tag:blogger.com,1999:blog-1496264753268103215.post2656858442260520318..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: வலைப்பதிவர் தி. தமிழ் இளங்கோ .... நினைவலைகள் வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81646584439163137112019-09-03T14:31:13.053+05:302019-09-03T14:31:13.053+05:30நல்ல அன்பரை பதிவுலகம் இழந்து நிற்பது வேதனையளிக்கிற...நல்ல அன்பரை பதிவுலகம் இழந்து நிற்பது வேதனையளிக்கிறது ... அன்பரின் ஆன்மாவிற்கு மேன்மையும், சாந்தியும் உண்டாகட்டும்Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84910408813495240662019-03-18T09:35:30.900+05:302019-03-18T09:35:30.900+05:3016.10.1950 இல் பிறந்தவரும்,
’அன்பின் திரு. சீனா ...16.10.1950 இல் பிறந்தவரும், <br /><br />’அன்பின் திரு. சீனா ஐயா’ என்று <br /><br />வலையுலகில் அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவரும், <br /><br />வலையுலக மூத்த பதிவருமான <br /><br />’ஆத்தங்குடி திரு. பெ.க.சு.பெ.கரு.கா. சிதம்பரம் செட்டியார் அவர்கள் <br /><br />16.03.2019 சனிக்கிழமையன்று அவரின் சொந்த ஊரான மதுரையில், காலமானார் என்ற அதிர்ச்சியும், துக்கமும் தரும் செய்திகள் பலரின் வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.<br /><br />என்னுடன் மிகவும் பிரியமாகவும், அன்புடனும், பாசத்துடனும் பழகி வந்த அவரின் இந்தப் பிரிவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மிகவும் உயர்ந்த எண்ணங்கள் கொண்ட, அருமையான, மிகவும் நல்ல மனிதர் அவர். <br /><br />அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்துக்கொள்கிறேன். <br /><br />அவரின் பிரிவினால் வாடும் அவரின் அன்பு மனைவி + இதர குடும்பத்தார் அனைவருடனும் என் துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். :( <br /><br />அவருடனான என் சந்திப்பு பற்றி என் வலைத்தளத்தில் அடியேன் படங்களுடன் எழுதியுள்ள பதிவுகளில் சிலவற்றிற்கான இணைப்புகள் இதோ:<br /><br />https://gopu1949.blogspot.com/2013/10/61-2-2.html<br /><br />https://gopu1949.blogspot.com/2015/02/4-of-6.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32451879455118431882019-02-25T17:51:06.619+05:302019-02-25T17:51:06.619+05:30அவரை எனக்குத் தெரியாது ; ஆனால் நீங்கள் அவரைப் பற்...அவரை எனக்குத் தெரியாது ; ஆனால் நீங்கள் அவரைப் பற்றி முன்பு எழுதியிருந்ததைக் கொண்டு அவர் பழகுவதற்கு இனியவர் என்று எனக்குத் தோன்றியது . இன்னம் வாழவேண்டியவர் ; என்ன செய்வது ? உங்களுடைய துக்கத்தில் பங்கு கொள்கிறேன் .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89613179962381128952019-02-11T07:46:46.641+05:302019-02-11T07:46:46.641+05:30நல்ல நண்பரை இழந்துவிட்டோம். பல முறை சந்தித்துள்ளேன...நல்ல நண்பரை இழந்துவிட்டோம். பல முறை சந்தித்துள்ளேன். பேசியுள்ளேன். திருச்சியில் பௌத்தம் தொடர்பான ஒரு நிகழ்வில் நான் பேசச் சென்றபோது நேரமின்மை காரணமாக பிறருக்குத் தெரிவிக்க முடியவில்லை. அவருக்கு மட்டுமே செய்தியினைத் தெரிவித்தேன். விழா நிகழ்வில் கலந்துகொண்டதோடு அதனை தன்னுடைய தளத்தில் முழுமையாகப் பதிவிட்டிருந்தார். அவருக்கு இது இறக்கவேண்டிய வயதோ, நேரமோ அல்ல. அவரது எழுத்து, பண்பு, நட்புணர்வு அனைத்தையும் நாம் அறிவோம். அவருடைய எழுத்தும், புன்னகையும் என்றும் நம் நினைவில் நிற்கும். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60351955526897816392019-02-09T12:09:57.367+05:302019-02-09T12:09:57.367+05:303) திரு. வெ. நடன சபாபதி = தவறு :(
3) திரு. வே. நடன...3) திரு. வெ. நடன சபாபதி = தவறு :(<br />3) திரு. வே. நடனசபாபதி = சரிவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54621164684596241232019-02-09T11:48:53.558+05:302019-02-09T11:48:53.558+05:30நண்பர் திரு தி.தமிழ் இளங்கோ அவர்கள் மறைந்த செய்திய...நண்பர் திரு தி.தமிழ் இளங்கோ அவர்கள் மறைந்த செய்தியை தங்கள் மூலம் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். தங்களை தொடர்பு கொண்டு பேசியபோது தாங்கள் எந்த அளவுக்கு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளீர்கள் எனபதை அறிந்துகொண்டேன். அவரை நேரில் பார்க்காவிடினும் பலமுறை தொலைபேசியில் உரையாடியிருக்கிறேன். பழகுவதற்கு இனிமையானவர். அனைவருக்கும் மரியாதை கொடுக்கக்கூடிய பண்பாளர். <br />என்னை பலமுறை திருச்சி வருமாறு அழைத்திருக்கிறார். திருச்சி வந்தால் தங்கள் வீட்டிற்கும் ‘ ஊமைக்கனவுகள் ‘ வலைப்பதிவர் திரு ஜோசப் விஜய் அவர்களிடமும் அழைத்து செல்வதாக சொல்லியிருந்தார். ஆனால் அது நிறைவேறாமலே யே போய்விட்டது. <br />அவர் இந்த வயதில் நம்மைவிட்டு சென்றிருக்கவேண்டியதில்லை. ஆனால் என் செய்ய! அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49673189770642388672019-02-08T20:37:34.668+05:302019-02-08T20:37:34.668+05:30நெஞ்சை விட்டகலா நேர்மையான வலைப்பதிவர்
என்றும் என் ...நெஞ்சை விட்டகலா நேர்மையான வலைப்பதிவர்<br />என்றும் என் உள்ளத்தில் இருக்கின்றார்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55165569166864765892019-02-07T21:32:18.200+05:302019-02-07T21:32:18.200+05:30Whats-App மூலம் என்னைத் தொடர்புகொண்டு தங்களின் துக...Whats-App மூலம் என்னைத் தொடர்புகொண்டு தங்களின் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டவர்கள்:<br /><br />திருவாளர்கள்:<br />===============<br />01. சிட்டுக்குருவி விமலன்<br />02. திண்டுக்கல் தனபாலன்<br />03. நெல்லைத்தமிழன்<br />04. ரவிஜி ரவி<br />05. ஸ்ரீராம்<br />06. இராய செல்லப்பா யக்ஞசாமி<br />07. ஈ.எஸ். சேஷாத்ரி<br />08. அப்பாதுரை<br />09. யாதோ ரமணி<br />10. ரிஷபன்<br />11. முகமது நிஜாம்முத்தீன் <br /><br />திருமதிகள்:<br />================<br />12) ஆதி வெங்கட் - ஸ்ரீரங்கம்<br />13) ஷைலஜா - பெங்களூர்<br />14) கீதா சாம்பசிவம் - ஸ்ரீரங்கம்<br />15) துளசி கெளசல்யா - விருத்தாசலம்<br />16) கலையரசி - பாண்டிச்சேரி<br />17) கீதா - புதுக்கோட்டை<br />18) ஜெயஸ்ரீ ஷங்கர் - ஹைதராபாத் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47053519178848200042019-02-07T21:27:32.932+05:302019-02-07T21:27:32.932+05:30மின்னஞ்சல் மூலம் என்னைத் தொடர்புகொண்டு தங்களின் து...மின்னஞ்சல் மூலம் என்னைத் தொடர்புகொண்டு தங்களின் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டவர்கள்:<br /><br />திருவாளர்கள்:<br />===============<br />1) ஜீவி<br />2) முனைவர் பழனி கந்தசாமி<br />3) முனைவர் B ஜம்புலிங்கம்<br />4) இராய செல்லப்பா<br /><br />திருமதிகள்:<br />=============<br />05) அதிரா மியாவ் <br />06) ஏஞ்சலின்<br />07) ருக்மணி சேஷசாயீ <br />08) ராஜலக்ஷ்மி பரமசிவம்<br />09) கோமதி அரசு<br />10) தேனம்மை லெக்ஷ்மணன்<br />11) கீதா மதிவாணன்<br />12) கீதா சாம்பசிவம்<br />13) சித்ரா சாலமன்<br />14) ஆசியா உமர்<br />15) உஷா அன்பரசு, வேலூர்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59844522988884259502019-02-07T21:25:21.943+05:302019-02-07T21:25:21.943+05:30Face Book Comment by Mr. Mohanji
மோகன் ஜி:- மனதை ...Face Book Comment by Mr. Mohanji<br /><br />மோகன் ஜி:- மனதை மிக வருத்தமுறச் செய்த மறைவு. உங்களின் நல்ல நண்பர் என்பதை அறிவேன் வைகோ சார். இறைவனின் பாத கமலத்தில் சரண் புகுவார். ஓம் சாந்தி! வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57605856916546367762019-02-07T21:24:09.289+05:302019-02-07T21:24:09.289+05:30தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்களின் துக்கத்தை என...தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்களின் துக்கத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டவர்கள்:<br /><br />1) திரு. நெல்லைத்தமிழன் <br />2) திரு. ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி<br />3) திரு. வெ. நடன சபாபதி<br />4) திருமதி. ஆச்சி - ஹரியானா <br />5) திருமதி. மனோ சுவாமிநாதன்<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80791197252872757972019-02-07T19:59:01.020+05:302019-02-07T19:59:01.020+05:30அவருடன் நடந்த அனைத்து சந்திப்பு நிகழ்வுகளையும் ஒரு...அவருடன் நடந்த அனைத்து சந்திப்பு நிகழ்வுகளையும் ஒரு சேர கோர்வையா இணைத்திருக்கிங்க .<br />அவர் ஆன்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24093490513927426462019-02-07T15:36:50.458+05:302019-02-07T15:36:50.458+05:30அனைத்து நினைவுகளையும் திரட்டி போஸ்ட் போட்டிருக்கிற...அனைத்து நினைவுகளையும் திரட்டி போஸ்ட் போட்டிருக்கிறீங்க... படங்கள் பார்க்க மனதை என்னமோ பண்ணுது.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29190249326423871392019-02-07T15:35:50.201+05:302019-02-07T15:35:50.201+05:30இளங்கோ அண்ணனின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிற...இளங்கோ அண்ணனின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன், கோபு அண்ணன் அதிகம் கஸ்டப்பட்டிருப்பீங்கள் என நினைத்துக் கொண்டோம், என்ன பண்ணுவது இக்காலத்தில் 63 வயசென்பது நடு வயதுதானே... இப்போ மரணகாலம் 100 க்கு கிட்ட வந்து கொண்டிருக்கும்போது, இது அநியாயமான நிகழ்வுதான் என்ன பண்ணுவது நமக்கு எந்த ஸ்டேஷனில் இறங்கோணும் என எழுதப்பட்டிருக்கோ அதில் இறங்கித்தானே ஆகோணும்:(.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78923696039480545332019-02-07T11:58:09.136+05:302019-02-07T11:58:09.136+05:30மிக வருத்தமான இழப்பு...
நம் நினைவுகளில் என்றும் இ...மிக வருத்தமான இழப்பு...<br /><br />நம் நினைவுகளில் என்றும் இருப்பார் ..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66727535996527304042019-02-07T09:10:15.763+05:302019-02-07T09:10:15.763+05:30அடிக்கடி தொடர்பு கொண்டு பேசுவோம்... மறக்கவே முடியா...அடிக்கடி தொடர்பு கொண்டு பேசுவோம்... மறக்கவே முடியாத இனியவர்... ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2788780583734611362019-02-07T08:55:55.997+05:302019-02-07T08:55:55.997+05:30தங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டேன்.தங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21919934595375868802019-02-07T06:47:17.239+05:302019-02-07T06:47:17.239+05:30நண்பரின் இழப்பு மனதை மிகவும் வருத்தபடுத்தும்.
நீங்...நண்பரின் இழப்பு மனதை மிகவும் வருத்தபடுத்தும்.<br />நீங்கள் செய்தி தெரிவித்த போது மனது மிகவும் கனத்து போய் விட்டது.<br /><br />அவரை பிரிந்து வாடும் அவர் குடும்பத்தினர்களுக்கு ஆறுதலை இறைவன் தர வேண்டும்.<br /><br />தமிழ் இளங்கோ அவர்கள் பதிவர் சந்திப்பில் எடுத்த படங்கள் நினைவுக்கு வந்தது. கீதா சாம்பசிவம் அவர்கள் மொட்டைமாடியில் எடுத்த படங்கள் வீட்டில் எடுத்த படங்கள் எல்லாம் நினைவில் இருக்கிறது.<br /><br />துளசி கோபாலுக்கு புத்தகம் கொடுக்கும் படம் போட்டு இருந்தார்கள் துளசி.<br /><br />நீங்கள் பகிர்ந்து கொண்ட படங்களும் பார்த்து நினைவு இருக்கிறது.<br /> <br /><br /><br />அன்பான நண்பருக்கு அஞ்சலிகள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55769675617564150662019-02-07T06:27:13.195+05:302019-02-07T06:27:13.195+05:30சார், நானும் நேற்று இரண்டு இரங்கல் கருத்து தெரிவித...சார், நானும் நேற்று இரண்டு இரங்கல் கருத்து தெரிவித்தேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49302897966960200582019-02-07T06:21:40.519+05:302019-02-07T06:21:40.519+05:30ஒரு இனிய நண்பரை இழந்து விட்டோம். அந்த வருத்தம் இன...ஒரு இனிய நண்பரை இழந்து விட்டோம். அந்த வருத்தம் இன்னும் தீரவில்லை. நமக்கே இப்படி இருக்கும்போது இந்த எதிர்பாராத மறைவினால் துன்பத்தில் இருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களை சொல்லிக்கொள்கிறோம். அவர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற மனமார பிரார்த்திக்கிறோம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31703674812465145452019-02-07T06:20:03.619+05:302019-02-07T06:20:03.619+05:30//என்றும் தன் எழுத்துக்களின் மூலமும், அன்பான + பண்...//என்றும் தன் எழுத்துக்களின் மூலமும், அன்பான + பண்பான + நாகரீகமான, பிறர் மனம் புண்படாத வகையில் பழகிவந்த இனிய அணுகுமுறைகள் மூலமும்// <br /><br />ஆம். இதுதான் எல்லோர் நினைவுக்கும் உடனே வரும். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23515273301965536872019-02-07T06:18:48.325+05:302019-02-07T06:18:48.325+05:30//என்றும் தன் எழுத்துக்களின் மூலமும், அன்பான + பண்...//என்றும் தன் எழுத்துக்களின் மூலமும், அன்பான + பண்பான + நாகரீகமான, பிறர் மனம் புண்படாத வகையில் பழகிவந்த இனிய அணுகுமுறைகள் மூலமும்//ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38555625394876785842019-02-07T01:23:06.489+05:302019-02-07T01:23:06.489+05:30ஆழ்ந்த இரங்கல் ஆழ்ந்த இரங்கல் செந்தழல் செ சேதுபதிhttps://www.blogger.com/profile/07665313118862183968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4700078485581615212019-02-06T22:14:17.179+05:302019-02-06T22:14:17.179+05:30உங்களின் இந்தக் கட்டுரையின் ஒவ்வொரு வார்த்தையும் உ...உங்களின் இந்தக் கட்டுரையின் ஒவ்வொரு வார்த்தையும் உங்கள் இருவருக்குமிடையான நட்பு எவ்வளவு இறுகிய ஒன்று என்று அந்த நட்பின் ஆழத்தைத் தெரியப்படுத்துகிறது. நெஞ்சத்து அக நக நட்பது நட்பு என்று திருவள்ளுவர் சொன்ன நட்பின் தாத்பரியமே இது தான். மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42252091459485740132019-02-06T21:36:56.220+05:302019-02-06T21:36:56.220+05:30நண்பருக்கு சிறப்பான அஞ்சலி.
அனைவருக்கும் தகவல் அனு...நண்பருக்கு சிறப்பான அஞ்சலி.<br />அனைவருக்கும் தகவல் அனுப்பியது நல்ல காரியம்.<br />அதற்கு உங்களுக்கு நன்றி.<br />பதிவர் சந்திப்புகளில் அவர் எடுத்த படங்கள், பதிவர் சந்திப்புகளில் கலந்து கொண்டது எல்லாம் நினைவுகளில் இருக்கிறது.<br /><br />நீங்கள் இப்போது பகிர்ந்து உள்ள படமும் நினைவுகளில் இருக்கிறது. கீதா சாம்பசிவம் வீட்டு மொட்டை மாடியில் எடுத்த படங்களும் நினைவில் இருக்கிறது.<br /><br />நினைவுகளில் என்றும் வாழ்வார். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com