tag:blogger.com,1999:blog-1496264753268103215.post2128047668119019580..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: அக்ஷய த்ருதீயை 24.04.2012 செவ்வாய்க்கிழமைவை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72158128326211455442015-12-18T09:36:49.741+05:302015-12-18T09:36:49.741+05:30அக்ஷய த்ருதியை பற்றிய அருமையான விளக்கங்கள்! பகிர்...அக்ஷய த்ருதியை பற்றிய அருமையான விளக்கங்கள்! பகிர்வுக்கு நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55485309981904427332015-12-04T00:15:31.158+05:302015-12-04T00:15:31.158+05:30கொடுப்பது பன்மடங்காகத் திரும்பி வரும்...குசேலர் பெ...கொடுப்பது பன்மடங்காகத் திரும்பி வரும்...குசேலர் பெற்றது போல.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3851685336676550282015-11-24T14:49:03.094+05:302015-11-24T14:49:03.094+05:30கிருஷ்ண குசேலர் அவல் பரிவர்த்தனை பாண்டவர்களுக்கு ...கிருஷ்ண குசேலர் அவல் பரிவர்த்தனை பாண்டவர்களுக்கு அட்சய பாத்திரம் என்று பலவித விஷயங்கள் அடங்கிய அட்சய திருதியை நாளை இன்று வியாபாரமாக்கிட்டாங்களே.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15249747096284214602015-10-20T18:42:59.023+05:302015-10-20T18:42:59.023+05:30mru October 20, 2015 at 3:57 PM
வாங்கோ முருகு, வ...mru October 20, 2015 at 3:57 PM<br /><br />வாங்கோ முருகு, வணக்கம்மா.<br /><br />//படங்கலா நல்லாகீது. எங்கூட்லகூட அதுபோல செப்பு கொடம். மண்ணு கொடம்லாகீது. அதுலதா தண்ணி பூடிச்சிகிடுவம்//<br /><br />அப்படியா, மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. நல்லது. நம்முள் பெரும்பாலோர் வீடுகளில் இதுபோலத்தான் குடி தண்ணீர் பிடித்து சேமித்துக்கொள்வது உண்டு. இப்போ கொஞ்சம் நாகரீகம் வந்துவிட்டதாலும் சுத்தமான குடிநீர் வேண்டும் என்பதாலும், ஆரோக்யம் கருதியும் ஒருசில மாற்றங்கள் ஆங்காங்கே நடந்துள்ளன. <br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிம்மா. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20849303212550963302015-10-20T15:57:41.378+05:302015-10-20T15:57:41.378+05:30படங்கலா நல்லாகீது. எங்கூட்லகூட அதுபோல செப்பு கொட...படங்கலா நல்லாகீது. எங்கூட்லகூட அதுபோல செப்பு கொடம். மண்ணு கொடம்லாகீது. அதுலதா தண்ணி பூடிச்சிகிடுவம்mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61852333889931696952015-08-05T11:52:46.801+05:302015-08-05T11:52:46.801+05:30இவ்வளவு அற்புதமான அட்சய திருதியை நாளை இப்ப இப்...இவ்வளவு அற்புதமான அட்சய திருதியை நாளை இப்ப இப்படி வியாபார மாக்கிடுடாங்களே.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34885009256779655682015-06-19T19:06:52.367+05:302015-06-19T19:06:52.367+05:30அக்ஷய திருதி அன்று செய்யப்படும் பூஜைகள், ஜபங்கள்,...அக்ஷய திருதி அன்று செய்யப்படும் பூஜைகள், ஜபங்கள், ஹோமங்கள் மற்றும் ஏழைகளுக்கான தானங்கள் [உதவிகள்] ஆகிய அனைத்தும் அக்ஷயமாக [குறைவற்ற] பலனைத்தரும்.//<br /><br />இதை அப்படியே தலைகீழாக மாற்றி ஒரு பொட்டுத் தங்கமாவது வாங்க வேண்டும் என்று ஏற்படுத்தியது யார்? வியாபார நோக்குடன் ஏதோ ஒரு நகைக் கடைக்காரர்தான் ஆரம்பித்திருக்க வேண்டும். <br /><br />மக்களிடையே சுய நல எண்ணத்தை அதிகப் படுத்தி உள்ளார்கள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47448117814874761422015-05-02T05:12:54.213+05:302015-05-02T05:12:54.213+05:30தண்ணீர்ப் பந்தல் வைப்பதில் இவ்வளவு புண்ணியம் இருக்...தண்ணீர்ப் பந்தல் வைப்பதில் இவ்வளவு புண்ணியம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25141345137035557572012-05-04T21:26:27.582+05:302012-05-04T21:26:27.582+05:30VENKAT said...
அக்ஷய த்ருதியைப் பற்றி இத்தனை விஷயங...VENKAT said...<br />அக்ஷய த்ருதியைப் பற்றி இத்தனை விஷயங்களை அள்ளித்தந்திருக்கிறீர்கள்.<br /><br />இதுவே உங்களுக்குப் புண்ணியம் சேர்க்கும்.//<br /><br />Thank you very much, Sir.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73575287680453216382012-05-04T18:27:44.157+05:302012-05-04T18:27:44.157+05:30அக்ஷய த்ருதியைப் பற்றி இத்தனை விஷயங்களை அள்ளித்தந்...அக்ஷய த்ருதியைப் பற்றி இத்தனை விஷயங்களை அள்ளித்தந்திருக்கிறீர்கள்.<br /><br />இதுவே உங்களுக்குப் புண்ணியம் சேர்க்கும்.S.Venkatachalapathyhttps://www.blogger.com/profile/02231437996306413398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59565662630176716272012-05-03T16:59:26.892+05:302012-05-03T16:59:26.892+05:30Usha Srikumar said...
//மிகவும் நல்ல தகவல்...
தானம...Usha Srikumar said...<br />//மிகவும் நல்ல தகவல்...<br />தானம் செய்து புண்ணியங்களை பெருக்குவதை விட்டு இன்று <br />தங்கம் வாங்கி சொத்தைப்பெருக்க ஓடுகிறோம்!//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7638481484442428352012-05-03T14:53:35.507+05:302012-05-03T14:53:35.507+05:30மிகவும் நல்ல தகவல்...
தானம் செய்து புண்ணியங்களை பெ...மிகவும் நல்ல தகவல்...<br />தானம் செய்து புண்ணியங்களை பெருக்குவதை விட்டு இன்று <br />தங்கம் வாங்கி சொத்தைப்பெருக்க ஓடுகிறோம்!Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-103401006465292532012-05-02T02:15:06.158+05:302012-05-02T02:15:06.158+05:30அன்புடன் வருகை தந்து, அழகான கருத்துக்கள் கூறி சிறப...அன்புடன் வருகை தந்து, அழகான கருத்துக்கள் கூறி சிறப்பித்துள்ள<br /><br />திருமதிகள்:<br />===========<br /><br />01 ராமலக்ஷ்மி Madam அவர்கள்<br />02 லக்ஷ்மி Madam அவர்கள்<br />03 இராஜராஜேஸ்வரி Madam அவர்கள்<br />04 கோமதி அரசு Madam அவர்கள் <br />05 கோவை2தில்லை Madam அவர்கள்<br />06 பவித்ரா நந்தகுமார் Madam அவர்கள்<br />07 விஜி Madam அவர்கள்<br />08 ஷக்தி ப்ரபா Madam அவர்கள்<br /><br />மற்றும்<br /><br />திருவாளர்கள்:<br />=============<br /><br />01. ஸ்ரீராம் Sir அவர்கள்<br />02. வெக்கட் நாகராஜ் Sir அவர்கள்<br />03. ரமணி Sir அவர்கள்<br />04. G, க்ணேஷ் <br /><br />ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />என்றும் அன்புடன் தங்கள் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42706265213069790452012-04-30T19:07:03.466+05:302012-04-30T19:07:03.466+05:30இன்ஃப்ர்மெட்டிவ் பதிவு. நன்றி.இன்ஃப்ர்மெட்டிவ் பதிவு. நன்றி.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70100502137999025592012-04-22T16:53:37.552+05:302012-04-22T16:53:37.552+05:30சிறந்த பதிவு .
இதன் மூலம் நிறைய விஷயங்களை தெரியவ...சிறந்த பதிவு .<br /><br /><br />இதன் மூலம் நிறைய விஷயங்களை தெரியவந்துள்ளது .<br /><br /><br />சரியான சமயத்தில் பதிவு செய்தமைக்கு நன்றி.கணேஷ்https://www.blogger.com/profile/11342039332327738510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74416429134261121122012-04-21T11:55:47.962+05:302012-04-21T11:55:47.962+05:30Really great post sir.
I will certainly do the ne...Really great post sir. <br />I will certainly do the needful.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54296724401336997542012-04-21T05:24:53.634+05:302012-04-21T05:24:53.634+05:30அறியாதன பல அறிந்தேன்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
ப...அறியாதன பல அறிந்தேன்<br />மனம் கவர்ந்த அருமையான பதிவு<br />பகிர்வுக்கு வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80777743028829477852012-04-21T02:01:38.135+05:302012-04-21T02:01:38.135+05:30தானம் செய்ய சிறந்த நாள் அட்சயட் திருதியை அனைவரும் ...தானம் செய்ய சிறந்த நாள் அட்சயட் திருதியை அனைவரும் பின்பற்றுவோம்.<br /> நன்றிபவித்ரா நந்தகுமார்https://www.blogger.com/profile/04748508080969407775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29485954483029484542012-04-20T20:09:10.294+05:302012-04-20T20:09:10.294+05:30இப்படி நல்ல பல விஷயங்கள் இருக்க, அவற்றையெல்லாம் தன...இப்படி நல்ல பல விஷயங்கள் இருக்க, அவற்றையெல்லாம் தனக்குத் தகுந்த மாதிரி மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். <br /><br />பழைய தில்லி பகுதிகளில் ஆங்காங்கே ”பியாவு” என்று எழுதி ஒரு கூடம் இருக்கும். அதன் உள்ளே ஒருவர் அமர்ந்து வருவோருக்கு எல்லாம் தண்ணீர் கொடுத்துக் கொண்டு இருப்பார். <br /><br />நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33285097540362173292012-04-20T19:40:03.213+05:302012-04-20T19:40:03.213+05:30அட்சயத் திருதியைத்தான் இப்போது வியாபாரிகள் எப்படி ...அட்சயத் திருதியைத்தான் இப்போது வியாபாரிகள் எப்படி உபயோகப் படுத்திக் கொள்கிறார்கள்?<br /><br />இப்போதெல்லாம் மனிதர்களுக்கே தண்ணீர்ப் பந்தல் அமைக்க யோசிக்கிறார்கள்...விலங்குகளுக்கே எங்கே...?!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86544533631721153772012-04-20T19:40:02.319+05:302012-04-20T19:40:02.319+05:30அட்சயத் திருதியைத்தான் இப்போது வியாபாரிகள் எப்படி ...அட்சயத் திருதியைத்தான் இப்போது வியாபாரிகள் எப்படி உபயோகப் படுத்திக் கொள்கிறார்கள்?<br /><br />இப்போதெல்லாம் மனிதர்களுக்கே தண்ணீர்ப் பந்தல் அமைக்க யோசிக்கிறார்கள்...விலங்குகளுக்கே எங்கே...?!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78874487346145937032012-04-20T16:09:18.650+05:302012-04-20T16:09:18.650+05:30ஸ்லோகங்களும், தகவல்களும் பயனுள்ளது. தானம் செய்ய வே...ஸ்லோகங்களும், தகவல்களும் பயனுள்ளது. தானம் செய்ய வேண்டிய நாளை எல்லோரும் தவறாக எண்ணி தங்கமும், வெள்ளியும் வாங்குகிறார்கள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85590064250292739382012-04-20T15:35:08.333+05:302012-04-20T15:35:08.333+05:30இன்று செய்யப்படும் பூஜைகள், ஜபங்கள், ஹோமங்கள் மற்ற...இன்று செய்யப்படும் பூஜைகள், ஜபங்கள், ஹோமங்கள் மற்றும் ஏழைகளுக்கான தானங்கள் [உதவிகள்] ஆகிய அனைத்தும் அக்ஷயமாக [குறைவற்ற] பலனைத்தரும்.//<br /><br />ஆம் உண்மை, முன்னோர்கள் இந்த நல்ல நாளில் தானம்,தர்மம்செய்ய சொன்னதை தவறாக புரிந்து கொண்டு தங்களுக்கு பொருள் சேரும் நாளாக நினைத்துக் கொண்டு பொருள் வாங்குவதும், வியாபாரிகள் இந்த நாளை தங்களுக்கு சாதகமாய் விளம்பரம் செய்வதும் நடக்கிறது. <br /><br />நல்ல கருத்துக்களையும், பொறுத்தமான படங்களையும் அளித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5836110557465089072012-04-20T15:02:40.253+05:302012-04-20T15:02:40.253+05:30ப்ரபேயம் ஸர்வ ஸாமான்யா பூ4தேப்4ய: ப்ரதிபாதி3தா அஸ்...ப்ரபேயம் ஸர்வ ஸாமான்யா பூ4தேப்4ய: ப்ரதிபாதி3தா அஸ்யா: ப்ரதா3நாத் பிதர: த்ருப்யந்து ஹி பிதாமஹா: <br /><br />பலன் தரும் அரிய ஸ்லோகப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14223288778171413782012-04-20T15:01:35.066+05:302012-04-20T15:01:35.066+05:30இன்று பகலில் [யாராவது 10 நபர்களுக்காவது] குடிக்க ஜ...இன்று பகலில் [யாராவது 10 நபர்களுக்காவது] குடிக்க ஜலம் தருவதும், காய்ந்து போன ஐந்து செடி, கொடி, மரங்களுக்காவது ஜலம் விடுவதும் சாலச்சிறந்தது. <br /><br />அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com