tag:blogger.com,1999:blog-1496264753268103215.post2554726186356824037..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK 24 - தா யு மா ன வ ள்வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90992810354970785082021-06-14T13:17:34.518+05:302021-06-14T13:17:34.518+05:30WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. MANIVANNAN SI...WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. MANIVANNAN SIR, 9750571234 ON 14.06.2021<br /><br />தாயுமானவள் தரமான படைப்பு. மிகச்சாதாரண சாமானியன் குடும்ப உணர்வுகளை மிக அழகாக படம்பிடித்துள்ள உங்களுக்கு எக்ஸ்ட்ரா எக்ஸ்ரே கண். தேவையறிந்து கொடுக்கும் தெய்வம், குழந்தைக்கும் பெற்றோரைக்கொடுத்த வாணப்பட்டறை மாரியம்மன் மீண்டும் தாயுமானாள். நன்றி. _துரை.மணிவண்ணன்.<br /><br />-=-=-=-=-<br /><br />THANKS A LOT FOR YOUR KIND READING & ALSO FOR OFFERING THIS VERY VALUABLE COMMENTS. <br />- VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91657090549235072822016-12-02T19:51:28.324+05:302016-12-02T19:51:28.324+05:30மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராள...மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:<br /><br />முதல் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/07/vgk-24-01-03-first-prize-winners.html<br /><br />இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/07/vgk-24-02-03-second-prize-winners.html<br /><br />மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:<br />http://gopu1949.blogspot.in/2014/07/vgk-24-03-03-third-prize-winner.html<br /><br />சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80357358851908360442016-10-31T22:20:52.349+05:302016-10-31T22:20:52.349+05:30இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தள...இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், மூன்று பகுதிகளாகப் பிரித்து வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: <br /><br />59 + 66 + 123 = 248<br /><br />அதற்கான இணைப்புகள்:<br /><br />http://gopu1949.blogspot.in/2011/12/1-of-3.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/12/2-of-3.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/12/3-of-3.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61220043160732509152016-02-03T13:16:39.592+05:302016-02-03T13:16:39.592+05:30பத்திரிகையில் அச்சிடப்பட்டு பிரசுரமான என் கதைகளில்...பத்திரிகையில் அச்சிடப்பட்டு பிரசுரமான என் கதைகளில் ஒன்றான இதனை என்னிடம் கேட்டு வாங்கி, எங்கள் BLOG என்ற வலைத்தளத்தில், 02.02.2016 அன்று படங்களுடன் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.<br /><br />அதற்கான இணைப்பு:<br />http://engalblog.blogspot.com/2016/02/blog-post.html<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57999814811877441592015-12-20T01:18:30.345+05:302015-12-20T01:18:30.345+05:30My Dear Mr. Seshadri Sir,
வாங்கோ, வணக்கம்.
கதைய...My Dear Mr. Seshadri Sir, <br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77117550896794943932015-12-19T23:42:07.191+05:302015-12-19T23:42:07.191+05:30ஊரு பேரு நாகப்பட்டிணம். தன் பெயரு விஜி, அப்பா பெயர...ஊரு பேரு நாகப்பட்டிணம். தன் பெயரு விஜி, அப்பா பெயரு கோபால், அம்மா பெயரு ராஜி, தாங்க்யூ வெரி மச், வெரி குட், வெரி பேட், ஐ லவ் யூ சோ மச், வெரி ஸ்வீட் முதலியவை தவிர வேறு எந்தத் தகவலும் சொல்லத்தெரியாத மழலையாக இருந்த அந்தக்குழந்தை நாகப்பட்டினத்திலிருந்து அந்தக் கைலிக்காரனால் கடத்தி வரப்பட்டதும், அந்தக் குழந்தையின் பெற்றோர் சுனாமியில் அடித்துச்செல்லப்பட்டு இறக்க நேர்ந்ததை அந்த மழலையின் வார்த்தைகளில் வடித்திருப்பது நம் கண்களில் நீரை வரவழைத்து விடுகிறது. ஒருவாசல் மூடினால், மறுவாசல் திறப்பவன் இறைவன் அன்றோ?காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43655116244744938312015-12-09T21:58:09.098+05:302015-12-09T21:58:09.098+05:30அற்புதக் காட்சி அமைப்பு. தேர்திருவிழாவை கண்முன் நி...அற்புதக் காட்சி அமைப்பு. தேர்திருவிழாவை கண்முன் நிறுத்தியமைக்கு காரணம்..ஜன்னல்கள்..அற்புதப் பாத்திரப்படைப்புகள். நெகிழச்செய்த உன்னதக் கதை..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21299560457132631342015-12-03T17:58:22.993+05:302015-12-03T17:58:22.993+05:30:))))))
தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட மகிழ்ச்...:)))))) <br />தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட மகிழ்ச்சி. குழந்தை இல்லாத அன்பு தம்பதிகளுக்கு குழந்தையை அனுப்பியது ஆண்டவரே.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47408573528370439052015-10-31T14:23:14.620+05:302015-10-31T14:23:14.620+05:30சரியான இடத்துலதா அந்த கொளந்த சேர்ந்திருக்கு. கொளந்...சரியான இடத்துலதா அந்த கொளந்த சேர்ந்திருக்கு. கொளந்த இல்லாத முனியாண்டியும் மரகதமும் தன் கொளந்த போலவே பாத்துப்பங்கனுதா தோணுது.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89033817039215791442015-10-23T17:45:51.858+05:302015-10-23T17:45:51.858+05:30Jayanthi Jaya October 23, 2015 at 3:10 PM
வாங்கோ...Jayanthi Jaya October 23, 2015 at 3:10 PM<br /><br />வாங்கோ ஜெயா, வணக்கம்.<br /><br />//முத்தான மொத்தக் கதைகளில் இதுவும் ஒரு சத்தான, உள்ளத்தை நெருடிய கதை. //<br /><br />ஆஹா, முத்தான + சத்தான தங்களின் பாராட்டுகள் என் உள்ளத்தை நெருடிவிட்டது, ஜெ :)<br /><br />//உங்களை வாழ்த்துவதற்கே ஒரு தனி ஜென்மம் எடுக்க வேண்டும் அண்ணா.//<br /><br />ஜென்ம ஜென்மமாகவே தொடர்வதுபோன்ற இந்த நம் நட்புறவு இன்னும் பல ஜென்மங்களுக்கும் நீடிக்கட்டும், ஜெயா. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.<br /><br />பிரியமுள்ள கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37120556875929993552015-10-23T15:10:16.104+05:302015-10-23T15:10:16.104+05:30முத்தான மொத்தக் கதைகளில் இதுவும் ஒரு சத்தான, உள்ளத...முத்தான மொத்தக் கதைகளில் இதுவும் ஒரு சத்தான, உள்ளத்தை நெருடிய கதை. <br /><br />உங்களை வாழ்த்துவதற்கே ஒரு தனி ஜென்மம் எடுக்க வேண்டும் அண்ணா.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51902445100666287832015-08-26T13:50:59.459+05:302015-08-26T13:50:59.459+05:30இதுபோலல்லாம் கதைகளில் வேணும்னா நடக்கலாம் நிஜத்...இதுபோலல்லாம் கதைகளில் வேணும்னா நடக்கலாம் நிஜத்தில் நிலமை வேர மாரிதான் இருக்கு பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38033130109025161572015-07-19T05:50:19.413+05:302015-07-19T05:50:19.413+05:30திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்பது போல் குழந...திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்பது போல் குழந்தைகளற்ற தம்பதியினருக்கு கடவுளே ஒரு குழந்தையை அனுப்பியுள்ளார்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85724834861173140492015-04-21T16:15:28.223+05:302015-04-21T16:15:28.223+05:30ஸ்ரீராம். April 21, 2015 at 3:55 PM
வாங்கோ ஸ்ரீர...ஸ்ரீராம். April 21, 2015 at 3:55 PM<br /><br />வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம் ! வணக்கம்.<br /><br />//புதிய படங்களை பழைய பதிவில் இணைக்காமல், புதிய பதிவாகவே வெளியிட்டிருக்கலாமே...//<br /><br />புதிய பதிவுகள் இப்போதைக்கு வெளியிடுவது இல்லை என்ற பிரஸவ வைராக்யத்தில் :) அல்லவா இப்போது நான் கட்டாய ஓய்வு எடுத்துக்கொண்டு உள்ளேன். அதன் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. :)<br /><br />மேலும், இந்த நான் எழுதிய என் முதல் கதை, அதுவும் பரிசு பெற்றக்கதை, உருவாவதற்கு, சிறுவயதிலிருந்து என் மனதில் வெகு ஆழமாக ஊறிப்போய் உள்ள இந்த மாரியம்மன் தேர்த்திருவிழாவும் ஓர் முக்கியக் காரணமாக உள்ளது. அதனை இந்தப்பதிவினில் இணைப்பதே மிகப்பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தும் இணைத்துள்ளேன்.<br /><br />//படங்கள் பார்த்து ரசித்தேன்.//<br /><br />மிக்க நன்றி, ஸ்ரீராம்.<br /><br />அன்புடன் VGK<br /><br />பின்குறிப்பு: <br />ஒவ்வொரு ஞாயிறு அன்றும் தங்கள் மாமா திரு. ஜவர்லால் அவர்கள் தினமலர் செய்தித்தாளில் கொடுக்கும் நகைச்சுவைப் பகுதியைப் படித்து ரஸித்து வருகிறேன். 2 நாட்கள் முன்பு (19.04.2015) மிகவும் குறும்புடன் ஓர் காட்சியை வர்ணித்து எழுதியுள்ளார். அதில் “லைட்டை அணைச்சுட்டா எல்லா ரமணியும் ஒன்றுதான்” என குவார்ட்டர் உள்ளே ஏற்றிய ஒரு மாதிரியான பெண் ஒருத்தி சொல்வதாக ஒருவரி எழுதியுள்ளார். விழுந்து விழுந்து சிரித்தேன். அவருக்கு என் பாராட்டுக்களைச் சொல்லவும்.<br /><br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47831691270406929542015-04-21T15:55:47.415+05:302015-04-21T15:55:47.415+05:30புதிய படங்களை பழைய பதிவில் இணைக்காமல், புதிய பதிவா...புதிய படங்களை பழைய பதிவில் இணைக்காமல், புதிய பதிவாகவே வெளியிட்டிருக்கலாமே...<br /><br />படங்கள் பார்த்து ரசித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87393830588395121392015-04-21T14:48:05.086+05:302015-04-21T14:48:05.086+05:30திருச்சி டவுன் வாணப்பட்டரை மாரியம்மன் தேர்த்திருவி...திருச்சி டவுன் வாணப்பட்டரை மாரியம்மன் தேர்த்திருவிழா இன்று 21.04.2015 செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. <br /><br />மதியம் 1 மணி சுமாருக்கு என் குடியிருப்புப் பகுதி வாசலுக்கு வாணப்பட்டரை மாரியம்மன் அழகுத்தேரில் மெல்ல நகர்ந்து பவனி வந்து அருள் பாலித்தாள். <br /><br />அப்போது என் வீட்டு பால்கனி ஜன்னல் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில இதோ இந்தப்பதிவினில் இப்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. <br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே. <br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82542791328931584412015-02-01T00:52:59.873+05:302015-02-01T00:52:59.873+05:30இந்தக்கதைக்கு திருமதி. ராதாபாலு அவர்கள் எழுதி அனுப...இந்தக்கதைக்கு திருமதி. ராதாபாலு அவர்கள் எழுதி அனுப்பியிருந்த விமர்சனம் அவர்களின் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டுள்ளது. <br /><br />இணைப்பு: http://enmanaoonjalil.blogspot.com/2014/11/vgk-24.html<br /><br />போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாமல் இருந்தும்கூட, அதை தன் வலைத்தளத்தினில் வெளியிட்டுச் சிறப்பித்துள்ள திருமதி. ராதாபாலு அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39322263981617526352014-10-27T07:03:05.062+05:302014-10-27T07:03:05.062+05:30'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'...'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014' <br /><br />இந்த சிறுகதைக்கு திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டுள்ளது. <br /><br />அதற்கான இணைப்பு இதோ:<br /><br />http://muhilneel.blogspot.com/2014/10/blog-post_26.html<br /><br />இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />நடைபெற்ற சிறுகதை விமர்சனப் போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும்கூட, அதனைத் தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />அன்புடன் கோபு [VGK]<br /><br />oooooooooooooooooooooooooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31183321114733787652014-10-26T08:46:59.947+05:302014-10-26T08:46:59.947+05:30இந்தக்கதையினை திருவாளர். G. பெருமாள் செட்டியார் என...இந்தக்கதையினை திருவாளர். G. பெருமாள் செட்டியார் என்ற ஒரு பதிவர் ஆழ்ந்து படித்துள்ளார்கள். <br /><br />அவரால் இந்த விமர்சனப்போட்டியில் கலந்துகொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. <br /><br />எனினும் இந்த என் கதையின் தாக்கம் அவருக்குள் எழுப்பியுள்ள உணர்வுகளை மிகவும் உருக்கமாக தன் வலைத்தளத்தில் தனிப்பதிவாக எழுதி சிறப்பித்துள்ளார்கள்.<br /><br />இதோ இணைப்பு: <br />http://gperumal74.blogspot.in/2014/10/blog-post_25.html <br /><br />காணத்தவறாதீர்கள்.<br /><br />அன்புடன் கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14148837118242734382014-07-02T11:23:04.737+05:302014-07-02T11:23:04.737+05:30Anuradha Prem July 2, 2014 at 10:25 AM
வாங்கோ, வ...Anuradha Prem July 2, 2014 at 10:25 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ஒரு வழியாக அனுப்பிவிட்டேன்...............//<br /><br />கிடைத்து விட்டது. மிக்க நன்றி. தாங்கள் அனுப்பி வைத்த அடுத்த 42 நிமிடத்தில் என்னிடமிருந்து தங்களுக்கு STANDARD ACKNOWLEDGEMENT அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிடைத்திருக்கும் என நினைக்கிறேன். முதன்முதலாக இருப்பதால் STD.ACK. கிடைத்ததா என சரி பார்த்துக்கொள்ளவும். அல்லது எனக்குத் தெரிவிக்கவும். <br /><br />//உஸ் அப்பா முடியல SIR....////<br /><br />அடடா, என்ன ஆச்சு ! அதற்குள் இப்படி ஒரேயடியாகக் களைத்துப் போய் விட்டீர்களே! ;) <br /><br />என் கீழ்க்கண்ட இந்தப்பதிவுகளில் உள்ளப் படங்களைப் பாருங்கோ. உடனே உங்களுக்கு ஓர் உற்சாகம் ஏற்படும்.<br /><br />http://gopu1949.blogspot.in/2014/06/vgk-11-to-vgk-20_16.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/06/vgk-01-to-vgk-20-total-list-of-hat.html<br /><br />*****நான் எழுதிய முதல் கதைக்கு முதன்முதலாக விமர்சனம் எழுதி அனுப்ப உள்ள தாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியே. ஏதோவொரு பரிசு தங்களுக்கு நிச்சயமாக இருக்கும் என எனக்குத் தோன்றுகிறது.;) ]*****<br /><br />//என்னுடைய முதல் எழுத்து பதிவு...........//<br /><br />The First One is Always the Best One ! ;) All the Best !!<br /><br />//நன்றி ஐயா............//<br /><br />தங்களின் மீண்டும் வருகைக்கும், வெளிப்படையான கருத்துப்பகிர்வுகளுக்கும் மீண்டும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44209430514075229362014-07-02T10:25:17.505+05:302014-07-02T10:25:17.505+05:30ஒரு வழியாக அனுப்பிவிட்டேன்...............உஸ் அப்பா...ஒரு வழியாக அனுப்பிவிட்டேன்...............உஸ் அப்பா முடியல SIR....<br /><br />நான் எழுதிய முதல் கதைக்கு முதன்முதலாக விமர்சனம் எழுதி அனுப்ப உள்ள தாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியே. ஏதோவொரு பரிசு தங்களுக்கு நிச்சயமாக இருக்கும் என எனக்குத் தோன்றுகிறது.;) ]<br /><br />என்னுடைய முதல் எழுத்து பதிவு...........<br /><br />நன்றி ஐயா............Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71639374257226995242014-07-01T23:26:33.160+05:302014-07-01T23:26:33.160+05:30வேல் July 1, 2014 at 8:54 PM
வாருங்கள், வணக்கம்....வேல் July 1, 2014 at 8:54 PM<br /><br />வாருங்கள், வணக்கம்.<br /><br />//அழகான எழுத்து நடையால் அமைந்த அருமையான சிறுகதை. வாழ்த்துகள் ஐயா.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். - vgk<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63809342828519783662014-07-01T20:54:30.540+05:302014-07-01T20:54:30.540+05:30அழகான எழுத்து நடையால் அமைந்த அருமையான சிறுகதை. வாழ...அழகான எழுத்து நடையால் அமைந்த அருமையான சிறுகதை. வாழ்த்துகள் ஐயா.வேல்https://www.blogger.com/profile/13711828556487097160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63660340319800832262014-06-30T22:06:29.641+05:302014-06-30T22:06:29.641+05:30Seshadri e.s. June 30, 2014 at 9:42 PM
வாங்கோ, வ...Seshadri e.s. June 30, 2014 at 9:42 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//சுனாமி யின் பாதிப்பு குறித்து ஆழிப்பேரலையா? அழிவுப்பேரலையா? என ஒரு கவிதை இட்டிருந்தேன். அப்போது தாங்கள் இந்தக் கதையின் இணைப்பை அனுப்பியிருந்தீர்கள். அப்போது படித்து வியந்தேன். மீண்டும் ஒரு வாய்ப்பு! அருமையான் கதை. விமர்சனம் எழுத முயற்சிக்கிறேன் சார். நன்றி!//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். மகிழ்ச்சி. - vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75977367660732681832014-06-30T21:42:28.603+05:302014-06-30T21:42:28.603+05:30சுனாமி யின் பாதிப்பு குறித்து ஆழிப்பேரலையா? அழிவுப...சுனாமி யின் பாதிப்பு குறித்து ஆழிப்பேரலையா? அழிவுப்பேரலையா? என ஒரு கவிதை இட்டிருந்தேன். அப்பொது தாங்கள் இந்தக் கதையின் இணைப்பை அனுப்பியிருந்தீர்கள். அப்போது படித்து வியந்தேன். மீண்டும் ஒரு வாய்ப்பு! அருமையான் கதை. விமர்சனம் எழுத முயற்சிக்கிறேன் சார். நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.com