tag:blogger.com,1999:blog-1496264753268103215.post2764517149966251632..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: விருது மழையில் தூறிய கவிதைத் துளிகள் !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34664622696029764162015-12-18T19:53:24.922+05:302015-12-18T19:53:24.922+05:30:)):))காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12285141037276728222015-12-02T20:13:29.600+05:302015-12-02T20:13:29.600+05:30வாத்யாரே...நீங்கள் தொடர்ந்திருந்தால் எக்கச்சக்கமான...வாத்யாரே...நீங்கள் தொடர்ந்திருந்தால் எக்கச்சக்கமான கவிதைகளை எழுதியிருக்கமுடியும். விரு(ந்)து மழையில் ஆனந்தக் குளியல் போட்டுவரும் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஆசானே.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45452935724568597582015-11-21T10:36:31.967+05:302015-11-21T10:36:31.967+05:30விருதுக்கு வாழ்த்துகள். குதூகலமான கவிதைகளுக்கும் ப...விருதுக்கு வாழ்த்துகள். குதூகலமான கவிதைகளுக்கும் படங்களுக்கும். பாராட்டுகள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6867816194695279552015-10-18T20:09:25.999+05:302015-10-18T20:09:25.999+05:30mru October 17, 2015 at 1:59 PM
வாங்கோ முருகு, வ...mru October 17, 2015 at 1:59 PM<br /><br />வாங்கோ முருகு, வணக்கம்மா.<br /><br />//யான ரெயின் கோட்டு போட்டுகிட்டு குளியல் போட்டா எப்பூடி இருக்குமுனு நெனச்சி சிரிப்பாணி பொத்துகிச்சி//<br /><br />:))))) மகிழ்ச்சி + நன்றி. :)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70349589132514225972015-10-18T20:08:32.960+05:302015-10-18T20:08:32.960+05:30:) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :):) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22060117274954540312015-10-17T13:59:35.812+05:302015-10-17T13:59:35.812+05:30யான ரெயின் கோட்டு போட்டுகிட்டு குளியல் போட்டா எப்ப...யான ரெயின் கோட்டு போட்டுகிட்டு குளியல் போட்டா எப்பூடி இருக்குமுனு நெனச்சி சிரிப்பாணி பொத்துகிச்சிmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37908341255881297442015-10-17T13:57:02.062+05:302015-10-17T13:57:02.062+05:30அடித்த வெயிலில் புழுங்கிய குடைக்கு ஆனந்த குளியல் ம...அடித்த வெயிலில் புழுங்கிய குடைக்கு ஆனந்த குளியல் மழை வந்ததும் ( எனக்கும் கூடதா)mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76670613608270569452015-06-17T14:01:44.680+05:302015-06-17T14:01:44.680+05:30உங்களுக்கு விருதுக் குவியல்
எங்களுக்கு ஆனந்தக் கு...உங்களுக்கு விருதுக் குவியல்<br /><br />எங்களுக்கு ஆனந்தக் குளியல்<br /><br />கவிதை அருமை.<br /><br />விருதுக்கு வாழ்த்துக்கள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-191394975474303032015-05-29T18:07:15.677+05:302015-05-29T18:07:15.677+05:30பூந்தளிர் May 29, 2015 at 5:59 PM
வாங்கோம்மா, வண...பூந்தளிர் May 29, 2015 at 5:59 PM<br /><br />வாங்கோம்மா, வணக்கம்மா.<br /><br />அடித்த வெயிலில் புழுங்கிய குடைக்கு <br />ஆனந்தக் குளியல் மழை வந்ததும்.<br /><br />//இதுபோல கவிதைகள் படிக்கும்போது நாங்களும் ஆனந்தக்குளியல் போட்டது போல இருக்கு.//<br /><br />:) சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், ஆனந்தக்குளியலுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். :) வாழ்க !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30210727325368783122015-05-29T17:59:37.836+05:302015-05-29T17:59:37.836+05:30
அடித்த வெய்யிலில்
புழுங்கிய குடைக்கு
ஆனந்தக் குளி...<br />அடித்த வெய்யிலில்<br />புழுங்கிய குடைக்கு<br />ஆனந்தக் குளியல்<br />மழை வந்ததும்.<br /><br />இதுபோல கவிதைகள் படிக்கும்போது நாங்களும் ஆனந்தக்குளியல் போட்டது போல இருக்கு.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15973879659030224602015-04-26T10:22:46.493+05:302015-04-26T10:22:46.493+05:30விருது பெற்றமைக்கும் அதன் விளைவாக கவிதைகள் ஊற்றெடு...விருது பெற்றமைக்கும் அதன் விளைவாக கவிதைகள் ஊற்றெடுத்தமைக்கும் பாராட்டுகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48059182341019123672012-03-03T19:06:04.766+05:302012-03-03T19:06:04.766+05:30இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்து வாழ்த்தியுள்ள...இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்து வாழ்த்தியுள்ள அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />என்றும் அன்புடன் தங்கள் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70741092625778310862012-02-16T21:15:38.062+05:302012-02-16T21:15:38.062+05:30தாங்கள் எனக்களித்த விருதினை, நானும் பகிர்ந்து கொண்...தாங்கள் எனக்களித்த விருதினை, நானும் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன்.... <br /><br />http://venkatnagaraj.blogspot.in/2012/02/blog-post_16.html<br /><br />மீண்டும் நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59802700794046931952012-02-16T16:05:59.155+05:302012-02-16T16:05:59.155+05:30வாழ்த்துகள் சார்.படங்கள் கவிதைகள் மிகவும் அருமை.வாழ்த்துகள் சார்.படங்கள் கவிதைகள் மிகவும் அருமை.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68871549764695063922012-02-15T22:28:35.338+05:302012-02-15T22:28:35.338+05:30தங்கள் கவிதை மழையில் நனைந்தேன்!
தங்களுக்கு விருது ...தங்கள் கவிதை மழையில் நனைந்தேன்!<br />தங்களுக்கு விருது என்றதும் மகிழ்ந்தேன்!!<br />தாங்கள் எனக்கொரு விருது கொடுத்ததும், மகிழ்ச்சியில் திளைத்தேன்!!!<br />அத்தனையும் திகட்டவே திகட்டாத <br />தேன்!தேன்!!தேன்!!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83819285647988531422012-02-15T05:41:04.718+05:302012-02-15T05:41:04.718+05:30வணக்கம் ஐயா!
குழ்ந்டை உள்ளத்தோடு எழுதிய கவிதைகள் அ...வணக்கம் ஐயா!<br />குழ்ந்டை உள்ளத்தோடு எழுதிய கவிதைகள் அருமை! தங்களின் விருது என்ககு மகிழ்ச்சியளிக்கிறது! மனமார்ந்த நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21494855139925389232012-02-14T20:29:00.256+05:302012-02-14T20:29:00.256+05:30எனக்கு மீண்டும் ஒரு விருது! அதுவும் உங்களிடமிருந்...எனக்கு மீண்டும் ஒரு விருது! அதுவும் உங்களிடமிருந்து எனும்போது மகிழ்ச்சி அதிகமாகிறது.... <br /><br />மிக்க நன்றி சார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48035381755651918382012-02-14T11:59:32.205+05:302012-02-14T11:59:32.205+05:30அன்புள்ள மாமாவுக்கு !
நன்றிகள் கலந்த வாழ்த்துக்கள...அன்புள்ள மாமாவுக்கு !<br /><br />நன்றிகள் கலந்த வாழ்த்துக்கள். <br /><br />பதிவுலகில் நீங்கள் ஆலமரம். நான் காளான் போன்று.<br /><br />இந்த விருதை பெரும் தகுதி தங்களுக்கு மட்டுமே . <br />எது எப்படியோ இதன் மூலம் எனக்கு நல்ல உற்சாகம் கிடைத்துள்ளது.<br /><br />மீண்டும் ஒரு முறை நன்றி.கணேஷ்https://www.blogger.com/profile/11342039332327738510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87788418711775877682012-02-14T11:25:46.856+05:302012-02-14T11:25:46.856+05:30தங்களிடம் விருது பெற்ற அனைவருக்கும் அன்பான வாழ்த்...தங்களிடம் விருது பெற்ற அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39952350624920754622012-02-14T11:23:51.471+05:302012-02-14T11:23:51.471+05:30அடித்த வெய்யிலில்
புழுங்கிய குடைக்கு
ஆனந்தக் குளிய...அடித்த வெய்யிலில்<br />புழுங்கிய குடைக்கு<br />ஆனந்தக் குளியல்<br />மழை வந்ததும்.<br /><br /><br />விருது மழையில் ஆனந்தக்குளியலுக்கு வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67324989798776938702012-02-13T19:50:32.023+05:302012-02-13T19:50:32.023+05:30விருதுகள் தொடர வாழ்த்துக்களய்யா!விருதுகள் தொடர வாழ்த்துக்களய்யா!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7287367280866819872012-02-13T14:45:53.835+05:302012-02-13T14:45:53.835+05:30தொடர வேண்டுகிறேன்
விருதுகள் பெற்றமைக்கு வாழ்த்து...தொடர வேண்டுகிறேன்<br /><br />விருதுகள் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27141593849503603102012-02-13T10:48:47.403+05:302012-02-13T10:48:47.403+05:30வாழ்த்துக்கள் !!!!
உங்கள் கவிதைகள் அருமை. மழையில்...வாழ்த்துக்கள் !!!! <br />உங்கள் கவிதைகள் அருமை. மழையில் நாங்களும் நனைந்தோம். தொடர்ந்து சிறப்புகள் குவிய வாழ்த்துகக்ள்Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37308085786567414782012-02-13T05:11:08.225+05:302012-02-13T05:11:08.225+05:30ஹைய்யோ.... கவிதைகள் அழகு வை.கோ சார். வெயிலில் புழு...ஹைய்யோ.... கவிதைகள் அழகு வை.கோ சார். வெயிலில் புழுங்கிய குடையின் மனமறிந்து உரைத்த அழகென்ன? ஆனை பார்த்து பாப்பா சொன்ன அக்கறையின் அழகென்ன?<br /><br />மிகவும் ரசித்தேன். விருது மழையில் நனைந்த மனத்தின் கவித்துளிகள் அருமை.பாராட்டுகள் வை.கோ.சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42635807056700635172012-02-13T01:53:32.999+05:302012-02-13T01:53:32.999+05:30கவிதை சாரலில் நானும் நனைந்தேன் .ஹைக்கூ கவிதைகள் ம...கவிதை சாரலில் நானும் நனைந்தேன் .ஹைக்கூ கவிதைகள் மிக அருமை .<br /><br />என் அன்பான வேண்டுகோள் உங்க சிறுகதைகள் பதிவிடும்போது ஒவ்வொரு ஹைக்கூ கவிதையுடன் எழதுங்கள் <br />அடிக்கடி நாங்களும் சிறு பிள்ளைகளாய் மாறி விளையாடிசந்தோஷப்பட்டுக்கறோம் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com