tag:blogger.com,1999:blog-1496264753268103215.post266369444539919241..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ’எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 3 / 8 ]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1873839773723435072016-03-24T18:40:32.533+05:302016-03-24T18:40:32.533+05:30ஸ்ரத்தா, ஸபுரி... March 24, 2016 at 6:16 PM
வாங்...ஸ்ரத்தா, ஸபுரி... March 24, 2016 at 6:16 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ஹோட்டலில் போய் சாப்பிட எவ்வளவு செலவாகி இருக்கும். அதெல்லாம் செலவா தெரியல. மசால் வடைக்கு ரெண்டு ரூவா கொடுத்தது வேஸ்டா போச்சேனு புலம்புறாங்களே.//<br /><br />அதானே ! [வடை தூள்தூளாகச் சிதறியதால் அவள் வாயிலிருந்து சிதறி விழுந்த வார்த்தைகள் இவை.]<br /><br />//பரந்தாமன் ராசியான எலிக்கூடு கொடுத்தும் கூட பால்காரர் அந்த கூண்டை உபயோகப்படுத்த வேண்டாம்னு காரணங்களை அடுக்கறாரே.//<br /><br />ஏதோ அவரால் ஆன கைங்கர்யம் ... ஏற்கனவே குழம்பிப்போய் உள்ள ராமசுப்பு தம்பதியை மேலும் குழப்பி விடுகிறார். <br /><br />//புதுக்ககூண்டுவாங்கி அதுவாவது ராசியா இருந்து அந்த பொல்லாத எலி அதுல மாட்டணுமே. ராமசுப்பு ஃபேமிலில எல்லாரும் ரொம்ப டென்ஷன்ல இருக்கா.//<br /><br />ஆமாம்.... பாவம் அவர்கள் எல்லோரும்.<br /><br />//நம்ம வீட்ல எலி புகுந்து அட்டகாசம் பண்ணினா அப்ப தெரியும் அந்த அவஸ்தை.//<br /><br />கரெக்ட்டூஊஊஊ.<br /><br />//பாக்கலாம். எலி மாட்டுதா இல்லியான்னு.//<br /><br />எலி மாட்டினால் அப்புறம் என் கதையின் சுவாரஸ்யமே போய்விடுமே. அதை அவ்வளவு சீக்கரம் மாட்டவிட்டால் அப்புறம் என் இந்தத்தொடர் என்ன ஆவது? <br /><br />இந்தத்தொடரின் இறுதிப் பகுதிவரையாவது அதை நான் ஓடவிட்டு, இவர்களிடமிருந்து தப்பிக்க விடவேண்டும் அல்லவா ! :)<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43067601741948963862016-03-24T18:16:12.361+05:302016-03-24T18:16:12.361+05:30ஹோட்டலில் போய் சாப்பிட எவ்வளவு செலவாகி இருக்கும். ...ஹோட்டலில் போய் சாப்பிட எவ்வளவு செலவாகி இருக்கும். அதெல்லாம் செலவா தெரியல. மசால் வடைக்கு ரெண்டு ரூவா கொடுத்தது வேஸ்டா போச்சேனு புலம்புறாங்களே. பரந்தாமன் ராசியான எலிக்கூடு கொடுத்தும் கூட பால்காரர் அந்த கூண்டை உபயோகப்படுத்த வேண்டாம்னு காரணங்களை அடுக்கறாரே. புதுக்ககூண்டுவாங்கி அதுவாவது ராசியா இருந்து அந்த பொல்லாத எலி அதுல மாட்டணுமே. ராமசுப்பு ஃபேமிலில எல்லாரும் ரொம்ப டென்ஷன்ல இருக்கா.நம்ம வீட்ல எலி புகுந்து அட்டகாசம் பண்ணினா அப்ப தெரியும் அந்த அவஸ்தை.பாக்கலாம். எலி மாட்டுதா இல்லியான்னு.ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43622275984885913222015-12-17T09:21:14.986+05:302015-12-17T09:21:14.986+05:30//’ரெண்டு ரூபாய் போட்டு வாங்கிய பெரிய சைஸ் மசால்வட...//’ரெண்டு ரூபாய் போட்டு வாங்கிய பெரிய சைஸ் மசால்வடை இப்போது தண்டமாகி விட்டது. அதை வாங்கிய உடன் சூடாக நாமாவது புட்டு வாயில் போட்டிருக்கலாம்’ என நினைத்துக் கொண்டாள் அவரின் தர்மபத்தினி அம்புஜம்.<br /><br />லிஃப்டினுள் சிந்திச் சிதறிய வடைத்தூள்களை செயலாளரின் மனைவி என்ற முறையில் அவளே சுத்தம் செய்ய வேண்டியதாகி விட்டது, அவளுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது.<br />//<br />வடை போச்சோ?காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82380793738730695702015-11-27T21:02:58.322+05:302015-11-27T21:02:58.322+05:30//’ரெண்டு ரூபாய் போட்டு வாங்கிய பெரிய சைஸ் மசால்வட...//’ரெண்டு ரூபாய் போட்டு வாங்கிய பெரிய சைஸ் மசால்வடை இப்போது தண்டமாகி விட்டது. அதை வாங்கிய உடன் சூடாக நாமாவது புட்டு வாயில் போட்டிருக்கலாம்’ என நினைத்துக் கொண்டாள் அவரின் தர்மபத்தினி அம்புஜம்.//...சரிதான்..ஒரு வடையாச்சும் சாப்பிட்ட சுவாரசியம் இருந்திருக்கும்...வாட் நெல்ஸ்ட்...?<br /><br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36677262222188413702015-11-15T18:19:28.587+05:302015-11-15T18:19:28.587+05:30எலிக்கூடு வாங்க கூட இத்தனை விஷயம் யோசிக்கணுமா. எல்...எலிக்கூடு வாங்க கூட இத்தனை விஷயம் யோசிக்கணுமா. எல்லா எலிகளும் ரொம்ப ஸ்மார்ட் ஆயிடுத்துபோல இருக்கு மசால் வடை வாசனை வந்தாலே நம்மள பிடிக்கதான் ஏதோ சூது நடக்குதுனு உஷார் ஆயிடறது.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21747189927289205172015-10-10T11:49:10.757+05:302015-10-10T11:49:10.757+05:30எலித் தொல்லனு ஓட்டலுல சாப்பாடா எலிக்கூண்டு வாங்க ...எலித் தொல்லனு ஓட்டலுல சாப்பாடா எலிக்கூண்டு வாங்க நல்லா டிப்ஸ் சொல்லினிங்கmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48250807058865090062015-04-29T12:58:36.437+05:302015-04-29T12:58:36.437+05:30சுத்தமான எலிக்கூண்டா????ஒரு மசால வடை வேர நஷ்டமாச்ச...சுத்தமான எலிக்கூண்டா????ஒரு மசால வடை வேர நஷ்டமாச்சே. சரி எப்படித்தான் பிடிக்கராங்கன்னு பொறுத்திருந்து பாக்கத்தானே போரோம்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70102552761677269172015-04-19T15:49:57.820+05:302015-04-19T15:49:57.820+05:30அடடா! வடை போச்சே. எலிக்கும் இல்லாம, மாமிக்கும் இ...அடடா! வடை போச்சே. எலிக்கும் இல்லாம, மாமிக்கும் இல்லாம இப்படி அநியாயமா லிப்டில் சிதறி குப்பைத் தொட்டிக்கு போச்சே. நல்ல வேளை நைசா லிப்டை திறந்தே வெச்சு, ராத்திரி எலி அதுக்குள்ளா போனதும் அத பிடிக்கலாம்ன்னு, கொக்கு தலையில வெண்ணையை வெச்சு பிடிக்கலாம்ன்னு ஐடியா எல்லாம் பண்ணாம இருந்தாரே அந்த ராமசுப்பு.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45664654367348026982015-04-19T04:34:41.839+05:302015-04-19T04:34:41.839+05:30அபார்ட்மென்டில் செயலாளராக இருப்பதில் என்னென்ன சங்க...அபார்ட்மென்டில் செயலாளராக இருப்பதில் என்னென்ன சங்கடங்கள் வருகின்றன பார்த்தீர்களா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63128374808177155802012-10-05T15:03:27.333+05:302012-10-05T15:03:27.333+05:30ராதா ராணி October 4, 2012 9:34 PM
//எலித் தொல்லைய...ராதா ராணி October 4, 2012 9:34 PM<br />//எலித் தொல்லையை ஒழிக்க ராமசுப்பு எலிப்பொறி வாங்குறது சரி. பாவம் மனுஷன் ஹோட்டலுக்கு போய் மதிய சாப்பாட்டிற்கும் செலவு செய்வாரா..செத்த கூலி கால் பணம் செம கூலி முக்கால் பணம். ஆக மொத்த வடை போச்சு.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான நகைச்சுவையான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />//ஆக மொத்தம் வடை போச்சே// <br /><br />ஆம் போயே போச்சு ! ; )))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46094092234378172192012-10-05T10:04:54.205+05:302012-10-05T10:04:54.205+05:30எலித் தொல்லையை ஒழிக்க ராமசுப்பு எலிப்பொறி வாங்குறத...எலித் தொல்லையை ஒழிக்க ராமசுப்பு எலிப்பொறி வாங்குறது சரி. பாவம் மனுஷன் ஹோட்டலுக்கு போய் மதிய சாப்பாட்டிற்கும் செலவு செய்வாரா..செத்த கூலி கால் பணம் செம கூலி முக்கால் பணம் .ஆக மொத்த வடை போச்சு.Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19462788433473971842012-10-03T21:56:26.709+05:302012-10-03T21:56:26.709+05:30நிரஞ்சனா April 21, 2012 6:28 PM
தேர்தல் வாக்குறுதி...நிரஞ்சனா April 21, 2012 6:28 PM<br />தேர்தல் வாக்குறுதியை நம்பி நாம் ஓட்டளிக்கச் செல்வது போல,<br /><br />தான் பல நாள் முயன்று, பல நூற்றுக்கணக்கான எலிகள் பிடித்த அனுபவத்தை எடுத்துரைத்தார்.<br /><br />’ரெண்டு ரூபாய் போட்டு வாங்கிய பெரிய சைஸ் மசால்வடை இப்போது தண்டமாகி விட்டது. அதை வாங்கிய உடன் சூடாக நாமாவது புட்டு வாயில் போட்டிருக்கலாம்’ என நினைத்துக் கொண்டாள் அவரின் தர்மபத்தினி அம்புஜம்.<br /><br />//இந்த வரிகள்லயெல்லாம் படிக்கறப்பவே வாய்விட்டுச் சிரிச்சுட்டேன். நல்ல Humour!//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், வாய்விட்டுச் சிரித்ததற்கும், நல்ல Humour! என ரசித்துச் சொன்னதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6509428154777869722012-04-22T06:58:04.780+05:302012-04-22T06:58:04.780+05:30தேர்தல் வாக்குறுதியை நம்பி நாம் ஓட்டளிக்கச் செல்வத...தேர்தல் வாக்குறுதியை நம்பி நாம் ஓட்டளிக்கச் செல்வது போல,<br /><br />தான் பல நாள் முயன்று, பல நூற்றுக்கணக்கான எலிகள் பிடித்த அனுபவத்தை எடுத்துரைத்தார்.<br /><br />’ரெண்டு ரூபாய் போட்டு வாங்கிய பெரிய சைஸ் மசால்வடை இப்போது தண்டமாகி விட்டது. அதை வாங்கிய உடன் சூடாக நாமாவது புட்டு வாயில் போட்டிருக்கலாம்’ என நினைத்துக் கொண்டாள் அவரின் தர்மபத்தினி அம்புஜம்.<br /><br />-இந்த வரிகள்லயெல்லாம் படிக்கறப்பவே வாய்விட்டுச் சிரிச்சுட்டேன். நல்ல Humour!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66527149288213763732011-02-27T17:59:55.736+05:302011-02-27T17:59:55.736+05:30கோவை2தில்லி said...
//எலிக்கூண்டில் வடை வைப்பதற்கு...கோவை2தில்லி said...<br />//எலிக்கூண்டில் வடை வைப்பதற்கு கூட கைராசியா! <br />நம்மூர் எலிகள் மசால் வடை சாப்பிடும் வட இந்திய எலிகள் பிரெட் பக்கோடாவும், கச்சோரியும், சமோசாவும் சாப்பிடுமோ!<br />(காய்கறி சந்தையில் எலிப்பொறி வாங்கிக் கொண்டிருந்த தமிழ்க் காரர் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தது.)//<br /><br />ராமசுப்பு தன் கையால் வைக்க பயந்து கொண்டு, “கைராசி” என்று சொல்லி சமாளிக்கிறார்.<br /><br />இந்த எலிப் பிரச்சனை அகில இந்திய, ஏன் அகில உலகப் ப்ரச்சனையாக கூட இருக்குமோ? நீங்கள் சொல்லுவதும் நல்ல தமாஷாகத் தான் உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66062853710433821262011-02-27T15:16:43.724+05:302011-02-27T15:16:43.724+05:30எலிக்கூண்டில் வடை வைப்பதற்கு கூட கைராசியா!
நம்மூர...எலிக்கூண்டில் வடை வைப்பதற்கு கூட கைராசியா! <br />நம்மூர் எலிகள் மசால் வடை சாப்பிடும் வட இந்திய எலிகள் பிரெட் பக்கோடாவும், கச்சோரியும், சமோசாவும் சாப்பிடுமோ!<br />(காய்கறி சந்தையில் எலிப்பொறி வாங்கிக் கொண்டிருந்த தமிழ்க் காரர் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தது.)ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53508826603886349082011-02-27T11:50:16.619+05:302011-02-27T11:50:16.619+05:30ரிஷபன் said...
//அலுவலகத்தில் எலிப்பொறியில் வைத்த ...ரிஷபன் said...<br />//அலுவலகத்தில் எலிப்பொறியில் வைத்த காண்டீன் வடையை பார்த்த அதிர்ச்சியிலேயே உயிரை விட்டு விட்டது அந்த எலி. வடை மட்டும் அப்படியே முழுசாய்.. தொடப்படாமல். புக் செக்ஷன் போனதும் நடந்த சம்பவம்.//<br /><br />நல்ல நகைச்சுவை தான். மிகவும் ரஸித்தேன். <br /><br />ஆனால் ஒன்று ஸார், நம் காண்டீன் வடையை நான் சாப்பிட்டு இன்றுடன் சரியாக 2 வருடங்கள் முடிந்து விட்டது. [Retired on 24.02.2009].<br /><br />வியாழக்கிழமை தோறும் மிகச்சரியாக 11.50 க்கு சுடச்சுட மொறுமொறு வென்று, வெங்காயம் போட்ட மெதுவடை தருவார்கள் பாருங்கள், அடடா அதன் சுவையே தனி தான் சார். <br /><br />அதுபோல எவ்வளவோ வியாழக்கிழமைகளில் அரை டஜன் வடைகளையும், தயிர் சாதமும் மட்டும் வாங்கிச் சாப்பிட்டு விட்டு, வேறு எதுவுமே வாங்கிச் சாப்பிடாமல் நான் சென்றதுண்டு.<br /><br />”அந்த .. நாள் .. ஞாபகம் .. நெஞ்சிலே .. வந்ததே .. நண்பனே நண்பனே; இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே” உயர்ந்த மனிதன் என்ற சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மேஜர் சுந்தரராஜனுடன் சேர்ந்து பாடுவதாக வரும்<br />அந்தக் காட்சி தான் எனக்கு இன்று என் நினைவுகளில்.<br /><br />பல நாட்கள், தாய் போல என் பசியாற்றிய, நம் BHEL Canteen னுக்கு என் அனந்த கோடி நமஸ்காரங்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24440347747963177582011-02-27T11:30:53.008+05:302011-02-27T11:30:53.008+05:30எல் கே said...
//பழைய மாடல் எலிக் கூண்டுக்குள் வடை...எல் கே said...<br />//பழைய மாடல் எலிக் கூண்டுக்குள் வடை வைப்பதே ஒரு கலை. அது சரியா செய்யாட்டி கைல கீறல் விழும்//<br /><br />இந்தக் கலையைப் பற்றிய ஞானமில்லாத்தாலோ, கையில் கீறல் விழும் என்ற பயத்தினாலோ, இந்த நாற்றமடிக்கும் மர்மகோவாவுக்குள் கையை வேறு <br />விடணுமா என்ற அருவருப்பினாலோ தான் ராமசுப்பு, எதிலும் பட்டுக்கொள்ளாமல் இருக்கிறாரோ!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56444688371280330612011-02-27T09:22:48.527+05:302011-02-27T09:22:48.527+05:30அலுவலகத்தில் எலிப்பொறியில் வைத்த காண்டீன் வடையை பா...அலுவலகத்தில் எலிப்பொறியில் வைத்த காண்டீன் வடையை பார்த்த அதிர்ச்சியிலேயே உயிரை விட்டு விட்டது அந்த எலி. வடை மட்டும் அப்படியே முழுசாய்.. தொடப்படாமல். புக் செக்ஷன் போனதும் நடந்த சம்பவம்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33731793218531573832011-02-27T06:50:31.443+05:302011-02-27T06:50:31.443+05:30பழைய மாடல் எலிக் கூண்டுக்குள் வடை வைப்பதே ஒரு கலை....பழைய மாடல் எலிக் கூண்டுக்குள் வடை வைப்பதே ஒரு கலை. அது சரியா செய்யாட்டி கைல கீறல் விழும்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30547760931859784012011-02-26T22:51:09.517+05:302011-02-26T22:51:09.517+05:30வெங்கட் நாகராஜ் said...
//அச்சச்சோ!! வடை போச்சே!! ...வெங்கட் நாகராஜ் said...<br />//அச்சச்சோ!! வடை போச்சே!! :) மசால் வடையை மட்டும் தனியா, அழகா அடிபட்டுக்காம அபேஸ் பண்ண இப்ப இருக்கிற எலிகள் கத்துண்டுடுத்து!//<br /><br />ஆமாம் வெங்கட். [”அச்சச்சோ” என்று சொல்லி துபாயிலுள்ள என் பேத்தி பவித்ராவை ஞாபகப் படுத்தி விட்டீர்கள்] எலிகள் இந்த டெக்னிக்கை எந்தப் பல்கலைக்கழகத்தில் போய் கற்றுக்கொள்கின்றனவோ ! வருகைக்கு நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79470983923554680382011-02-26T21:42:18.776+05:302011-02-26T21:42:18.776+05:30அச்சச்சோ!! வடை போச்சே!! :) மசால் வடையை மட்டும் தனி...அச்சச்சோ!! வடை போச்சே!! :) மசால் வடையை மட்டும் தனியா, அழகா அடிபட்டுக்காம அபேஸ் பண்ண இப்ப இருக்கிற எலிகள் கத்துண்டுடுத்து!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38410261675297828502011-02-26T13:38:04.626+05:302011-02-26T13:38:04.626+05:30Ganesh said...
//எலி கூட்டில் மசால் வடையை பொருத்த ...Ganesh said...<br />//எலி கூட்டில் மசால் வடையை பொருத்த ஒரு ஆள் அதை எடுக்க இன்னொரு ஆள்..<br />காலி எலிக்கூட்டில் கையை விடக்கூட பயம் :) :) //<br /><br />My Dear Ganesh, <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.<br />மிகவும் ரஸித்து ஊன்றிப் படிக்கிறாய் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது. <br />மிக்க மகிழ்ச்சி. <br /><br />அவ்வப்போது இது போல கருத்துக்களை அள்ளித் தெளித்து விட்டுப் போகவும். <br /><br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83592442634454685272011-02-26T13:29:45.258+05:302011-02-26T13:29:45.258+05:30எலி கூட்டில் மசால் வடையை பொருத்த ஒரு ஆள் அதை எடுக்...எலி கூட்டில் மசால் வடையை பொருத்த ஒரு ஆள் அதை எடுக்க இன்னொரு ஆள்..<br /><br />காலி எலிக்கூட்டில் கையை விடக்கூட பயம் :) :)கணேஷ்https://www.blogger.com/profile/11342039332327738510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17263942798097135072011-02-26T00:10:05.626+05:302011-02-26T00:10:05.626+05:30சிவகுமாரன் said...
//தாமதமாய்த் தான் வந்தேன். ஆனால...சிவகுமாரன் said...<br />//தாமதமாய்த் தான் வந்தேன். ஆனாலும் மொத்த எலியையும் பிடிச்சிட்டேன். சே... மொத்த கதையையும் படிச்சிட்டேன்.//<br /><br />வாங்க கவிஞர் ஐயா....வாங்க வாங்க !<br /><br />அத்திப்பூத்தாற்போல வருகை தந்தாலும்<br />அசத்தலாகப் பின்னூட்டம் தருகிறீர்கள் !!<br /><br />காசி யாத்திரையை தாங்கள் வந்திருந்து முடித்துக்கொடுத்து, ராமேஸ்வரத்திற்கு<br />அனுப்பி வைப்பீர்கள் என்று எதிர் பார்த்தேன் !!!<br /><br />நடுவில் இந்த எலித் தொல்லை வேறு.<br /><br />வருகைக்கும் நகைச்சுவையான பின்னூட்டத்திற்கும் நன்றி.<br /><br />கவிஞரை எப்போதும் வரவேற்று விருந்தளிக்க கண்ணுறக்கமின்றி இங்கு இந்த வலைப்பூவில் ஒரு சாமானியன் காத்திருக்கிறேன் என்பதை கவிஞர் கருத்தில் கொள்ள வேண்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69708618948178557722011-02-25T23:19:41.814+05:302011-02-25T23:19:41.814+05:30தாமதமாய்த் தான் வந்தேன். ஆனாலும் மொத்த எலியையும் ...தாமதமாய்த் தான் வந்தேன். ஆனாலும் மொத்த எலியையும் பிடிச்சிட்டேன். சே... மொத்த கதையையும் படிச்சிட்டேன்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com