tag:blogger.com,1999:blog-1496264753268103215.post2774355761909828852..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 57] மதசார்பற்ற அரசுவை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7882193375141044592018-07-01T18:32:46.641+05:302018-07-01T18:32:46.641+05:30இந்த பதிவின் ஒருசில பகுதிகள் மட்டும், நம் அன்புக்க...இந்த பதிவின் ஒருசில பகுதிகள் மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (01.07.2018) பகிரப்பட்டுள்ளன.<br /><br />அதற்கான இணைப்புகள்:-<br /><br />1) https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=429870657515634<br /><br />2 ) https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=429871477515552<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75305438484132757332015-12-06T23:15:18.081+05:302015-12-06T23:15:18.081+05:30-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
So far you...-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-<br />So far your Completion Status: <br /><br />404 out of 750 (53.86%) within <br />11 Days from 26th Nov. 2015.<br />-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=- <br /><br />அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர் <br />திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:<br /><br />வணக்கம் !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 செப்டெம்பர் மாதம் வரை, என்னால் முதல் 33 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87635681403813443482015-12-06T22:51:47.845+05:302015-12-06T22:51:47.845+05:30செக்யூலரிசம் - விளக்கம், பெரியவரின் ஞாபகசக்தி...அர...செக்யூலரிசம் - விளக்கம், பெரியவரின் ஞாபகசக்தி...அருமைமாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46541020425308671982015-11-30T10:19:58.390+05:302015-11-30T10:19:58.390+05:30அன்புள்ள ’சரணாகதி’ வலைப்பதிவர்
திரு. ஸ்ரீவத்ஸன் அ...அன்புள்ள ’சரணாகதி’ வலைப்பதிவர் <br />திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:<br /><br />வணக்கம் !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 செப்டம்பர் மாதம் முடிய, என்னால் முதல் 33 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13334800102805584492015-11-30T10:17:36.254+05:302015-11-30T10:17:36.254+05:30பெரியவாளின் அபார ஞாபக சக்திக்கு கோடி வந்தனம். ச...பெரியவாளின் அபார ஞாபக சக்திக்கு கோடி வந்தனம். செக்யூலரிசம் என்பது மதச்சார்பின்மை என்பது தான் சரியான அர்த்தம். எவ்வளவு தெளிவான விளக்கம்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60258168511411755322015-10-26T15:10:16.713+05:302015-10-26T15:10:16.713+05:30அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:
அன்புள...அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:<br /><br />அன்புள்ள (mru) முருகு,<br /><br />வணக்கம்மா !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 செப்டம்பர் மாதம் வரை, முதல் 33 மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84235405286478671562015-10-26T14:06:02.394+05:302015-10-26T14:06:02.394+05:30வார்த்தக்கு அர்த்தம் சொல்லிபிட்டது நல்லாருக்குதுவார்த்தக்கு அர்த்தம் சொல்லிபிட்டது நல்லாருக்குதுmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70948284023036462082015-08-20T17:06:04.514+05:302015-08-20T17:06:04.514+05:30அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,
அன்பு...அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,<br /><br />அன்புள்ள ஜெயா,<br /><br />வணக்கம்மா !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன் 2011 ஜனவரி முதல் 2013 செப்டம்பர் மாதம் வரை முதல் 33 மாதங்களில் உள்ள என் அனைத்துப் பதிவுகளிலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா. <br /><br />பிரியமுள்ள நட்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50384104654606653582015-08-20T14:17:50.610+05:302015-08-20T14:17:50.610+05:30// எல்லா மதங்களையும் ஏற்ற இறக்கமின்றி, சம பாவத்துட...// எல்லா மதங்களையும் ஏற்ற இறக்கமின்றி, சம பாவத்துடன் ஆதரித்து, அவை யாவும் பரஸ்பரப் பகையின்றித் தழைத்தோங்க உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையே உண்மையான ‘செக்யூலரிஸம்’ ஆகும்.//<br /><br />பெண் எடுத்து பெண் கொடுக்க வேண்டாம். ஆனால் மற்ற மதத்தினருடன் நட்பாக இருக்கலாமே.<br /><br />மகா பெரியவாளின் ஆங்கிலப் புலமையும், ஞாபக சக்தியும் வியக்கத்தான் வைக்கிறது.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19278212061343739222015-08-19T13:50:30.352+05:302015-08-19T13:50:30.352+05:30பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,
வணக்கம்...பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,<br /><br />வணக்கம்மா. <br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன் 2011 ஜனவரி முதல் 2013 செப்டெம்பர் வரை முதல் 33 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். <br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.<br /><br />பிரியமுள்ள நட்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80359755738108374432015-08-19T13:31:45.533+05:302015-08-19T13:31:45.533+05:30மஹா பெரியவாளின் ஒவ்வொரு திறமையும் மகிமையும் சிறப...மஹா பெரியவாளின் ஒவ்வொரு திறமையும் மகிமையும் சிறப்பாக சொல்லி வரீங்க. இதுவும் அந்த மஹானின் ஆகஞைதான் போல இருக்குபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7644702535240140702015-05-14T11:50:10.689+05:302015-05-14T11:50:10.689+05:30முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:
அன்...முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:<br /><br />அன்புடையீர்,<br /><br />வணக்கம்.<br /><br />31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இதுவரை, 2011 ஜனவரி முதல் 2013 செப்டெம்பர் வரையிலான 33 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். <br /><br />போட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :) <br /><br />என்றும் அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73570750862244079472015-05-14T05:03:43.685+05:302015-05-14T05:03:43.685+05:30மஹான்களின் ஞாபக சம்தி அபூர்வமானது.மஹான்களின் ஞாபக சம்தி அபூர்வமானது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5534791319259200362013-11-07T17:15:02.000+05:302013-11-07T17:15:02.000+05:30மதசார்பின்மை என்ற வார்த்தையிலேயே அர்த்தம் இருக்கு ...மதசார்பின்மை என்ற வார்த்தையிலேயே அர்த்தம் இருக்கு ஆனால் நம் நாட்டில் அரசியல்வாதிகளின் காலத்துக்கேற்ற சந்தர்ப்பவாதத்தினால் புதுஅர்த்தமாகி விட்டது மஹாபெரியவாளின் ஆங்கிலம் பற்றிய செய்தி பிரமாதம் நல்ல பகிர்வு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/14053170539025573337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69013901669070839822013-10-10T10:35:19.784+05:302013-10-10T10:35:19.784+05:30மதச்சார்பற்ற அரசு எப்படியிருக்கவேண்டும் என்னும் மக...மதச்சார்பற்ற அரசு எப்படியிருக்கவேண்டும் என்னும் மகாபெரியவரின் கருத்தும் அவரது ஆங்கிலப்புலமையும் ஞாபகத்திறனும் என்று ஒவ்வொன்றாய் அறிந்து மென்மேலும் வியந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி வை.கோ.சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90466406095793760062013-10-07T02:57:49.315+05:302013-10-07T02:57:49.315+05:30Very nice post sir, felt really divine reading the...Very nice post sir, felt really divine reading the post. Thank you very much sir for sharing.Priya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-750335705033508572013-10-06T09:33:56.180+05:302013-10-06T09:33:56.180+05:30//ஒரு நாட்டின் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட...//ஒரு நாட்டின் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே சார்ந்து, பிற மதங்களை இழிவும் அழிவும் செய்யாது, எல்லா மதங்களையும் ஏற்ற இறக்கமின்றி, சம பாவத்துடன் ஆதரித்து, அவை யாவும் பரஸ்பரப் பகையின்றித் தழைத்தோங்க உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையே உண்மையான ‘செக்யூலரிஸம்’ ஆகும். // அருமையான டெஃபனிஷன்!<br />middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-500929421206015452013-10-04T19:10:06.258+05:302013-10-04T19:10:06.258+05:30பெரியவரின் ஆங்கில புலமை வியக்கவைக்கிறது..நன்றி ஐயா...பெரியவரின் ஆங்கில புலமை வியக்கவைக்கிறது..நன்றி ஐயா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10979455769562433562013-10-04T02:48:51.109+05:302013-10-04T02:48:51.109+05:30பெரியவாளின், ஆங்கில அறிவும் ஞாபகசக்தியும் அப்பூடிய...பெரியவாளின், ஆங்கில அறிவும் ஞாபகசக்தியும் அப்பூடியே அதிராவுக்குக் கிடைக்கோணும் என ஆண்டவனை வேண்டுங்கோ கோபு அண்ணன்:).. அதிகம் பேச மாட்டேன் இங்கின:).. குறையப் பேசு நிறையக் கேள் என அம்மம்மா சொல்லியிருக்கிறா:).. <br /><br />எப்பூடியெல்லாம் சொல்லி எஸ்கேப் ஆகவேண்டியிருக்கே ஆண்டவா:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51001850031796340932013-10-01T16:54:41.298+05:302013-10-01T16:54:41.298+05:30அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! பெரியவருக்கு இ...அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! பெரியவருக்கு இருந்த ஞாபகசக்தி உண்மையிலேயே வியக்கத் தக்கது. இறைவன் கொடுத்த வரம்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55299723825462976412013-09-30T21:53:19.898+05:302013-09-30T21:53:19.898+05:30பெரியவரின் பன்முகங்களைக்காட்டும் பதிவு. பகிர்வுக்க...பெரியவரின் பன்முகங்களைக்காட்டும் பதிவு. பகிர்வுக்கு நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84796036857371698082013-09-30T17:40:48.789+05:302013-09-30T17:40:48.789+05:30பெரியவாளின் நினைவாற்றல் வியக்க வைக்கின்றது. பெரியவாளின் நினைவாற்றல் வியக்க வைக்கின்றது. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71377272163683263522013-09-30T17:18:33.318+05:302013-09-30T17:18:33.318+05:30சட்டம் என்பது மக்களின்
பாதுகாப்புக்காக உள்ளது.
ஆ...சட்டம் என்பது மக்களின்<br /> பாதுகாப்புக்காக உள்ளது.<br /><br />ஆனால்பல சட்டங்கள்<br /> புத்தகத்தில் மட்டும் உள்ளது. <br />நடைமுறையில் இருக்கும் சட்டங்களும் முறைப்படி அமல்படுத்தப்படுவதில்லை. <br /><br />அவைகள் ஆளும் வர்க்கத்தினரால் <br />வழக்கறிஞர்கள் மட்டும் <br />அரசியல்வாதிகளால் அவரவர்சுயலாபதிர்க்காக பயன்படுத்தப்படுகின்றன. <br />அதைபோல்தான் இந்த செகுலர் கொள்கையும். .<br /><br />பாரபட்சமற்ற ,நடுநிலை <br />எண்ணம் கொண்டவர்கள் ஆட்சியில் <br />அமரும்போதுதான் இந்த கொள்கை<br /> முறையாக செயல்படும். <br /><br />அதுவரை இந்த குழப்பங்கள் <br />தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். <br /><br />பெரியவாவின் அறிவுரைகள் <br />விரைவில் நடைமுறைபடுத்த <br />அவரிடமே பிரார்த்திப்போம். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86350848108746097852013-09-30T16:28:35.897+05:302013-09-30T16:28:35.897+05:30செக்யூலரிசம் குறித்த விளக்கம் "தெய்வத்தின் க...செக்யூலரிசம் குறித்த விளக்கம் "தெய்வத்தின் குரலில்" படிச்சிருக்கேன். போஸ்ட் மாஸ்டர் பத்தின செய்தியைத் தவிர மற்ற இரண்டும் படிச்சிருக்கேன். போஸ்ட் மாஸ்டரோட கோத்திரம் கூட நினைவில் வைச்சிருக்காரே! போஸ்ட் மாஸ்டர் அதிர்ஷ்டக்காரர் தான்! நல்ல பகிர்வுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28676099275167126412013-09-30T16:19:02.906+05:302013-09-30T16:19:02.906+05:30நேற்று பார்த்தவரை இன்று நினைவு இருப்பதில்லை. எத்தன...நேற்று பார்த்தவரை இன்று நினைவு இருப்பதில்லை. எத்தனையோ வருடங்களுக்கு முன் பார்த்த பக்தரை நினைவில் வைத்துக் கொண்டு அதுவும் அவரது கோத்திரத்தைச் சொன்ன பெரியாவாளின் நினைவாற்றலை என்னவென்று சொல்ல?<br />ஆங்கிலமொழிப் புலமையும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.com