tag:blogger.com,1999:blog-1496264753268103215.post2813504439577136808..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK 17 - சூ ழ் நி லை வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79804158040983677582016-12-01T21:10:20.594+05:302016-12-01T21:10:20.594+05:30மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராள...மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:<br /><br />முதல் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/05/vgk-17-01-03-first-prize-winners_27.html<br /><br />இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/05/vgk-17-02-03-second-prize-winners_26.html<br /><br />மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:<br />http://gopu1949.blogspot.in/2014/05/vgk-17-03-03-third-prize-winner.html<br /><br /><br />சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18759660099389804332016-10-31T18:32:26.406+05:302016-10-31T18:32:26.406+05:30இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தள...இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் வெளியிட்டிருந்தபோது அதிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 33 + 26 = 59<br /><br />அதற்கான இணைப்புகள்: <br /><br />http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_17.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_5686.html வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47034380706083111642015-12-19T22:30:33.868+05:302015-12-19T22:30:33.868+05:30இன்றைய அவசர உலகில், பிஸினஸ் நிமித்தமாய் பயணத்திலேய...இன்றைய அவசர உலகில், பிஸினஸ் நிமித்தமாய் பயணத்திலேயே பாதி நாட்களைக் கழிக்க நேர்ந்திடும் கணவனுக்கும், குடும்பத்தைப் பராமரித்துக் காக்கும் மனைவிக்கும் இடையே, மனம் விட்டுப் பேச முடியாமற் போவதால் ஏற்படும் புரிதல் குறைபாடுகளை விளக்கும் வண்ணம் இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு புரிந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படுகையில் அவர்களிடையேயான அன்பு வலுப்பெறுகிறது.<br />றவும் பகைபோல் தெரியும், அது உண்மை விளங்கிடத் தெளியும் என்பதை<br />கதைக்கு அருமையான சூழ்நிலையைக் கருவாக எடுத்துக் கையாண்டு, ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் சூழ்நிலையை கடைசியில் ஏற்படுத்தி மனைவிக்கு தன் கணவன் மிகச் சிறந்தவந்தான் எனும் தெளிவை ஏற்படுத்தி முடித்த ஆசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!<br /> காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82524169348031457092015-12-09T19:29:44.507+05:302015-12-09T19:29:44.507+05:30மிகக் கடினமான சூழ்நிலையிலும் முகத்தில் உணர்ச்சிகள்...மிகக் கடினமான சூழ்நிலையிலும் முகத்தில் உணர்ச்சிகள் பிரதிபலிக்காமல் எப்படி எதிர்கொள்ள வேண்டும்....அதே நேரத்தில் எதிரிலிருக்கும் மனிதனின் சூழ்நிலையை உணராது கோபம்கொண்டுவிடக்கூடாது..இப்படியாக பல விஷயங்களை அறிவுறுத்தும் சூழ்நிலைக்கதை...அருமை..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40439437001305680362015-12-02T14:21:47.689+05:302015-12-02T14:21:47.689+05:30சிலசமயங்களில் அனைவருமே சூழ்நிலை கைதிகள் ஆகிவிடுகிற...சிலசமயங்களில் அனைவருமே சூழ்நிலை கைதிகள் ஆகிவிடுகிறோம். மற்றவர்களுக்கு அது தெரியாதே அதுதான் வார்த்தையை அள்ளிவிடுகிறார்கள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79475031776956272032015-10-31T11:09:24.395+05:302015-10-31T11:09:24.395+05:30நல்ல கத தா. மத்தவங்க என்ன நெலமயில இருப்பாங்களோன்னு...நல்ல கத தா. மத்தவங்க என்ன நெலமயில இருப்பாங்களோன்னு நெனக்கணும்ல. சும் ம நமக்குதா பேசவருமுனுட்டு வார்த்த வுட்டுட படாது.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26998541226829990542015-09-29T16:07:18.756+05:302015-09-29T16:07:18.756+05:30Jayanthi Jaya September 29, 2015 at 3:09 PM
//நல...Jayanthi Jaya September 29, 2015 at 3:09 PM<br /><br />//நல்ல சிறுகதை.//<br /><br />மிக்க மகிழ்ச்சி.<br /><br />//நிறைய விஷயங்கள் நமக்கு லேட்டாதான் புரியும். புரிஞ்சா சரி.//<br /><br />எனக்கு இப்போப் புரிந்து விட்டது ஜெயா. கதையின் கடைசி வரிகளில் உள்ள கடைசி இரண்டு வார்த்தைகளை மீண்டும் பாருங்கோ, ப்ளீஸ் :))))) <br /><br />//பரிசு பெறப்போகும் அதிர்ஷ்டசாலி விமர்சகர்களுக்கு அட்வான்ஸ் நல் வாழ்த்துக்கள்.//<br /><br />:)<br /><br />பிரியமுள்ள கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18015533067073339452015-09-29T15:09:25.439+05:302015-09-29T15:09:25.439+05:30நல்ல சிறுகதை. நிறைய விஷயங்கள் நமக்கு லேட்டாதான் ...நல்ல சிறுகதை. நிறைய விஷயங்கள் நமக்கு லேட்டாதான் புரியும். புரிஞ்சா சரி.<br /><br />பரிசு பெறப்போகும் அதிர்ஷ்டசாலி விமர்சகர்களுக்கு அட்வான்ஸ் நல் வாழ்த்துக்கள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4979497036256450812015-08-26T11:22:24.669+05:302015-08-26T11:22:24.669+05:30நல்ல கதை சூழ்நிலை காரணமாய் பேசும் பேச்சுகளை ...நல்ல கதை சூழ்நிலை காரணமாய் பேசும் பேச்சுகளை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாதுதான்.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41588760399118023502015-08-09T11:07:48.660+05:302015-08-09T11:07:48.660+05:30'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'...'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014' - VGK-17 சூழ்நிலை<br /><br />இந்த சிறுகதைக்கு பெரியவர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று [09.08.2015] அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது. <br /><br />அதற்கான இணைப்பு இதோ:<br />http://swamysmusings.blogspot.com/2015/08/blog-post_9.html<br /><br />இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />நடைபெற்ற சிறுகதை விமர்சனப் போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும்கூட அதனைத் தன் பதிவினில் வெளியிட்டு சிறப்பித்துள்ள முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் கோபு [VGK]<br /><br />ooooooooooooooooooooooooooo<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3033088033575680842015-07-10T16:29:16.940+05:302015-07-10T16:29:16.940+05:30சமயோசிதமாக நடந்து கொள்வது எல்லோராலும் முடியாது.சமயோசிதமாக நடந்து கொள்வது எல்லோராலும் முடியாது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24189407423709041632014-10-24T00:50:41.211+05:302014-10-24T00:50:41.211+05:30'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'...'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014' <br /><br />இந்த சிறுகதைக்கு திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது. <br /><br />அதற்கான இணைப்பு இதோ:<br /><br />http://muhilneel.blogspot.com/2014/10/blog-post_23.html<br /><br />இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />நடைபெற்ற சிறுகதை விமர்சனப் போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும்கூட அதனைத் தன் பதிவினில் வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />அன்புடன் கோபு [VGK]<br /><br />oooooooooooooooooooooooooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91733986014177794692014-10-14T19:51:50.869+05:302014-10-14T19:51:50.869+05:30இந்த சிறுகதைக்கான விமர்சனப்போட்டியில் கலந்துகொண்ட ...இந்த சிறுகதைக்கான விமர்சனப்போட்டியில் கலந்துகொண்ட திரு. ரமணி அவர்கள், தான் எழுதி அனுப்பியிருந்த விமர்சனத்தைத் தனது வலைத்தளத்தினில், தனிப்பதிவாக வித்யாசமான முறையில், மாற்றுச்சிந்தனையுடன் மிக அழகாக எழுதி வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார்கள். <br /><br />இணைப்பு: http://yaathoramani.blogspot.in/2014/05/blog-post_8735.html <br /><br />அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். <br /><br />இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35309639497253989702014-10-14T19:41:57.413+05:302014-10-14T19:41:57.413+05:30இந்த சிறுகதைக்கான விமர்சனப்போட்டியில் கலந்துகொண்ட ...இந்த சிறுகதைக்கான விமர்சனப்போட்டியில் கலந்துகொண்ட திரு. G. பெருமாள் செட்டியார் அவர்கள் [அவர்களின் விமர்சனம் போட்டியின் நடுவர் அவர்களால் பரிசுக்குத்தேர்வாகாமல் இருந்தும்கூட] அவர்கள் எழுதி அனுப்பியிருந்த விமர்சனத்தைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார்கள். <br /><br />இணைப்பு: http://gperumal74.blogspot.in/2014/05/blog-post_26.html<br /><br />அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். <br /><br />இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34027889410920580002014-05-18T13:21:57.864+05:302014-05-18T13:21:57.864+05:30அருமையான கதை. சூழ்நிலை காரணமாய் பேசும் பேச்சுக்களை...அருமையான கதை. சூழ்நிலை காரணமாய் பேசும் பேச்சுக்களை பொருட்படுத்தக் கூடாது என்று தெரிகிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6996053555848701292014-05-14T06:38:44.245+05:302014-05-14T06:38:44.245+05:30அவரவர்கள் எந்த சூழ் நிலையில் இருக்கிறார்கள்
என அறி...அவரவர்கள் எந்த சூழ் நிலையில் இருக்கிறார்கள்<br />என அறியாது அவர்கள் பேசியதை வைத்தே<br />சட்டென ஒரு முடிவுக்கு வருவது<br />எத்தனை தவறு என்பதை உணரச் செய்யும் <br />அருமையான கதை<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18329074900185120592014-05-12T22:17:14.393+05:302014-05-12T22:17:14.393+05:30மிக அருமையான கதையும் புகைப்படங்களும். சாவியின் வாஷ...மிக அருமையான கதையும் புகைப்படங்களும். சாவியின் வாஷிங்டன் திருமணத்தை நினைவு படுத்தின புகைப்படங்கள்.<br /><br />உங்களுக்கு கண் அறுவை சிகிச்சையா சொல்லவே இல்லையே சார்<br /><br />நான் வேறு தொந்தரவு கொடுத்து விட்டேன். அன்புத் தொல்லைக்கு மன்னிக்கவும்.<br /><br />சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்.<br /><br />என் வலைப்பூ முகவரி அளித்துள்ளமைக்கும் நன்றிகள். <br /><br />போட்டியில் வெற்றிபெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள். வாழ்க வளமுடன் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68993948219091899142014-05-11T22:57:15.044+05:302014-05-11T22:57:15.044+05:30போட்டியில் வெற்றிபெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்த...போட்டியில் வெற்றிபெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.<br /><br />அழகிய கதை, ஆரம்பம் கொஞ்சம் கவலைபோல இருந்து முடிவு நல்லதாகி விட்டது.<br /><br />வளைகாப்பு படமெல்லாம் போட்டிருக்கிறீங்க ஆருக்கு?:).. நீண்ட இடைவேளையின் பின்பு கால் எடுத்து வைத்திருப்பதால் எதுவும் புரியுதில்ல்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30686446039717743492014-05-11T16:37:55.847+05:302014-05-11T16:37:55.847+05:30சந்தர்ப்ப சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொண்ட மாப்ப...சந்தர்ப்ப சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொண்ட மாப்பிள்ளை வெகு புத்திசாலி. ஆனாலும் அழும் பெண்ணுக்கு,பிறகாவது ஆறுதல் சொல்லி இருக்கலாம். வித்தியாசமான கதை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43885032621507861322014-05-11T13:56:24.635+05:302014-05-11T13:56:24.635+05:30கதை சிறிதானாலும் காரமானது. வார்த்தைகளை அளந்து பேசவ...கதை சிறிதானாலும் காரமானது. வார்த்தைகளை அளந்து பேசவேண்டும் என்பார்கள். திடீரெனக் கொட்டுகின்ற சொற்கள் மனதைப் புண்படுத்தும். சிந்தித்தே சொற்களை சிதற விடவேண்டும் kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14046800821751057462014-05-10T22:33:54.128+05:302014-05-10T22:33:54.128+05:30கதை- சிறு கதைதான்!
எனினும் சிறப்பான கருதான்!!கதை- சிறு கதைதான்!<br />எனினும் சிறப்பான கருதான்!!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8241462624289216382014-05-10T12:11:12.410+05:302014-05-10T12:11:12.410+05:30ஸம யோசிதமாக, பதில் சொல்லி, தக்க ஸமயத்தில் அவர்களுக...ஸம யோசிதமாக, பதில் சொல்லி, தக்க ஸமயத்தில் அவர்களுக்குதவிய மாப்பிள்ளை,பாராட்டப்பட வேண்டியவர்தான்.<br />அட்வடைஸ்மென்டும் இல்லை. நல்ல கதையகாமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-942071979603418402014-05-10T11:37:16.129+05:302014-05-10T11:37:16.129+05:30சும்மா இருப்பவர்கள்
சும்மா ஒரு ஜாலியா
‘சும்மா’ எ...சும்மா இருப்பவர்கள் <br />சும்மா ஒரு ஜாலியா <br />‘சும்மா’ என்ற வலைத்தளத்திற்கு <br />சும்மா ஒரு ரெளண்டு போயிட்டு வாங்கோ.<br /><br />கவிதாயினி திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் <br />அவர்கள் தங்களை அன்புடன் அழைக்கிறார்கள்.<br /><br />இணைப்பு இதோ:<br /><br />http://honeylaksh.blogspot.in/2014/05/blog-post_10.html<br /><br />தலைப்பு:<br /><br />சாட்டர்டே ஜாலிகார்னர் <br /><br />அன்புடன் கோபு<br /><br /><br /> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41333120706281969972014-05-09T17:28:31.621+05:302014-05-09T17:28:31.621+05:30சிறுகதை சிறப்பாக இருக்கிறது. எந்த நாணயத்திற்கும் இ...சிறுகதை சிறப்பாக இருக்கிறது. எந்த நாணயத்திற்கும் இரு பக்கங்கள் உண்டு என்பதை உங்கள் சிறுகதை உணர்த்துகிறது. இழப்பு என்பது நேர்ந்து விட்டாலும் அந்த இழப்பை அடைந்தவர்களுக்கு எந்த விதத்தில் உதவலாம், எப்படி ஆறுதல் தரலாம் என்று யோசித்து உதவ நல்ல மனம் வேண்டும். துயரங்களிடையே கை கொடுக்கும் ஒரு நல்ல மனதுக்குரியவரைப்பற்றி அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!! பாராட்டுக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34126390520568652302014-05-09T10:43:39.460+05:302014-05-09T10:43:39.460+05:30பல சமயங்களில் சூழ்நிலை தெரியாது அடுத்தவர்கள் மீது ...பல சமயங்களில் சூழ்நிலை தெரியாது அடுத்தவர்கள் மீது கோபப்பட்டு விடுகிறோம். புரிந்த பின் அவர்கள் பக்கம் இருக்கும் நியாயம் தெரிகிறது....<br /><br />சிறப்பான கதை. போட்டியில் பங்கு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com