tag:blogger.com,1999:blog-1496264753268103215.post2514838336235610334..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: நேயர் கடிதம் - [ 8 ] திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள்வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79351295628379315352018-09-01T16:38:28.015+05:302018-09-01T16:38:28.015+05:30'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவ...'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவர்களின் ’நேயர் கடிதம்’ தனிப்பதிவாக அவரின் வலைத்தளத்திலேயே எழுதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:- http://moonramsuzhi.blogspot.com/2014/10/blog-post_31.html <br /><br />தலைப்பு: ’இன்று போல் என்றும்’<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80385624173743232902015-12-20T13:48:44.174+05:302015-12-20T13:48:44.174+05:30அருமையான பதில்கள்! கடிதம் அருமை!அருமையான பதில்கள்! கடிதம் அருமை!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72192616202818983212015-12-10T23:01:31.799+05:302015-12-10T23:01:31.799+05:30//தாங்கள் இதுவரை பரிசு பெற்ற பணத்தையெல்லாம் வைத்து...//தாங்கள் இதுவரை பரிசு பெற்ற பணத்தையெல்லாம் வைத்து ஒரு வீடே [FLAT] வாங்கி, சமீபத்தில் பத்திரப்பதிவும் செய்துள்ளதாகக் கேள்விப்படுகிறேன்.:) //நான் ஃப்ளாட் ஆகிட்டேன்...புதுச்சேரு எங்க ஊருங்கோ...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5873100023782780622015-12-06T17:30:05.919+05:302015-12-06T17:30:05.919+05:30திருமதி கீதாசாம்பசிவம் மேடத்தின் மனந்திறந்த கடிதமு...திருமதி கீதாசாம்பசிவம் மேடத்தின் மனந்திறந்த கடிதமும் தங்களின் பதிலும் சிறப்பாக இருக்கு.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73105209594673448392015-11-03T13:15:31.137+05:302015-11-03T13:15:31.137+05:30கடிதம் பதில் கடிதம் பதில படிச்சி ரசிச்சுபிட்டோம்கடிதம் பதில் கடிதம் பதில படிச்சி ரசிச்சுபிட்டோம்mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53402043637485490702015-10-26T19:06:26.212+05:302015-10-26T19:06:26.212+05:30எனக்குக் கிடைத்த பரிசுத்தொகையில் அன்னபூர்ணாவில் ஒர...எனக்குக் கிடைத்த பரிசுத்தொகையில் அன்னபூர்ணாவில் ஒரு வெங்காய ரோஸ்ட் மட்டும்தான் கிடைத்தது.//<br /><br />அடடா! அது சூப்பரா இருக்குமே. கோயம்புத்தூர் வந்த போது அன்னபூர்ணாவில் சாப்பிட்டிருக்கேன். <br /><br />திருமதி கீதா சாம்பசிவம் அவர்களின் கடிதமும், அதற்கு தங்கள் பதிலும் அருமை.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77949623744418077752015-09-04T17:58:14.980+05:302015-09-04T17:58:14.980+05:30பூந்தளிர் September 4, 2015 at 2:39 PM
வாங்கோ ப...பூந்தளிர் September 4, 2015 at 2:39 PM<br /><br />வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.<br /><br />//நிறைவான கடிதம். பாராட்டுகள். பழனி கந்தசாமி சார் பின்னூட்டம் படித்ததுமே சிரிப்பு வந்துடுத்து//<br /><br />எதையுமே அவர் வெளிப்படையாக பேசுவார். எழுதுவார். நானும் அதையெல்லாம் படித்துச் சிரித்து மகிழ்வது உண்டு.<br /><br />FLAT + NAV-TAL பூட்டுக்களைவிட எனக்கும் கோவை அன்னபூர்ணா வெங்காய ரோஸ்டில் தான் பிரியம் அதிகமாக்கும். :))))))))) <br /><br />கோயம்பத்தூர்காரர்கள் மட்டுமே இதற்கெல்லாம் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். :) வாழ்க !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7030575288856981082015-09-04T14:39:28.171+05:302015-09-04T14:39:28.171+05:30நிறைவான கடிதம். பாராட்டுகள் பழனி கந்தசாமி சார்...நிறைவான கடிதம். பாராட்டுகள் பழனி கந்தசாமி சார் பின்னூட்டம் படித்ததுமே சிரிப்பு வநதுடுத்துபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77675666160108387462015-08-08T09:17:17.714+05:302015-08-08T09:17:17.714+05:30தாங்கள் இதுவரை பரிசு பெற்ற பணத்தையெல்லாம் வைத்து ஒ...தாங்கள் இதுவரை பரிசு பெற்ற பணத்தையெல்லாம் வைத்து ஒரு வீடே [FLAT] வாங்கி, சமீபத்தில் பத்திரப்பதிவும் செய்துள்ளதாகக் கேள்விப்படுகிறேன்.:) <br /><br />எனக்குக் கிடைத்த பரிசுத்தொகையில் அன்னபூர்ணாவில் ஒரு வெங்காய ரோஸ்ட் மட்டும்தான் கிடைத்தது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52097420993450670252014-10-26T17:34:12.377+05:302014-10-26T17:34:12.377+05:30மனந்திறந்த அழகான நிறைவான கடிதம். கேள்விகளுக்கான பத...மனந்திறந்த அழகான நிறைவான கடிதம். கேள்விகளுக்கான பதில்கள் அனைத்தும் நச். மனமார்ந்த பாராட்டுகள் கீதா மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38227038034700484192014-10-22T19:14:57.260+05:302014-10-22T19:14:57.260+05:30மேலும் அருணா செல்வம் சம்பாஷணைகளிலேயே கதையை நகர்த்த...மேலும் அருணா செல்வம் சம்பாஷணைகளிலேயே கதையை நகர்த்துவதில் சமர்த்தராக இருக்கிறார். இது நான் கண்டு அதிசயித்த ஒன்று. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7456226430823403212014-10-22T19:14:23.721+05:302014-10-22T19:14:23.721+05:30ஹாஹா, ஜீவி சார், ஏற்கெனவே என்னோட விமரிசனக் கட்டுரை...ஹாஹா, ஜீவி சார், ஏற்கெனவே என்னோட விமரிசனக் கட்டுரைகள் எல்லாம் நீஈஈஈஈஈஈஈஈளமாக பொறுமையைச் சோதிப்பனவாக இருந்ததை அறிவேன். இதிலே சம்பாஷணைகளையும் அவற்றைக் குறித்த கருத்துக்களையும் தெரிவிக்க எங்கே இடம் வைச்சிருந்தேன்? மற்றபடி பல கதைகளிலும் இயல்பான சம்பாஷணைகளை வைகோ அளித்திருந்தார் என்பதில் சந்தேகமே இல்லை. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8589095901469171222014-10-22T18:53:30.238+05:302014-10-22T18:53:30.238+05:30//அவர்கள் கதைகள் நன்றாக சம்பவங்களையும், சம்பாஷணைகள...//அவர்கள் கதைகள் நன்றாக சம்பவங்களையும், சம்பாஷணைகளையும் அமைத்து எழுதுகிறார். // <br /><br />யாரு, கீதாம்மாவா?.. கீதாம்மாவா இப்படிச் சொல்றது?..கதைலே சம்பாசஷைன்னு ஒண்ணு<br />இருக்குன்னு கண்டுண்ட வரைக்கும் சந்தோஷம்!<br />இந்த விமரிசன போட்டி பூராவும் நீங்க அதைக் கண்டுக்காம விட்டதாத் தான் நினைக்கிறேன்!<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69609385330167262422014-10-22T14:11:50.710+05:302014-10-22T14:11:50.710+05:30Geetha Sambasivam October 22, 2014 at 1:38 PM
//...Geetha Sambasivam October 22, 2014 at 1:38 PM<br /><br />//மற்றபடி இவ்வளவு அருமையாகவும், திறமையாகவும் அனைவருக்கும் ஊக்கம் கொடுத்தும் வைகோ சார் ஆற்றி இருக்கும் பணி போற்றுதலுக்கு உரியது. இது வரை பதிவுலகம் கண்டிராத ஒரு அதிசய அற்புதச் செயல் இந்தவிமரிசனக் கட்டுரைக்குப் பரிசளிக்கும் தொடர் பதிவுகள்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் ஏற்புரை வழங்கி சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11533669937148127222014-10-22T14:08:24.594+05:302014-10-22T14:08:24.594+05:30Geetha Sambasivam October 22, 2014 at 1:37 PM
வா...Geetha Sambasivam October 22, 2014 at 1:37 PM<br /><br />வாங்கோ, வணக்கம். தீபாவளி கங்கா ஸ்நானம், பலகார பக்ஷணங்கள் எல்லாம் நல்லபடியாக ஆச்சா !<br /><br />//என் விமரிசனக் கட்டுரையை வெளியிட்டமைக்கு நன்றி.//<br /><br />இன்னும் வரக்காணோமே, ஏதேனும் என் மீது கோபமோன்னு பயந்தே பூட்டேனாக்கும் ! :)<br /><br />//*ஆமாம், ருணா செல்வம் என்னும் பெண்மணியின் கதை ஒன்றைத் தற்செயலாகப் படிக்க நேர்ந்தது.*//<br /><br />//அருணா செல்வம் என வந்திருக்கணும். எடிட் செய்வது வழக்கமில்லை என்பதால் தவறு நேர்ந்திருக்கிறது. அருணா செல்வம் அவர்கள் கதைகள் நன்றாக சம்பவங்களையும், சம்பாஷணைகளையும் அமைத்து எழுதுகிறார். பெயர் "ருணா செல்வம்" என்று வந்துவிட்டது. <br /><br />வைகோ சாரை அதைத் திருத்தும்படி வேண்டுகிறேன். <br />நன்றி சார்.//<br /><br />அப்படித்தான் ’அருணா’ ஒருவேளை ’ருணா’ ஆக்கப்பட்டிருப்பாங்களோன்னு நானும் யோசித்தேன். <br /><br />இப்போ அதை திருத்தி விட்டேன். தகவல் கொடுத்து Confirm செய்துள்ளதற்கு நன்றிகள்.<br /><br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14590694188602599232014-10-22T13:38:59.886+05:302014-10-22T13:38:59.886+05:30மற்றபடி இவ்வளவு அருமையாகவும், திறமையாகவும் அனைவருக...மற்றபடி இவ்வளவு அருமையாகவும், திறமையாகவும் அனைவருக்கும் ஊக்கம் கொடுத்தும் வைகோ சார் ஆற்றி இருக்கும் பணி போற்றுதலுக்கு உரியது. இது வரை பதிவுலகம் கண்டிராத ஒரு அதிசய அற்புதச் செயல் இந்தவிமரிசனக் கட்டுரைக்குப் பரிசளிக்கும் தொடர் பதிவுகள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26059967950143894192014-10-22T13:37:39.531+05:302014-10-22T13:37:39.531+05:30என் விமரிசனக் கட்டுரையை வெளியிட்டமைக்கு நன்றி.
...என் விமரிசனக் கட்டுரையை வெளியிட்டமைக்கு நன்றி. <br /><br />//ஆமாம், ருணா செல்வம் என்னும் பெண்மணியின் கதை ஒன்றைத் தற்செயலாகப் படிக்க நேர்ந்தது. //<br /><br />அருணா செல்வம் என வந்திருக்கணும். எடிட் செய்வது வழக்கமில்லை என்பதால் தவறு நேர்ந்திருக்கிறது. அருணா செல்வம் அவர்கள் கதைகள் நன்றாக சம்பவங்களையும், சம்பாஷணைகளையும் அமைத்து எழுதுகிறார். பெயர் "ருணா செல்வம்" என்று வந்துவிட்டது. <br /><br />வைகோ சாரை அதைத் திருத்தும்படி வேண்டுகிறேன். நன்றி சார். <br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48238598616170581332014-10-22T05:53:34.244+05:302014-10-22T05:53:34.244+05:30//விமர்சனம் குறித்தும் எந்தவித கவலையும் கொள்ளாமல்/...//விமர்சனம் குறித்தும் எந்தவித கவலையும் கொள்ளாமல்/<br /><br />அபார குணம்.<br /><br />கீ.சா வோட பேட்டி அருமை.<br /><br />அனைவருக்கும் எங்கள் தீபாவளி நல்வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28835995632541159692014-10-21T21:47:27.611+05:302014-10-21T21:47:27.611+05:30அ. முஹம்மது நிஜாமுத்தீன் October 21, 2014 at 9:21 ...அ. முஹம்மது நிஜாமுத்தீன் October 21, 2014 at 9:21 PM<br /><br />வாருங்கள் நண்பரே, வணக்கம். <br /><br />//"2 நவ்தால் பூட்டு வாங்க உபயோகப்பட்டிருக்கும் அந்த பரிசுப் பணம்" -என்கிற தங்கள் நகைச்சுவையை நன்றாக இரசித்தேன், கோபு சார்!//<br /><br />மிக்க நன்றி நண்பரே. ரூபாய் 977 க்கு இரண்டு பூட்டுகளும் 2+2=4 சாவிகளும் வாங்கலாம் தானே? [ஒருவேளை மூன்றாகவே வாங்கலாமோ?] எனக்கு இன்றைய விலைவாசியே தெரிவது இல்லை. ஏதோ குத்துமதிப்பாக எழுதியுள்ளேன். :) <br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான நகைச்சுவை ரசனைக்கும் என் நன்றிகள். - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33645141923727528912014-10-21T21:21:09.248+05:302014-10-21T21:21:09.248+05:30அழகான முறையில் சுருக்கமாக விமரிசனம் எழுதியுள்ளார் ...அழகான முறையில் சுருக்கமாக விமரிசனம் எழுதியுள்ளார் திருமதி.கீதா சாம்பசிவம் அவர்கள்.<br /><br />"2 நவ்தால் பூட்டு வாங்க உபயோகப்பட்டிருக்கும் அந்த பரிசுப் பணம்" <br />-என்கிற தங்கள் நகைச்சுவையை நன்றாக இரசித்தேன், கோபு சார்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49839772806251257542014-10-21T20:29:34.335+05:302014-10-21T20:29:34.335+05:30பரிசுகள் பல வாங்கிக் குவித்திரிக்கும் திருமதி கீதா...பரிசுகள் பல வாங்கிக் குவித்திரிக்கும் திருமதி கீதா சாம்பசிவம் அவர்களின் நேயர் கடிதம் அசத்தல் . மிகவும் ரசித்தேன். <br />எல்லாக் கேள்விகளுக்கும் உங்கள் மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லி விட்டீர்கள். மிகவும் ரசித்தேன் கீதா மேடம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45431936901496849142014-10-21T17:41:24.052+05:302014-10-21T17:41:24.052+05:30சிறப்புச் சாதனையாளர் கீதாசாம்சிவம் அவர்களுக்கு வாழ...சிறப்புச் சாதனையாளர் கீதாசாம்சிவம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.<br />நேயர் கடிதம் கச்சிதம்.<br />கேள்விக்கு பதில்கள் மிக அருமை.<br />பாராட்டுக்கள்.<br /><br />நீங்கள் சொல்வது போல் பிரம்மோற்சவத்தில் அனைவரையும் கலந்து கொள்ள வைப்பதே பெரிய சாதனைதான். தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்ச்சி படுத்துவது ஒரு பெரிய விஷயம் .<br />சாருக்கும் வாழ்த்துக்கள்.<br /><br />//ஆழமான உட்பொருளோடு கூடிய ஜீவி சாரின் கதைகள் பொழுதுபோக மட்டும் படிக்க வேண்டியவை அல்ல.//<br /><br />கீதா நீங்கள் ஜீவி சார் பற்றி குறிப்பிட்டது உண்மை. <br />நடுவர் சாருக்கும் வாழ்த்துக்கள்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79278605808711624932014-10-21T14:45:36.982+05:302014-10-21T14:45:36.982+05:30ரிஷபன் October 21, 2014 at 1:03 PM
வாங்கோ, வணக்க...ரிஷபன் October 21, 2014 at 1:03 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />*****முழுவீட்டுக்கும் இல்லாவிட்டாலும், தாங்கள் கிரையம் செய்துள்ள அந்தப் புத்தம்புதிய வீட்டைப்பூட்டிப் பாதுகாக்க, இரண்டு முரட்டு சைஸ் நெளதால் பூட்டு+சாவிகள் வாங்கவாவது இந்த என் பரிசுப் பணங்கள் தங்களுக்கு உபயோகப்பட்டிருக்கலாம். வீட்டுக்கு அதுவும் மிகவும் முக்கியம் தானே ! :))))) வாழ்த்துகள் !*****<br /><br />//தங்கள் நகைச்சுவையை ரசித்தேன். //<br /><br />தன்யனானேன்.:)<br /><br />//தீபாவளி நல்வாழ்த்துகள் !//<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள், குருவே!<br /><br />பேரன்புடன் தங்கள்,<br />வீ............................ஜீ.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6357571879696522672014-10-21T13:03:55.721+05:302014-10-21T13:03:55.721+05:30முழுவீட்டுக்கும் இல்லாவிட்டாலும், தாங்கள் கிரையம் ...முழுவீட்டுக்கும் இல்லாவிட்டாலும், தாங்கள் கிரையம் செய்துள்ள அந்தப் புத்தம்புதிய வீட்டைப்பூட்டிப் பாதுகாக்க, இரண்டு முரட்டு சைஸ் நெளதால் பூட்டு+சாவிகள் வாங்கவாவது இந்த என் பரிசுப் பணங்கள் தங்களுக்கு உபயோகப்பட்டிருக்கலாம். வீட்டுக்கு அதுவும் மிகவும் முக்கியம் தானே ! :))))) வாழ்த்துகள் !<br />தங்கள் நகைச்சுவையை ரசித்தேன். தீபாவளி நல்வாழ்த்துகள் !ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84567472434940051722014-10-21T08:26:48.809+05:302014-10-21T08:26:48.809+05:30ஆழமான உட்பொருளோடு கூடிய ஜீவி சாரின் கதைகள் பொழுது...ஆழமான உட்பொருளோடு கூடிய ஜீவி சாரின் கதைகள் பொழுதுபோக மட்டும் படிக்க வேண்டியவை அல்ல.<br /><br />அருமையாக உணர்ந்து எழுதிய அத்தனை வரிகளும்<br />வீமர்சனப்போட்டிக்குப்பெருமை சேர்க்கிறது..!<br />பாராட்டுக்கள். வாழ்த்துகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com