tag:blogger.com,1999:blog-1496264753268103215.post2519964699863922534..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 9] "நானும் என் அம்பாளும் !" .............. அதிசய நிகழ்வு !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger149125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75918245030653511822017-05-06T07:02:51.102+05:302017-05-06T07:02:51.102+05:30Mail message received on 4th May 2017 at 11.43 AM...Mail message received on 4th May 2017 at 11.43 AM <br /><br />எனது அன்பிற்கும், பெரு மரியாதைக்கும் உரிய, உயர்திரு. கோபு ஸார் அவர்களுக்கு,<br /><br />ஆச்சரியமாக இருக்குமே. எனக்குள்ளும் ஆச்சரியம் தாண்டவமாடுகிறது. <br /><br />இன்று உங்களின் பொக்கிஷம் என்ற தாங்கள் எனக்கு அளித்த பரிசு புத்தகத்தைப் படித்தேன்.<br /><br />ஆஹா... புத்தகமே பொக்கிஷம் தான். அதில் இருக்கும் தங்களது அத்தனை பொக்கிஷங்களும் எனக்குப் பொக்கிஷமாகவே தெரிந்தது. <br /><br />மஹா பெரியவரின் அருகில் நீங்கள் நிற்கும், குளிக்கும், பண்டரிபுர அனுபவம்... அவருக்கு மிக சமீபத்தில் ஆற்றில் குளித்த அனுபவங்கள் அனைத்தையும் படித்ததும், மனதுக்குள் ஒரு இதமான நெகிழ்ச்சி.<br /><br />இது போன்ற பாக்கியங்கள் தான் பூர்வஜென்ம புண்ணியங்கள். தங்களது எழுத்துக்களில் நிறைய ஹாஸ்யங்கள், குறும்புகள் எனப் படித்திருந்தாலும்.... இந்தப் பதிவைப் படிக்கும் பொழுது கண்களில் நீர் தாரையாகி வழிந்தது என்பது தான் நிஜம். <br /><br />பெரியவாளின் பாதுகைகள்..... கண்ணில் கண்டதற்கே நான் கொடுத்து வைத்தவள் என்று நினைத்துக் கொண்டேன். <br /><br />குடும்ப உறுப்பினராகவே இருந்தாலுமே, எத்தனை பேர்களுக்கு தங்களது பொக்கிஷத்தையும் தாண்டிய இது போன்ற உயர்ந்த புதையலை அவருக்குத் தரும் மனம் வரும்? நீங்கள் செய்திருக்கிறீர்கள். இது மஹா விந்தையிலும் விந்தை. <br /><br />பூஜை படங்கள் அற்புதக் காட்சியெனக் கண்டேன். கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.... என்று காதினுள் ஒலித்ததை மனம் உணர்ந்து கொண்டது. <br /><br />நீங்கள் ஒரு அற்புத மாமனிதர். <br /><br />அன்னை காமாக்ஷியின் தாங்கள் வரைந்த படம் இப்போதும் அந்தக் கோயிலில் இருக்கும் அல்லவா? வரங்கள் பல பெற்ற பேறு பெற்றவர். பொக்கிஷம் என்ற அனுபவக் குவியல்..... அபாரம்.<br /><br />இப்படிக்குத் தங்கள் <br />எழுத்துக்களின் பரம ரஸிகைவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51583460576953701952016-09-28T11:53:28.906+05:302016-09-28T11:53:28.906+05:30'நெல்லைத் தமிழன் September 28, 2016 at 10:42 ...'நெல்லைத் தமிழன் September 28, 2016 at 10:42 AM<br /><br />//https://mahaperiyavaa.wordpress.com/ சைட்டுல இந்த நிகழ்ச்சியை இன்று பார்க்க நேர்ந்தது.//<br /><br />சிங்கப்பூரில் உள்ள என் உறவினர் ஒருவர் என்னைக் கூப்பிட்டுச் சொன்னதால் மட்டுமே நானும் இதனைக் கவனித்துக் கண்டு களிக்க முடிந்தது.<br /><br />//நிறைய பேர் தன் ஆன்மீக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதில்லை. அவர்கள் எல்லோரும் அந்த அனுபவம் தனக்கே தனக்கானது என்று எண்ணிவிடுகிறார்கள்.//<br /><br />அதை ஒரேயடியாக நாம் இப்படி எண்ணிவிடக்கூடாது. சிலருக்கு அந்த சுகானுபவங்களை என்றும் தன் நினைவில் நிறுத்திக் கொள்ளவோ, அதனை பிறரிடம் எடுத்துச் சொல்லவோ அல்லது எழுதவோ தெரியாமலும் இருக்கலாம். <br /><br />மேலும் இவற்றைப் பற்றியெல்லாம் இன்று ஆளாளுக்கு தலைக்குத்தலை ஏதேதோ எழுத ஆரம்பித்தும் விட்டனர். வணிக வியாபார நோக்கில் எழுதியும் அதனால் கொஞ்சம் காசு சம்பாதிக்கவும் ஆரம்பித்து விட்டனர். இன்று இவர்களெல்லாம் எழுதும் அத்தனையும் உண்மை எனவும் நினைக்க முடியாமல் உள்ளன. ஏதேதோ சுவாரஸ்யத்திற்காக அள்ளித் தெளிப்பவர்களும் இதில் ஏராளமாகவே உண்டு. <br /><br />//அதில் தவறு இல்லையாயினும், பகிர்ந்துகொள்வதன் மூலம் நீங்கள் மற்றவர்களின் நம்பிக்கையைப் பலப் படுத்துகிறீர்கள். அதுவுமன்றி, வழி தெரியாதிருப்பவர்களுக்கு வழியையும் காண்பிக்கிறீர்கள்.//<br /><br />உண்மையில் ஒருவரின் தன் சொந்த அனுபவமாக இருந்து, அவர்களுக்கு அதை நல்ல முறையில் (விளம்பர, வியாபார வணிக நோக்கம் ஏதும் இல்லாமல்) நேரேட் செய்து எழுதும் திறமையும் இருந்து செய்தால், தாங்கள் இங்கு சொல்வது சரியாகவே இருக்கும். நானும் ஒத்துக்கொள்கிறேன்.<br /><br />//பெரியவாளுக்கு மட்டும்தான் 'நடமாடும் தெய்வம்' என்ற பெயர் அவர் வாழ்ந்த காலத்திலேயே பக்தர்களால் மனம் குளிர அழைக்கப்பெற்றது.//<br /><br />ஆமாம். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. இன்றும் அவரே என்னையும் என் குடும்பத்தையும் ரக்ஷித்து வருவதாகவே நாங்கள் நினைக்கிறோம்.<br /><br />//நிற்க.. நீங்கள் வரைந்த படம் எது? அதைத் தெளிவாகக் காண இயலவில்லை.//<br /><br />அது 1978 இல் நடந்ததோர் நிகழ்ச்சி. அப்போதெல்லாம் வாழ்க்கையில் எனக்கு இப்போதுபோல வசதி வாய்ப்புகள் ஏதும் கிடையாது. <br /><br />அதனை நான் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளக்கூட எனக்குத் தோன்றவே இல்லை. அப்படியே போட்டோ எடுப்பதானால் ஸ்டுடியோவுக்குத்தான் போகணும். அதற்கு செலவாகும். அதுவும் உடனடியாகக் கிடைக்காது. ஃபிலிம் காய்ந்து ப்ரிண்ட் போட்டு அவர்கள் தர ஒரு 15 நாட்களாவது ஆகிவிடும். <br /><br />இன்றுபோல டிஜிடல் கேமரா, உடனே பார்க்கும் கேமரா, ஸெல் ஃபோன் போன்ற வசதிகளெல்லாம் வராத காலம் அது. கலர் போட்டோக்களோ, வீடியோ எடுக்கும் வசதிகளோ இந்தியாவுக்குள் வராத காலம் அது. <br /><br />மேலும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அனுக்கிரஹம் செய்து கொடுத்து விடுவார்கள் - அதன்பின் அது என் வீட்டு பூஜை அறைக்கே திரும்ப வந்துவிடும் என்ற எண்ணத்தில் மட்டுமே நான் அன்று, அந்த நான் வரைந்த மிகப்பெரிய படத்துடன் ஸ்ரீ பெரியவா தரிஸனத்திற்குப் புறப்பட்டுப்போனேன். <br /><br />ஆனால் அங்கு நடந்ததோ வேறு ஒரு மிராக்கிள் ஆகி விட்டது. எல்லாம் நன்மைக்கே. <br /><br />அன்று நான் என் கையால் வரைந்த மிகப்பெரிய ஸ்ரீ காமாக்ஷி அம்மன் படம், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா உத்தரவுப்படி, குண்டக்கல் சமீபம் உள்ள, ஹகரி என்ற இரயில்வே ஸ்டேஷனை ஒட்டி அமைந்துள்ள பன்யம் சிமிண்ட் ஃபேக்டரி வளாகத்தில் உள்ள சிவன் கோயிலில் மாட்டப்பட்டிருக்கலாம் என நம்புகிறேன். <br /><br />அதன்பிறகு நானும் அங்கு இதுவரை போகவோ அதனை பார்க்கவோ எனக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19796103780639018412016-09-28T10:42:55.528+05:302016-09-28T10:42:55.528+05:30https://mahaperiyavaa.wordpress.com/ சைட்டுல இந்த ...https://mahaperiyavaa.wordpress.com/ சைட்டுல இந்த நிகழ்ச்சியை இன்று பார்க்க நேர்ந்தது. நிறைய பேர் தன் ஆன்மீக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதில்லை. அவர்கள் எல்லோரும் அந்த அனுபவம் தனக்கே தனக்கானது என்று எண்ணிவிடுகிறார்கள். அதில் தவறு இல்லையாயினும், பகிர்ந்துகொள்வதன் மூலம் நீங்கள் மற்றவர்களின் நம்பிக்கையைப் பலப் படுத்துகிறீர்கள். அதுவுமன்றி, வழி தெரியாதிருப்பவர்களுக்கு வழியையும் காண்பிக்கிறீர்கள். பெரியவாளுக்கு மட்டும்தான் 'நடமாடும் தெய்வம்' என்ற பெயர் அவர் வாழ்ந்த காலத்திலேயே பக்தர்களால் மனம் குளிர அழைக்கப்பெற்றது.<br /><br />நிற்க.. நீங்கள் வரைந்த படம் எது? அதைத் தெளிவாகக் காண இயலவில்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38502818523187182162016-09-25T21:18:51.919+05:302016-09-25T21:18:51.919+05:30'நெல்லைத் தமிழன் September 25, 2016 at 8:31 P...'நெல்லைத் தமிழன் September 25, 2016 at 8:31 PM<br /><br />வாங்கோ ஸார், வணக்கம்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், வியப்பளிக்கும் விரிவான + நெகிழ்வான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />2013-ம் ஆண்டு மே மாதம் துவங்கி, 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் முடிய ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளைப் பற்றியே, ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீதம் தொடர்ச்சியாக 108 பகுதிகளுடன் ஒரு மெகா தொடர் பதிவு வெளியிட்டுள்ளேன். பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் அவற்றில் என்னால் எழுதப்பட்டுள்ளன.<br /><br />தாங்கள் விரும்பினால் தினம் ஒரு பதிவு வீதம் படித்துப் பயன் பெறலாம்.<br /><br />முன்னுரை:<br />http://gopu1949.blogspot.in/2013/05/blog-post_19.html<br /><br />பகுதி-001 க்கான இணைப்பு:<br />http://gopu1949.blogspot.in/2013/05/1.html<br /><br />பகுதி-108 க்கான இணைப்பு:<br />http://gopu1949.blogspot.in/2014/01/108.html<br /><br />முடிவுரை (நன்றி அறிவிப்பு):<br />http://gopu1949.blogspot.in/2014/01/108108.html<br /> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38765414292994705242016-09-25T20:31:42.145+05:302016-09-25T20:31:42.145+05:30உங்கள் அனுபவம் மிக்க சந்தோஷத்தைக் கொடுத்தது. தாங்க...உங்கள் அனுபவம் மிக்க சந்தோஷத்தைக் கொடுத்தது. தாங்களே எழுதியுள்ளபடி, சரியான சமயத்தில் மஹாப்பெரியவாளை காமாட்சி அம்மன் காஞ்சியை ஞாபகப்படுத்தும்படியாக தெய்வசங்கல்பத்தால் நீங்கள் ஓவியத்தை வரைந்து பெரியவாளிடம் சமர்ப்பித்துள்ளீர்கள். அவரின் ஆசீர்வாதம் கிட்டிய படம் தங்களின் பூஜை அறைக்கு வரும் என்று எண்ணியிருந்த உங்கள் உள்ளமும் அதைவிட, பக்தர்கள் தரிசனத்திற்கு கோவிலிலேயே அந்த்ப் படத்தை வைத்திருக்கவேண்டும் என்று எண்ணின பெரியவாளின் உள்ளமும் தெளிவாகத் தெரிந்தது.<br /><br />பதிவு முழுவதும் படித்தபின்பு, என் மனத்தில் <br />"ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளுக்கு கைங்கர்யம் செய்து வந்தவர்கள். இது சாதாரணதோர் விளையாட்டு விஷயம் அல்ல. மிகவும் குறிப்பறிந்து நடக்க வேண்டிய கஷ்டமான வேலை"<br />என்ற வரிகள்தான் இடம் பிடித்துக்கொண்டது. உடல் பொருள் ஆவி இவைகளை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்டவர்கள்தான் இத்தகைய உதவியாளர்களாக இருக்கத் தகுதியானவர்கள். இவர்கள் இருவருக்கும் என்ன பாக்கியம் கிடைத்தது. பெறர்க்கரிய பேரு. அதுவும் கிட்டத்தட்ட 30 வருடம் இருந்திருப்பதற்கு எத்தகைய மன வலிமையும் இறை அருளும் தேவை... வை.கோ சார்... இதனைப் பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37012064099332261692016-01-20T20:03:05.151+05:302016-01-20T20:03:05.151+05:30ஓர் முக்கிய அறிவிப்பு:
=======================
ஸ்...ஓர் முக்கிய அறிவிப்பு:<br />=======================<br /><br />ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு பல்லாண்டுகள் கைங்கர்யம் செய்துள்ள ராயபுரம் ஸ்ரீ பாலு என்ற பிரும்மச்சாரி 2013 மார்ச் மாதம் சந்நியாசம் பெற்றபின், ஸ்ரீ ஸ்வாமிநாதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என அழைக்கப்பட்டு வந்தார்கள்.<br /><br />பூர்வாஸ்ரமத்தில் ராயபுரம் ஸ்ரீ பாலு என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட ஸ்ரீ ஸ்வாமிநாதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் நேற்று செவ்வாய்க்கிழமை 19.01.2016 இரவு காஞ்சிபுரத்தில் ஸித்தியடைந்து, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா திருவடிகளை அடைந்துவிட்டார்கள். <br /><br />இன்று புதன்கிழமை 20.01.2016 அங்கேயே காஞ்சிபுரத்தில் அவருக்கான பிருந்தாவனப்பிரவேஸ நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. <br /><br />அதற்கான படங்கள் இந்தப்பதிவினில் புதிதாக இப்போது இணைக்கப்பட்டுள்ளன. <br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே. - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81225476404467212392015-12-05T19:58:13.350+05:302015-12-05T19:58:13.350+05:30RAVIJI RAVI December 5, 2015 at 7:44 PM
//ஒரு ஓவ...RAVIJI RAVI December 5, 2015 at 7:44 PM<br /><br />//ஒரு ஓவியராக உங்களுக்கு இதைவிட மிகப்பெரிய அங்கீகாரம் இருக்கமுடியாது!//<br /><br />ஆமாம். இதைவிட என்ன பெரிய அங்கீகாரம், யாரிடமிருந்து கிடைக்க வேண்டும்? :) <br /><br />கிடைத்தாலும் அது தேவையே இல்லையே !<br /><br />//பிரமாதம். மேலே தரப்பட்ட படம்தான் தாங்கள் தீட்டியதா?//<br /><br />இல்லை. பதிவினையும், வந்துள்ள பின்னூட்டங்களையும், அதற்கு நான் அளித்துள்ள பதில்களையும் மீண்டும் பொறுமையாகப் படித்துப்பார்த்தால், உங்களுக்கு இதுபற்றி தெரியவரும். ஆனால் அதற்கு ஒரு முழுநாளே தேவைப்படும். :) <br /><br />MIRA என்பவருக்கு நான் எழுதியுள்ள பதிலை மட்டும் இப்போதைக்குப் படித்துக்கொள்ளவும். - vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65590874256356127972015-12-05T19:44:32.341+05:302015-12-05T19:44:32.341+05:30ஒரு ஓவியராக உங்களுக்கு இதைவிட மிகப்பெரிய அங்கீகாரம...ஒரு ஓவியராக உங்களுக்கு இதைவிட மிகப்பெரிய அங்கீகாரம் இருக்கமுடியாது! பிரமாதம். மேலே தரப்பட்ட படம்தான் தாங்கள் தீட்டியதா?மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48871827382201232052015-11-27T11:31:19.181+05:302015-11-27T11:31:19.181+05:30நீங்க வரைந்த அம்பாள் படம் பெரியவர் கைகளால் தொட்டு ...நீங்க வரைந்த அம்பாள் படம் பெரியவர் கைகளால் தொட்டு கொவிலில் மாட்டச்சொன்னது பிரமிப்பு. திருமதி ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கு எழுதியிருக்கும் ரிப்ளை பின்னூட்டத்தையே ஒரு பதிவாக போடலாம்போல அவ்வளவு விஷயங்கள் சொல்லி இருக்கீங்க.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38139490608384547402015-10-24T22:08:30.588+05:302015-10-24T22:08:30.588+05:30mru October 24, 2015 at 5:44 PM
வாங்கோ முருகு, வ...mru October 24, 2015 at 5:44 PM<br /><br />வாங்கோ முருகு, வணக்கம்மா.<br /><br />//நானு கூட மேல உள்ளன படம்தா நீங்க வரஞ்சிபிட்டதுன்னு நெனச்சிபிட்டேன். ஒரு அம்மாவுக்கு நீங்க போட்ட ரிப்ளைல வெவரம் வெளங்கிகிட்டேன்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிம்மா.<br /><br />//ஏன் அந்த படம் இங்கன போடல//<br /><br />மேலே ‘கீதமஞ்சரி’ வலைப்பதிவருக்கு நான் கொடுத்துள்ள பதிலை தயவுசெய்து படித்துப்பாருங்கோ, முருகு.<br /><br />அன்புடன் குருஜிவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81684007821847685552015-10-24T17:44:49.128+05:302015-10-24T17:44:49.128+05:30நானு கூட மேல உள்ளன படம்தா நீங்க வரஞ்சிபிட்டதுன்னு...நானு கூட மேல உள்ளன படம்தா நீங்க வரஞ்சிபிட்டதுன்னு நெனச்சிபிட்டேன். ஒரு அம்மாவுக்கு நீங்க போட்ட ரிப்ளைல வெவரம் வெளங்கிகிட்டேன். ஏன் அந்த படம் இங்கன போடலmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47142791347895093692015-08-17T16:33:16.478+05:302015-08-17T16:33:16.478+05:30பூந்தளிர் August 17, 2015 at 3:24 PM
வாங்கோ, வணக...பூந்தளிர் August 17, 2015 at 3:24 PM<br /><br />வாங்கோ, வணக்கம்மா.<br /><br />//மஹா பெரியவா தரிசனம் கிடைப்பதற்கே மிகவும் புண்ணியம் செய்திருக்கணும்.//<br /><br />தங்கள் வாய்க்கு சர்க்கரைதான் போட வேண்டும். :)<br /><br />//தாங்கள் வரைந்த படத்தை பெரியவா கையால் தொட்டு ஆசிர்வதித்து கோவிலிலேயே வைக்க சொன்னது பெரும் பேறுதான்//<br /><br />ஆமாம்மா. ஏதோ ஒரு கொடுப்பிணைதான் அதுபோன்றதோர் பேறு கிடைத்தது. இப்போது அந்த சம்பவத்தினை நினைத்தாலும் மிகவும் Thrilling ஆகவே என்னால் உணர முடிகிறது.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54581032801677585812015-08-17T15:24:42.497+05:302015-08-17T15:24:42.497+05:30மஹா பெரியவா தரிசனம் கிடைப்பதற்கே மிகவும் புண்ண...மஹா பெரியவா தரிசனம் கிடைப்பதற்கே மிகவும் புண்ணியம் செய்திருக்கணும் தாங்கள் வரைந்த படத்தை பெரியவா கையால் தொட்டு ஆசிர்வதித்து கோவிலிலீயே வைக்க சொன்னது பெரும் பேறுதான்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78442612417599610752015-05-08T06:35:24.651+05:302015-05-08T06:35:24.651+05:30தாங்கள் வரைந்த ஓவியம் பெரியவாளால் அனுக்ரஹிக்கப்பட்...தாங்கள் வரைந்த ஓவியம் பெரியவாளால் அனுக்ரஹிக்கப்பட்டது பெரிய புண்ணியம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6310321659250057922014-09-04T12:43:24.644+05:302014-09-04T12:43:24.644+05:30Narayanan Varagooran September 4, 2014 at 10:45 A...Narayanan Varagooran September 4, 2014 at 10:45 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//நான் ஆங்கரை சுப்பையர் என்கிற அன்னதானமய்யரின் எள்ளுப்பேரன் என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.அவர் வரலாறு பெரியவாளும், உ,வே,சா.வும் சொல்லியிருக்கிறார்கள்.//<br /><br />இதைக்கேட்க எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நான் இன்று மாலை சுமார் 5 மணி முதல் இரவு 9 மணி வரை தங்களின் ஆங்கரை சுப்பையர் என்கிற அன்னதானம் ஐயர் கிருஹத்தில் தான் இருப்பேன். இப்போது காருக்காக நாங்கள் வெயிட்டிங். <br /><br />தற்சமயம் அந்த புண்ணியமான பொக்கிஷமான மிகப்பெரிய க்ருஹத்தில் வசித்து வரும் Mr. R. Venkatasubramania Iyer [Auditor] அவர்களின் பிள்ளை ஸ்ரீ. பாலகிருஷ்ணனுக்கு நாலு நாள் விவாஹம் சாஸ்திரப்படி நடைபெற்று இன்று மாலை Reception அங்கேயே நடக்க உள்ளது. அது தவிர ஆடிட்டர் R.V. தம்பதியனருக்கு நாளையும் நாளை மறுநாளும் சஷ்டியப்தபூர்த்தி விழாக்கள் அங்கேயே பெரிய ஆத்திலேயே [அதே க்ருஹத்திலேயே] நடைபெற உள்ளது. <br /><br />மேலும் நமது குலதெய்வமான மாந்துரையான் கோயிலில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக அடுத்த வாரம் நடைபெற உள்ளது.<br /><br />தங்களுக்கும் இதுபற்றியெல்லாம் தெரிந்திருக்கலாம் என் நினைக்கிறேன்.<br /><br />நமது சங்கிருதி கோத்ர சகோதரரான தாங்கள் தங்களைப்பற்றி கொடுத்துள்ள இந்தத்தகவலுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />வாழ்க ! அன்புடன் கோபு [VGK]<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35090288229463536732014-09-04T10:45:25.123+05:302014-09-04T10:45:25.123+05:30நான் ஆங்கரை சுப்பையர் என்கிற அன்னதானமய்யரின் எள்ளு...நான் ஆங்கரை சுப்பையர் என்கிற அன்னதானமய்யரின் எள்ளுப்பேரன் என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.அவர் வரலாறு பெரியவாளும்,உ,வே,சா.வும் சொல்லியிருக்கிறார்கள்.வரகூரான் நாராயணன்https://www.blogger.com/profile/13025039571940244245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13520810766604837942014-08-30T12:00:36.394+05:302014-08-30T12:00:36.394+05:30[மஹாத்மா காந்திஜி அவர்கள் ஒருமுறை தமிழ்நாட்டுக்கு ...[மஹாத்மா காந்திஜி அவர்கள் ஒருமுறை தமிழ்நாட்டுக்கு வந்தபோது, மூதறிஞர் இராஜாஜி அவர்களுடன் மஹாஸ்வாமிகளை தரிஸிக்க வந்துள்ளார்கள். <br /><br />சாயங்காலம் 6 மணி முதல் 7 மணி வரை தரிஸித்து விட்டு, அந்த சந்திப்பில் இருவருமாக பல உலக விஷயங்களைப்பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.<br /><br />காந்திஜி தன் இரவு உணவை சாயங்காலம் மிகச்சரியாக 6.30 மணிக்குள் முடித்து விடக்கூடியவராம். அதைப்பற்றி இராஜாஜி அவர்கள், காந்திஜிக்கு நினைவு படுத்தியுள்ளார்கள். <br /><br />அதற்கு காந்திஜி, ”பரவாயில்லை, எனக்கு இன்று இரவு உணவே தேவையில்லை. ஸ்வாமிகள் தரிஸனமே இன்று எனக்குக் கிடைத்துள்ள மாபெரும் இரவு விருந்தாகும்” எனச் சொல்லி விட்டாராம்.<br /><br />இதை நான் ஓர் புத்தகத்தில் படித்தேன். ]<br /><br />- VGK<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />Narayanan Varagooran August 30, 2014 at 8:44 AM<br /><br />//தமிழ்நாடு இல்லை.பாலக்காடு.//<br /><br />-=-=-=-=-=-<br /><br />Dear Sir,<br /><br />வாங்கோ, வணக்கம். <br /><br />//தமிழ்நாடு இல்லை. பாலக்காடு//<br /><br />அப்படியா ! இருக்கலாம். இருக்கலாம். <br /><br />இங்கு அன்புடன் வருகைதந்து, இந்த என் கட்டுரையைப் பொறுமையாக வாசித்து, வந்து குவிந்திருக்கும் பின்னூட்டங்களையும் ரஸித்து வாசித்து, இதுபோலக் கூடுதல் தகவல் கொடுத்துள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். <br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85881407101425292972014-08-30T08:44:02.901+05:302014-08-30T08:44:02.901+05:30தமிழ்நாடு இல்லை.பாலக்காடு.தமிழ்நாடு இல்லை.பாலக்காடு.வரகூரான் நாராயணன்https://www.blogger.com/profile/13025039571940244245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41794613150980967062013-10-25T21:23:27.561+05:302013-10-25T21:23:27.561+05:30srikars kitchen October 25, 2013 at 8:22 AM
வாங்...srikars kitchen October 25, 2013 at 8:22 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//Nice information.. thanks for sharing...//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41203242703772239822013-10-25T20:52:04.211+05:302013-10-25T20:52:04.211+05:30Nice information.. thanks for sharing...Nice information.. thanks for sharing...Anonymoushttps://www.blogger.com/profile/01092443206097912587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6963289298338430422013-10-23T15:28:04.981+05:302013-10-23T15:28:04.981+05:30cheena (சீனா) October 23, 2013 at 2:46 AM
//அன்பி...cheena (சீனா) October 23, 2013 at 2:46 AM<br /><br />//அன்பின் வை.கோ, அருமையான பதிவு. முழுவதும் இரசித்துப் படித்தேன் . மகிழ்ந்தேன் <br /><br />காஞ்சி காமாட்சி அம்மனைப் படமாக வரைந்து - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளிடம் சமர்ப்பிக்க, அவரோ புதிதாகக் கட்டப் பட்ட சிவன் கோவிலில் வைக்கக் கூறி கோவிலுக்கு அனுப்பி விட்டார். அருமையான பதிவு <br /><br />வெளியில் ஒரு வேலையாகச் செல்வதனால் - மீண்டும் இன்றிரவு படித்து - 128 மறுமொழிகளையும் படித்து மீண்டும் மறுமொழி இடுகிறேன். //<br /><br />அன்பின் திரு. சீனா ஐயா, வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா. தங்களின் பின்னூட்டங்கள் மேலும் மேலும் கிடைக்க வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பேன், ஐயா. <br /><br />பொறுமையாக சென்று வாருங்கள், வேலையை வென்று வாருங்கள் ஐயா. <br /><br />//நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா //<br /><br />வாழ்த்துக்களுடன் + வணக்கங்களுடன் தங்கள் அன்புள்ள VGK.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1249455441897499162013-10-23T15:16:30.310+05:302013-10-23T15:16:30.310+05:30அன்பின் வை.கோ
அருமையான பதிவு
முழுவதும் இரசித்த...அன்பின் வை.கோ <br /><br />அருமையான பதிவு <br /><br />முழுவதும் இரசித்துப் படித்தேன் . மகிழ்ந்தேன் <br /><br />காஞ்சி காமாட்சி அம்மனைப் படமாக வரைந்து - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளிடம் சமர்ப்பிக்க, அவரோ புதிதாகக் கட்டப் பட்ட சிவன் கோவிலில் வைக்கக் கூறி கோவிலுக்கு அனுப்பி விட்டார். <br /><br />காஞ்சி காமாட்சி காஞ்சிக்கு அழைக்கிறாள் என ஸ்ரீஸ்ரீஸ்ரீ ம்காப் பெரியவாளும் புறப்பட்டு அங்கு சென்றாராம். <br /><br />அருமையான பதிவு <br /><br />வெளியில் ஒரு வேலையாகச் செல்வதனால் - மீண்டும் இன்றிரவு படித்து - 128 மறுமொழிகளையும் படித்து மீண்டும் மறுமொழி இடுகிறேன். <br /><br />நல்வாழ்த்துகள் வை.கோ<br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40784811635424727432013-05-21T17:51:40.996+05:302013-05-21T17:51:40.996+05:30எல் கேMay 21, 2013 at 4:50 AM
வாங்கோ எல்.கே. வணக்...எல் கேMay 21, 2013 at 4:50 AM<br /><br />வாங்கோ எல்.கே. வணக்கம். <br /><br />//என்னே நீங்கள் செய்த பாக்கியம் ..//<br /><br />மிக்க மகிழ்ச்சி, எல்.கே.<br /><br />//எனக்கு இந்த ஜென்மாவில் ஒரு குறை இருக்கிறது அது பெரியவரை தரிசிக்க இயலாத ஒன்றுதான்//<br /><br />ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா இன்றும் பல பக்தர்களின் உள்ளங்களில் வாழ்ந்துகொண்டு, அவர்களை நல்வழிப்படுத்திக்கொண்டு தான் உள்ளார்கள். <br /><br />தங்கள் மனக்குறை நீங்க ஓர் சிறிய உபாயம் சொல்லத் தோன்றுகிறது எனக்கு. <br /><br />காஞ்சி சங்கரமடத்திற்குச்செல்லுங்கள். ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அதிஷ்டானம் உள்ளது. மிகச்சிறிய பகுதி தான். காலை ஸ்நானம் செய்துவிட்டு, மடி வஸ்த்ரங்களுடன் அதிஷ்டானத்தை முடிந்தால் 12 பிரதக்ஷணம் செய்யுங்கள். ஒவ்வொரு பிரதக்ஷண முடிவிலும் 4 நமஸ்காரங்கள் செய்யுங்கள். பக்தி சிரத்தையுடன், நம்பிக்கையுடன் செய்யுங்கோ. அன்று இரவே உங்கள் கனவில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா, பிரத்யக்ஷமாகக் காட்சி தருவார். <br /><br />முடிந்தால் வரும் 25.05.2013 சனிக்கிழமையே செய்யுங்கள். அல்லது வேறு ஏதாவது ஒரு மாத அனுஷத்தில் இதைச்செய்யுங்கள். வில்வம் அல்லது துளஸி மாலை மட்டும் வாங்கிச்செல்லுங்கள். அதிஷ்டானத்திற்கு அந்த மாலையைப் போடச்சொல்லுங்கோ.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16439231828746361252013-05-21T17:41:55.492+05:302013-05-21T17:41:55.492+05:30Rathnavel NatarajanMay 21, 2013 at 4:30 AM
வாருங்...Rathnavel NatarajanMay 21, 2013 at 4:30 AM<br /><br />வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.<br /><br />//காஞ்சி பெரியவர் பற்றிய அற்புதமான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி ஐயா திரு வை.கோபாலகிருஷ்ணன்//<br /><br />மிக்க மகிழ்ச்சி ஐயா. மிக்க நன்றி ஐயா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61210851760113403232013-05-21T17:20:01.580+05:302013-05-21T17:20:01.580+05:30 என்னே நீங்கள் செய்த பாக்கியம் ..எனக்கு இந்த ஜென்... என்னே நீங்கள் செய்த பாக்கியம் ..எனக்கு இந்த ஜென்மாவில் ஒரு குறை இருக்கிறது அது பெரியவரை தரிசிக்க இயலாத ஒன்றுதான் எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com