479192014-10-12T23:55:05.488+05:302014-10-12T23:55:05.488+05:30Geetha Sambasivam October 12, 2014 at 4:46 PM
//...Geetha Sambasivam October 12, 2014 at 4:46 PM<br /><br />//வைகோ சாரின் தீவிர உழைப்புக்கு இம்மாதிரியான விமரிசனங்களே பெரிய பரிசாகும். இதைவிடப் பெரிய பரிசு ஏதும் அவருக்குத் தேவை இல்லை. இம்மாதிரிப் பல நண்பர்களைப்பெற்ற பரிசை விடப் பெரிய பரிசு வேறெதுவும் இல்லை. //<br /><br />:) புரிதலுக்கு மிக்க நன்றி. வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். இதுவரை வாழ்க்கையில் எவ்வளவோ பரிசுகள் நானும் வாங்கியாச்சு. <br /><br />இருப்பினும் நம் திருமதி கீதா மதிவாணன் அவர்களின் இந்த நேயர் கடிதத்தைவிட மிகப்பெரிய பரிசு வேறு எதுவும் உண்டோ? என்று தான் நானும் நினைத்து மகிழ்கிறேன். அதையே தாங்களும் இங்கு சொல்லி விட்டீர்கள். :) நன்றி.<br /><br />இருப்பினும் தங்களுடையது உள்பட இன்னும் மேலும் சிலரின் நேயர் கடிதங்கள் வெளியிடப்பட உள்ளன அல்லவா! அவற்றையும் படித்துவிட்டு அதன்பிறகு ஓர் இறுதி முடிவுக்கு வாங்கோ / எனக்கும் இதுபோல அவற்றைப்பற்றி தெளிவாக எடுத்துச் சொல்லுங்கோ.<br /><br />அன்புடன் கோபு [VGK]<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63217331771547628162014-10-12T16:46:52.752+05:302014-10-12T16:46:52.752+05:30மிக அழகாகவும், அருமையாகவும் அனைத்தையும் எடுத்துச் ...மிக அழகாகவும், அருமையாகவும் அனைத்தையும் எடுத்துச் சொல்லிப் பாராட்டி மகிழ்ந்திருக்கும் கீதமஞ்சரிக்குப் பாராட்டுகள். உண்மையில் இவரின் எழுத்துத் திறமை வியக்க வைக்கிறது. அதோடு நேரம் எப்படிக் கிடைக்கிறது என்பதும் வியப்பாக இருக்கிறது. வைகோ சாரின் தீவிர உழைப்புக்கு இம்மாதிரியான விமரிசனங்களே பெரிய பரிசாகும். இதைவிடப் பெரிய பரிசு ஏதும் அவருக்குத் தேவை இல்லை. இம்மாதிரிப் பல நண்பர்களைப்பெற்ற பரிசை விடப் பெரிய பரிசு வேறெதுவும் இல்லை. <br /><br />வைகோ சாருக்கும் பாராட்டுகள். கீதமஞ்சரிக்கும் பாராட்டுகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72859016366123205762014-10-11T14:44:36.842+05:302014-10-11T14:44:36.842+05:30கீதாமஞ்சரிக்கு முதலில் வாழ்த்துக்கள். அம்மா பக்கத்...கீதாமஞ்சரிக்கு முதலில் வாழ்த்துக்கள். அம்மா பக்கத்தில் இருந்தால் தொடர் வெற்றிக்கு சுற்றி போட வேண்டும். அழகான விமர்சனத்திற்கு. சாரின் நிறைகளையும் கதைஓட்டம் தடைபடாமல் இருக்கு அவருக்கு சில ஆலோசனைகள் சொன்னதும் மிக அருமை கீதா.<br /><br />எதை செய்தாலும் அதை அருமையாக நிறைவாக செய்ய எடுத்துக் கொள்வதில் சாருக்கு நீங்களும் குறைந்தவர் இல்லை கீதா.<br /><br />//விமர்சனப்போட்டிகள் என்னும் பேருந்தில் ஓட்டுநரும் நடத்துநருமாய் கோபு சாரும் ஜீவி சாரும் பொறுப்புகளை வகிக்க, உல்லாசமாய்ப் பயணிக்கிறோம் வாசக விமர்சகர்களாகிய நாங்கள். //<br />அழகாய் சொல்லி விட்டீர்கள்.<br /><br />ஒத்த அலைவரிசையில் இருப்பவர்களை நட்பு ஒன்று சேர்க்கும் என்பார்கள் , அது போல் ஜீவி சாரும், கோபு சாரும் எப்போதும் வெறும் அருமை என்ற சுருக்கமான கருத்தை விரும்பமாட்டார்கள். அவர்கள் எழுத்தை விமர்சித்து இரண்டு வரியாவது எழுதினால் மகிழ்வார்கள்.கருத்துக்ளுக்கு தொடர்ந்து பதில் கொடுத்து அதைஅருமையான கலந்துரையாடலாக மாற்றும் திறமை படைத்தவர்கள்.<br /><br />இருவருமே ஜாடிக்கு ஏற்ற மூடி, நீங்கள் சொல்வது போல் .<br /><br /> வை.கோ சாருக்கும், ஜீவி சாருக்கும் வாழ்த்துக்கள்.<br /><br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36244396936225066412014-10-09T22:07:17.722+05:302014-10-09T22:07:17.722+05:30கீத மஞ்சரிOctober 9, 2014 at 5:46 PM
//மற்ற பின்ன...கீத மஞ்சரிOctober 9, 2014 at 5:46 PM<br /><br />//மற்ற பின்னூட்டங்களுக்கும் முன்னதாக இதைத்தான் முதலில் எழுதியிருந்தேன். பிரசுரமாகாததை கவனிக்கவில்லை. இப்போதுதான் கவனித்தேன். மறுபடியும் பதிவு செய்கிறேன். //<br /><br />பரவாயில்லை. அது ஏனோ எனக்கு வந்து சேரவில்லை என நினைக்கிறேன். தங்களுக்கு மிக்க நன்றி, மேடம்.- Gopu வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2967565471723143412014-10-09T22:01:37.699+05:302014-10-09T22:01:37.699+05:30Thenammai Lakshmanan October 9, 2014 at 2:36 PM
/...Thenammai Lakshmanan October 9, 2014 at 2:36 PM<br />//வணக்கம் கோபு சார் & கீதா//<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//முழுமையான அலசல்//<br /><br />:) சந்தோஷம்.<br /><br />//கோபு சார் முதலில் ஒரு விஷயம். இப்போதெல்லாம் 4 வரிக்குமேல் போட்டால் யாரும் படிக்காமல் ஓடிப்போய் விடுகிறார்கள்.//<br /><br />இது எனக்கும் நன்றாகவே தெரிகிறது. அந்த நாலு வரியையேகூட யாராவது நாலு பேர் மட்டுமே சிரத்தையாகப் படிப்பார்கள் தெரியுமோ? :) <br /><br />// நம்மைப்போல விதிவிலக்குகளும் உண்டு.//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! SAME BLOOD GROUP ! :) இது எனக்கு ஏற்கனவே நீங்க சொன்னதுதான். என் 200வது பதிவில் http://gopu1949.blogspot.in/2011/12/2011.html<br /><br />//ஆனால் விமர்சனம் & பின்னூட்டம் எழுத சோம்பல். அல்லது அவரச எண்ட்ரி. 5 ப்லாகிலும் போஸ்ட் போடவேண்டுமே நான். ஹிஹி மன்னிக்க//<br /><br />தாங்கள் பெரிய இடம். மிகவும் பிஸியானவர்கள் என எனக்குத்தெரியும். ஏதோ இங்கு வந்து கொஞ்சம் எட்டிப்பார்த்ததில் சந்தோஷமே.<br /><br />//(நன்றாகக் கொட்டி விட்டீர்கள். நடு மண்டையில் வலிக்கிறது. :))<br /><br />அச்சச்சோ ! VERY VERY SORRY Madam. நான் யாரையோ குட்ட நினைத்தபோது தாங்கள் குறுக்கே வந்து தங்களின் நடு மண்டையை நீட்டி விட்டீர்கள். குட்டிய எனக்கும் கையும் மிகவும் வலிக்குதுதாக்கும். :) ஆயிண்மெண்ட் தடவிக்கொண்டுள்ளேன். :)<br /><br />//கீதா ராஜி அனைவரும் மிகச் சிறப்பான விமர்சகர்கள். ஒவ்வொரு பாயிண்டாக கீதா சொல்லியதில் எனக்கு அந்த எடிட்டிங் கைவசப்பட்டதில்லை. நானும் உங்க கேஸ்தான். பலரும் சொல்லிட்டாங்க. எடிட் பண்ணா சொல்ல வந்தது புரியாம போயிடுமோன்னு எலாங்கேட்டா ஆயிடும். யாராவது நமக்காக எடிட் பண்ணாலும் ஐயோ வெட்டிட்டாங்களேன்னு இருக்கும்.//<br /><br />அதே அதே ... சபாபதே ! நாம் எழுதுவதை பிறர் வெட்டுவதாவது ! :) விட மட்டோம் .... போராடுவோம் .... வெற்றிபெறுவோம். :)<br /><br />//முதலில் தாங்கள் கூறியபடி போட்டிகள் அறிவிக்கும் முன்னர். இது பற்றிய விவரங்கள் அனுப்பி இருந்தீர்கள். அதில் முடிந்தவரை தொடர்ந்து பதிவேற்றுதலும் போட்டி நடத்துதலும் பரிசு வழங்கலும் உண்டு என்று கூறி இருந்தீர்கள். அதன் படி 100 சதவிகிதம் செயல்பட்டு வருகிறீர்கள். அதற்கு பாராட்டுகள். ஷொட்டுகள். சபாஷ் , பலே பலே எல்லாம். :)//<br /><br />குறிப்பிட்ட சிலரிடம் இதற்கான வரவேற்பு எப்படியிருக்கும் என 2013 டிஸம்பர் மாதமே கருத்துக்கணிப்பு நடத்தியிருந்தேன். பலர் பலவிதமாகச் சொல்லியிருந்தார்கள். ஒரே குழப்பமாகத்தான் இருந்தது. இருந்தும் துணிந்து இறங்கி ஓரளவு வெற்றிகரமாக நடத்தி முடிக்க இருக்கிறேன். <br /><br />//அடிக்கடி வர இயலாத என்னைப் போன்றவர்களை மன்னிக்கவும். //<br /><br />அதனால் பரவாயில்லை மேடம். அடுத்தவாரம் இரண்டும், அதற்கு அடுத்த வாரம் இரண்டும் சுவாரஸ்யமான நேயர் கடிதங்கள் வெளியிடப்பட உள்ளன. முடிந்தால் வந்து படித்துப்பாருங்கோ போதும். <br /><br />//எங்களுக்கெல்லாம் கீதா சொன்னது போல் நீங்கள் ஒரு ஊக்கமூட்டி. எந்த வயதிலும் சுறுசுறுப்பாக எப்படி செயல்படுவது என்பது பற்றிய ஒரு வாழும் எடுத்துக்காட்டு. //<br /><br />மிக்க நன்றி.<br /><br />//உங்களைப் பற்றி இன்னும் புகழ்ந்து கொண்டே போகலாம். வாசிப்பையும் விமர்சனத் திறமையையும் பலரிடம் அதிகரித்து இருக்கின்றீர்கள். கண்கூடாகத் தெரிகிறது.//<br /><br />:) சந்தோஷம்.<br /><br />//மேலும் அந்தப் பரிசுத் தொகைகள் எல்லாம் என் சோம்பேறித்தனத்தால் எனக்குக் கிடைக்காமல் போகிறது.. ஹ்ம்ம் வடை போச்சே.. இருக்கட்டும். பார்ப்போம் இன்னும் 3 இருக்காமே.//<br /><br />ஆம். இன்னும் இரண்டு மட்டுமே உள்ளன. <br /><br /> //வேறு ஏதோ வேலைகளில் வந்து போஸ்ட் போட்டு ஃபேஸ்புக் ரெண்டு ஐடி, ஒரு பேஜ், கூகுள் ப்ளஸ், ட்விட்டர், இண்டிப்லாகர் எல்லாவற்றிலும் 5 ப்லாக் போஸ்டையும் ஓடவே சரியா இருக்கு. நான் என் இடுகைகளைக் கூட இவ்ளோ பெரிசா எழுதினது இல்ல. :)//<br /><br />நீங்க பாவம் .... மிகவும் சிரமப்பட்டு எழுதித்தள்ளியுள்ளீர்கள். நான் கூட பின்னூட்ட அகல நீளத்தைப்பார்த்ததும், மஞ்சுபாஷிணி எழுதியதோ என நினைத்து விட்டேன். :)<br /><br />//சொக்கா அடுத்த ஆயிரம் பொன்னையும் எனக்கே கொடுப்பா. (முதல்ல என்ன அந்தச் சிறுகதையைப் படிச்சி விமர்சனம் எழுதும் எண்ணத்தைக்கொடு. ) பரிசு கிடைக்காம போயிட்டா எல் கே ஜி புள்ள மாதிரி வெக்கமா இருக்குமே.. எதுக்கும் ட்ரை பண்ணிப் பார்ப்பமா வேண்டாமா..//<br /><br />பரிசெல்லாம் கிடக்கட்டும். முடிந்தால் ஒரு ஜாலிக்காக எழுத முயற்சி செய்யுங்கோ. இதில் கட்டாயம் ஏதும் இல்லை. பரிசுக்குத்தேர்வானால் மட்டுமே அது பிறரின் கவனத்திற்குக்கொண்டுவரப்படும். Otherwise தாங்கள் விமர்சனம் எழுதி அனுப்பியதே என்னைத்தவிர வேறு யாருக்குமே தெரியாது. இரகசியமாகவே இருக்கும். <br /><br />//ஹிஹி சாரி கோபு சார் நான் மனசுக்குள்ள பேசிக்கிட்டேன். அது வெளியே விழுந்துடுச்சு போல இருக்கு. பார்க்கலாம் சார். வாழ்த்துகள் உங்கள் அனைத்து முயற்சிகளுக்கும். தெய்வம் துணை இருக்கும். //<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான நீண்ண்ண்ண்ண்ட கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.<br /><br />பிரியமுள்ள கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43337772469324697432014-10-09T17:50:55.282+05:302014-10-09T17:50:55.282+05:30வாங்க வாங்க அடுத்த போட்டியில் உங்களோடு போட்டி போட ...வாங்க வாங்க அடுத்த போட்டியில் உங்களோடு போட்டி போட இப்போதே தயாராகிக் கொள்கிறேன். பாராட்டுக்கும் கருத்துரைக்கும் நன்றி தேனம்மை.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33246755222233231182014-10-09T17:50:05.416+05:302014-10-09T17:50:05.416+05:30மிக்க நன்றி மேடம். மிக்க நன்றி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4030857179372418252014-10-09T17:49:54.034+05:302014-10-09T17:49:54.034+05:30மிக்க நன்றி ஐயா.மிக்க நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30693653978186150062014-10-09T17:49:26.998+05:302014-10-09T17:49:26.998+05:30நம் அனைவரின் பாராட்டுகளுக்கும் உரியவர்கள் அவர்கள்!...நம் அனைவரின் பாராட்டுகளுக்கும் உரியவர்கள் அவர்கள்! கருத்துக்கு நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57945048481504917652014-10-09T17:48:45.815+05:302014-10-09T17:48:45.815+05:30தங்கள் பாராட்டுக்கு மிகுந்த நன்றி அக்கா.தங்கள் பாராட்டுக்கு மிகுந்த நன்றி அக்கா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com