tag:blogger.com,1999:blog-1496264753268103215.post2163307836050810648..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: நலம் தரும் ”நந்தன” வருஷம்வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49786576690084941222015-12-18T22:17:29.305+05:302015-12-18T22:17:29.305+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30241859337218079782015-12-03T22:41:08.622+05:302015-12-03T22:41:08.622+05:30'பழைய பஞ்சாங்கம்' என்று நினைத்தால் நந்தனம்...'பழைய பஞ்சாங்கம்' என்று நினைத்தால் நந்தனம் பெயர்க்காரணம் வரை பதிவிட்டிருக்கிறீர்கள்...சந்தோஷம்..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73251632382475637192015-11-24T14:09:35.994+05:302015-11-24T14:09:35.994+05:30நந்தன ஆண்டின் சிறப்புகள் சொன்னவிதம் அசத்தல் .60--ஆ...நந்தன ஆண்டின் சிறப்புகள் சொன்னவிதம் அசத்தல் .60--ஆண்டுகளின் பெயர்களும் நினைவில் வைத்திருப்பது சந்தோஷம்சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52637585802570199102015-10-20T15:57:11.352+05:302015-10-20T15:57:11.352+05:30குருஜி >>>>> முருகு (2)
ஆம் ... தம...குருஜி >>>>> முருகு (2)<br /><br />ஆம் ... தமிழ் ஆண்டுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் சூட்டியுள்ளார்கள் நம் முன்னோர்கள். மொத்தம் 60 ஆண்டுகள் .... 60 பெயர்கள். <br /><br />60 ஆண்டுகள் நிறைவு பெற்றதும், மீண்டும் அந்தப் பெயர்களே திரும்பத் திரும்ப வரும். <br /><br />இப்போது நடப்பது: ‘மன்மத’ ஆண்டு<br /><br />இதன் ஆரம்பம்: 14.04.2015<br />இதன் முடிவு: 13.04.2016 <br /><br />முதல் ஆண்டின் பெயர்: பிரபவ<br />60ம் ஆண்டின் பெயர் : அக்ஷய<br /><br />அந்தக்காலத்தில், குழந்தையாய் இருக்கும்போதே, இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களையும் வரிசையாக மனப்பாடம் செய்து ஒப்பிக்கச்சொல்வார்கள். நானும் ஒப்பித்துள்ளேன். இப்போதும்கூட கொஞ்சம் அவை எனக்கு நினைவில் உள்ளன. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89035778113170445162015-10-20T15:45:41.486+05:302015-10-20T15:45:41.486+05:30mru October 20, 2015 at 1:45 PM
வாங்கோ முருகு, வண...mru October 20, 2015 at 1:45 PM<br /><br />வாங்கோ முருகு, வணக்கம்மா !<br /><br />//தமிளுல ஒவ்வொரு வருசத்துக்கும் வேர வேர பெயரு வருமோ.//<br /><br />நீங்க இதுவரை பள்ளியில் தமிழ் பாடம் எடுத்துப்படித்ததே இல்லையோ?<br /><br />ஏன் எனக்கு இந்த சந்தேகம் என்றால், மேலே காட்டியுள்ள தங்களின் பின்னூட்டம் ......<br /><br />“தமிழிலே ஒவ்வொரு ஆண்டுக்கும் வேறு வேறு பெயர்கள் வருமோ?” <br /><br />எனக்கேட்டு எழுதப்பட்டிருந்தால் அது தங்கத்தமிழ் மொழி போல மேலும் அழகாக இருந்திருக்கும் என்பதால் மட்டுமே !<br /><br />>>>>> தொடரும் >>>>><br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32356382854391266892015-10-20T13:45:50.551+05:302015-10-20T13:45:50.551+05:30தமிளுல ஒவ்வொரு வருசத்துக்கும் வேர வேர பெயரு வருமோ....தமிளுல ஒவ்வொரு வருசத்துக்கும் வேர வேர பெயரு வருமோ.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45643513739366288902015-07-25T01:26:55.461+05:302015-07-25T01:26:55.461+05:30பூந்தளிர் June 11, 2015 at 9:58 AM
நந்தன ஆண்டின் ச...பூந்தளிர் June 11, 2015 at 9:58 AM<br />நந்தன ஆண்டின் சிறப்பு தெரிந்து கொண்டேன். நன்றி.<br /><br />பூந்தளிர் July 24, 2015 at 4:11 PM<br />:)))<br />//<br /><br />:)))))))))))))))))))))))))))))))))))))))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89801978760749123852015-07-24T16:11:16.933+05:302015-07-24T16:11:16.933+05:30:))):)))பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50488771142157145422015-06-19T18:08:24.496+05:302015-06-19T18:08:24.496+05:30அட! ஒரு பஞ்சாங்கத்தையே படித்த EFFECT வந்துடுத்து.
...அட! ஒரு பஞ்சாங்கத்தையே படித்த EFFECT வந்துடுத்து.<br /><br />விஷூ புகைப்படங்கள் அருமை.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6984174549862439882015-06-11T09:58:10.648+05:302015-06-11T09:58:10.648+05:30நந்தன ஆண்டின் சிறப்பு தெரிந்து கொண்டேன். நன்றி....நந்தன ஆண்டின் சிறப்பு தெரிந்து கொண்டேன். நன்றி.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72208565872552489262015-05-01T12:08:33.631+05:302015-05-01T12:08:33.631+05:30நந்தன ஆண்டின் பலன்கள் கண்டேன். 12 ராசிகளின் பெயர்க...நந்தன ஆண்டின் பலன்கள் கண்டேன். 12 ராசிகளின் பெயர்களையும் கண்டேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76496797303063610782012-05-03T20:30:50.052+05:302012-05-03T20:30:50.052+05:30Murugeswari Rajavel said...
//நலம் தரும் நந்தன வரு...Murugeswari Rajavel said...<br />//நலம் தரும் நந்தன வருஷப் பதிவுகள். நல்ல தகவல் பகிர்வு.அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.//<br /><br />தங்களின் அன்பான முதல் வருகையும், அழகான கருத்துக்களும், புத்தாண்டு வாழ்த்துக்களும் மிகவும் மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.<br /><br />மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76176209163380643822012-05-03T20:23:20.122+05:302012-05-03T20:23:20.122+05:30நம்பிக்கைபாண்டியன் said...
நல்ல தகவல்கள்!//
வாங்க...நம்பிக்கைபாண்டியன் said...<br />நல்ல தகவல்கள்!//<br /><br />வாங்க; மிக்க நன்றி, நண்பரே.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3833469400521187072012-05-03T20:21:54.857+05:302012-05-03T20:21:54.857+05:30Seshadri e.s. said...
//புத்தாண்டு தகவல்களும், வாழ...Seshadri e.s. said...<br />//புத்தாண்டு தகவல்களும், வாழ்த்துக்களும் மகிழ்வளித்தது!<br />நந்தனம் குறித்த தகவல் வியப்பளித்தது!<br /><br />நன்றி ஐயா!<br />-காரஞ்சன்(சேஷ்)//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52238620502561614862012-04-13T08:05:33.337+05:302012-04-13T08:05:33.337+05:30நலம் தரும் நந்தன வருஷப் பதிவுகள் ,நல்ல தகவல் பகிர்...நலம் தரும் நந்தன வருஷப் பதிவுகள் ,நல்ல தகவல் பகிர்வு.அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.Murugeswari Rajavelhttps://www.blogger.com/profile/11692217112973528912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17687618894518367112012-04-12T11:23:12.345+05:302012-04-12T11:23:12.345+05:30நல்ல தகவல்கள்!நல்ல தகவல்கள்!நம்பிக்கைபாண்டியன்https://www.blogger.com/profile/07294942165725732698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53031447745830694952012-04-12T08:04:39.446+05:302012-04-12T08:04:39.446+05:30புத்தாண்டு தகவல்களும், வாழ்த்துக்களும் மகிழ்வளித்த...புத்தாண்டு தகவல்களும், வாழ்த்துக்களும் மகிழ்வளித்தது!<br />நந்தனம் குறித்த தகவல் வியப்பளித்தது!<br /><br />நன்றி ஐயா!<br />-காரஞ்சன்(சேஷ்)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7550093522549166522012-04-11T17:00:58.858+05:302012-04-11T17:00:58.858+05:30தி.தமிழ் இளங்கோ said...
//VGK அவர்களுக்கு வணக்கம்!...தி.தமிழ் இளங்கோ said...<br />//VGK அவர்களுக்கு வணக்கம்! ” மூத்தோர் சொல்லும் வார்த்தை அமிர்தம் “ என்பார்கள். எனக்கு மூத்தவரான உங்கள் வார்த்தை எனக்கு அமிர்தம்தான்!//<br /><br />அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, ஐயா. நான் என்ன உங்களைவிட 4 அல்லது 5 வயது மட்டுமே, அதுவும் வயதில் மட்டுமே, சற்றே பெரியவன். மேலும் நான் என்னை எப்போதுமே மிகச்சாதாரணமானவன் என்றே நினைப்பவன்.<br /><br />//நந்தன ஆண்டு குறித்த தங்கள் பதிவில் இருக்கும் செய்திகளைத் தொகுப்பதற்கு கடுமையான உழைப்பு செய்து இருக்கிறீர்கள்.//<br /><br />ஏதோ என்னால் முடிந்தது. நான் படிக்கும், கேள்விப்படும் நல்ல செய்திகளை, நாமும் மேலும் ஒரு 10 பேர்களுக்காவது அறியச் செய்வொமே என்ற ஒரு சிறிய ஆவலில், சிறுதொண்டு போல் நினைத்து பதிவுகளாகத் தந்து வருகிறேன்.<br /><br />இதைப்படிக்கும் அந்த 10 பேர்களும், ஆளுக்குப்பத்து பேர்கள் வீதம் மேலும் இதைச் சொல்லலாம், அறியச்செய்யலாம். <br /><br />நல்ல விஷயங்கள், நம் முன்னோர்களால் பரம்பரை பரம்பரையாகக் கடைபிடித்து வரப்பட்ட நல்ல பழக்க வழக்கங்கள், இதுபோல பலரைச் சென்றடைய வேண்டும் என்பதே என் ஆசை. <br /><br />எங்கெங்கோ வெளிநாடுகளில் வாழ வேண்டிய சூழ்நிலையில் இன்றுள்ள நம் இளைஞர்களுக்கும் இவையெல்லாம் பற்றி தெரியப்படுத்துவதும், முடிந்தவரை அவர்களும் அவற்றை மறக்காமல் கடைபிடிப்பதும் வளரும் சந்ததிகளுக்கு நல்லது தானே!<br /><br />//உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது நாமும் இன்னும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் தோன்றுகிறது.//<br /><br />எழுதுங்கள் ஐயா! நிறைய எழுதுங்கள். நல்லதையே எழுதுங்கள். படிப்பவர் மனதில் நல்ல பண்பாடுகள் ஏற்படுமாறு சிறப்பாகவே எழுதுங்கள். <br /><br />//தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்//<br /><br />தங்களுக்கும் த்ங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.<br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63179283559173752992012-04-11T12:27:06.580+05:302012-04-11T12:27:06.580+05:30VGK அவர்களுக்கு வணக்கம்! ” மூத்தோர் சொல்லும் வார்த...VGK அவர்களுக்கு வணக்கம்! ” மூத்தோர் சொல்லும் வார்த்தை அமிர்தம் “ என்பார்கள். எனக்கு மூத்தவரான உங்கள் வார்த்தை எனக்கு அமிர்தம்தான்! நந்தன ஆண்டு குறித்த தங்கள் பதிவில் இருக்கும் செய்திகளைத் தொகுப்பதற்கு கடுமையான உழைப்பு செய்து இருக்கிறீர்கள். உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது நாமும் இன்னும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் தோன்றுகிறது. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16995433589485072012-04-11T12:25:05.559+05:302012-04-11T12:25:05.559+05:30கணேஷ் said...
//ரோஹிணி + சதயம் ஆகிய நக்ஷத்திரத்தில...கணேஷ் said...<br />//ரோஹிணி + சதயம் ஆகிய நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தப் புதிய ”நந்தன” ஆண்டில் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்!<br />myself-rohini<br />santhanam -sadhayam<br />let us hope for the best.<br />:)//<br /><br />ALL THE BEST GANESH - GOPU MAMAவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19669031083078536602012-04-11T12:00:49.765+05:302012-04-11T12:00:49.765+05:30ரோஹிணி + சதயம் ஆகிய நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் இ...ரோஹிணி + சதயம் ஆகிய நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தப் புதிய ”நந்தன” ஆண்டில் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்!<br /><br /><br />myself-rohini<br /><br /><br />santhanam -sadhayam<br /><br /><br />let us hope for the best.<br />:)கணேஷ்https://www.blogger.com/profile/11342039332327738510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20092115680978112382012-04-11T02:41:19.035+05:302012-04-11T02:41:19.035+05:30என் இந்தத் தமிழ்ப் புத்தாண்டுப் பதிவுக்கு அன்புடன்...என் இந்தத் தமிழ்ப் புத்தாண்டுப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, அரிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு உற்சாகப்படுத்தியுள்ள<br /><br />திருவாளர்கள்:<br />-------------<br /><br />01. சுந்தர்ஜி SIR அவர்கள் <br /><br />02. வெங்கட் நாகராஜ் SIR அவர்கள் <br /><br />03. கே.பி ஜனா SIR அவர்கள் <br /><br />04. டி.என்.முரளிதரன் SIR அவர்கள் <br /><br />05. ஜீவி SIR அவர்கள் <br /><br />06. கணேஷ் SIR அவர்கள் <br /><br />07. மணக்கால் ஜே.ராமன் SIR அவர்கள் <br /><br />08. D.சந்திரமெள்லி SIR அவர்கள் <br /><br />மற்றும்<br /><br />திருமதிகள்:<br />-----------<br /><br />01. இராஜராஜேஸ்வரி MADAM அவர்கள்<br /><br />02. அமைதிச்சாரல் MADAM அவர்கள்<br /><br />03. லக்ஷ்மி MADAM அவர்கள்<br /><br />04. கோவை2தில்லி MADAM அவர்கள்<br /><br />05. கோமதி அரசு MADAM அவர்கள்<br /><br />06. உஷா ஸ்ரீகுமார் MADAM அவர்கள்<br /><br />07. ராஜி MADAM அவர்கள்<br /><br />08. நிலாமகள் MADAM அவர்கள்<br /><br />09. விஜி MADAM அவர்கள்<br /><br />10. தேனம்மை லெக்ஷ்மணன் MADAM அவர்கள்<br /><br />ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />என்றும் அன்புடன் தங்கள் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74468510460123694692012-04-10T19:23:56.170+05:302012-04-10T19:23:56.170+05:30The origin of 'Nandanam' and Rajaji's ...The origin of 'Nandanam' and Rajaji's contribution to its development are all news to me. Among his various contributions to our society, I rate his 'Chakravarthi Thirumagan' and 'Vyasar Virundhu' as the best. They were beautiful narrations written both in Tamil and English. Rajaji's song 'Kurai ondrum illai' never fails to move me - perhaps this is the only song in which we don't ask any favor from God, and we truly declare that we are not short of anything in life! Only an exalted soul like Rajaji could create this piece.D. Chandramoulihttps://www.blogger.com/profile/14953570447088718884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62026287060013529122012-04-10T19:23:20.780+05:302012-04-10T19:23:20.780+05:30பகிர்வுக்கு நன்றி கோபால் சார். புத்தாண்டு வாழ்த்து...பகிர்வுக்கு நன்றி கோபால் சார். புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவரும்.Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91085992649286151982012-04-10T18:58:20.978+05:302012-04-10T18:58:20.978+05:30நந்தன வருடம் பற்றிய பல புதிய தகவல்களை அறிந்து கொண்...நந்தன வருடம் பற்றிய பல புதிய தகவல்களை அறிந்து கொண்டேன். சென்னை நந்தனம் பற்றீய தெரியாத புதிய தகவல் படித்து வியந்தேன். என் இதயம்நிறை தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.<br /><br />அன்புடன்<br />எம்.ஜே.ராமன்Manakkalhttps://www.blogger.com/profile/13836668214966673915noreply@blogger.com