tag:blogger.com,1999:blog-1496264753268103215.post2839469296777220074..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: தேடி வந்த தேவதை !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83702867481523048022015-12-18T19:03:22.789+05:302015-12-18T19:03:22.789+05:30விளம்பரத்தைப் படித்தவுடன் கதை விறுவிறுப்படைந்தது! ...விளம்பரத்தைப் படித்தவுடன் கதை விறுவிறுப்படைந்தது! தொடர்கிறேன் ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58356152556786533292015-12-01T22:25:31.448+05:302015-12-01T22:25:31.448+05:30புயலுக்கு முன்னே உள்ள அமைதிபோல இருக்கு....புயலுக்கு முன்னே உள்ள அமைதிபோல இருக்கு....மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81479006340683390452015-11-20T10:09:58.472+05:302015-11-20T10:09:58.472+05:30சுமதி சுந்தர் பெயர் பொருத்தம்மட்டும் நல்லா இருந்த...சுமதி சுந்தர் பெயர் பொருத்தம்மட்டும் நல்லா இருந்தா போதுமா பேப்பர் விளம்பரங்களில் எல்லாம் எவ்வளவு தூரம் நம்பக தன்மை இருக்கும். தன் குடும்பத்துக்காக இதுபோல முடுவு எடுத்திருக்காளா. .சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63241934874199141162015-10-14T14:06:59.992+05:302015-10-14T14:06:59.992+05:30ஓ..ஓ.. தன்தங்ககள வாள வக்க இவுக தியாகம் பண்ண போரா...ஓ..ஓ.. தன்தங்ககள வாள வக்க இவுக தியாகம் பண்ண போராகளோ.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60693281576907959632015-05-04T12:23:24.037+05:302015-05-04T12:23:24.037+05:30இது போல் தன் குடும்பத்திற்காக தியாகம் செய்ய முன்வர...இது போல் தன் குடும்பத்திற்காக தியாகம் செய்ய முன்வரும் பெண்கள் ஏராளம்,,,,,,, ஆனாலும் அவளின் தியாகம் பெரிதுபடுத்தப்பட வில்லை. கதை நல்லா போகுது, அடுத்த பதிவைப் பார்க்க போகிறேன். வரேன்,,,,,,,,,,,,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16984670673844090952015-04-24T04:11:59.102+05:302015-04-24T04:11:59.102+05:30ஆரம்பம் அசத்தலாக இருக்கிறது. ஒரு பெரிய சஸ்பென்ஸ் வ...ஆரம்பம் அசத்தலாக இருக்கிறது. ஒரு பெரிய சஸ்பென்ஸ் வருவது மாதிரி இருக்கிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61769476436732107602013-01-18T23:35:27.823+05:302013-01-18T23:35:27.823+05:30பூந்தளிர் January 18, 2013 at 6:39 AM
”தேடி வந்த ...பூந்தளிர் January 18, 2013 at 6:39 AM<br /><br />”தேடி வந்த தேவதை” ஐப்படிக்க ஓடி வந்த தேவதை”யாக இங்கு வந்துள்ள பூந்தளிர் அவர்களே ... வாங்கோ. வணக்கம். <br /><br />//குடும்பத்தில் மூத்த பெண் என்றால் பொறுப்பு தன்னாலே வந்துவிடும் என்பதை தங்களின் டச்சிங்கான எழுத்தால் உணர்த்தி விட்டீர்கள். தான் கஷ்டப்பட்டாவது தன் குடும்பத்தினரை வாழ வைக்க அவள் எடுக்கும் முடிவு நெகிழ்ச்சியாக இருக்கிறது.//<br /><br />தங்களின் இந்தக்கருத்துக்களும் எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாகவே உள்ளது. மிக்க நன்றி.<br /><br />பிரியமுள்ள<br />கோபு<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31565488506487128572013-01-18T20:09:30.166+05:302013-01-18T20:09:30.166+05:30குடும்பத்தில் மூத்த பெண் என்றால் பொறுப்பு தன்னால வ...குடும்பத்தில் மூத்த பெண் என்றால் பொறுப்பு தன்னால வந்துவிடும் என்பதை தங்களின் டச்சிங்கான எழுத்தால் உணர்த்தி விட்டீர்கள். தான் கஷ்ட்டப்பட்டாவது தன் குடும்பத்தினரை வாழ வைக்க அவள் எடுக்கும் முடிவு நெகிழ்ச்சியாக இருக்கிறது.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63536231177115412932013-01-04T23:13:52.277+05:302013-01-04T23:13:52.277+05:30JAYANTHI RAMANI January 4, 2013 1:40 AM
”தேடி வந்...JAYANTHI RAMANI January 4, 2013 1:40 AM<br /><br />”தேடி வந்த தேவதை” ஐப்படிக்க ”ஓடி வந்த தேவதை”யாகிய திருமதி ஜயந்தி ரமணி அவர்களே, வாங்கோ, வாங்கோ, வாங்கோ<br />வணக்கம்.<br /><br />//ஆரம்பமே அமர்க்களமா இருக்கு.//<br /><br />போகப்போக மேலும் நிறைய அமர்க்களங்கள் இருக்கு.<br /><br />//முடிவே சுபமா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.//<br /><br />நீங்க எப்படி வேண்டுமானாலும் நினைக்க உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனாலும் உங்கள் நினைப்பும் சுபமாகவே உள்ளது. அது எனக்கு சுகமாக உள்ளது.<br /><br />//சுவாரசியத்தைத் தூண்டும் சிறுகதை//<br /><br />சுவாரஸ்யமான கருத்துக்கும், அன்பான வருகைக்கும் மிக்க நன்றி.<br /><br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34860816172666500052013-01-04T15:10:54.120+05:302013-01-04T15:10:54.120+05:30ஆரம்பமே அமர்க்களமா இருக்கு.
முடிவே சுபமா இருக்கும...ஆரம்பமே அமர்க்களமா இருக்கு.<br /><br />முடிவே சுபமா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.<br /><br />சுவாரசியத்தைத் தூண்டும் சிறுகதைAnonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12476792134502056102012-09-19T19:15:18.372+05:302012-09-19T19:15:18.372+05:30VGK To மஞ்சு [2] தொடர்ச்சி....
//கதை படிக்கும்போ...VGK To மஞ்சு [2] தொடர்ச்சி....<br /><br /><br />//கதை படிக்கும்போதே அடுத்து என்னாகும் என்ற பரபரப்பை படிக்கும் வாசகர் மனதில் ஏற்படுத்தும் அளவுக்கு கதை எழுதி இருப்பது கதையாசிரியரின் சிறப்பு...//<br /><br />ரொம்ப சந்தோஷம்மா !<br /><br />//அண்ணா அருமையான கதைக்களம்... //<br /><br />மிக்க நன்றிம்மா !<br /><br />//இருவரின் மனம் ஒத்துப்போனால் கல்யாணத்தில் முடியலாம்...//<br /><br />அப்படியா? இதைக் கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது. ;)<br /><br />//விட்டுக்கொடுத்தல் இருக்கலாம் ஆனால் தியாகம் செய்தோம் வாழ்க்கை கொடுத்தோம் என்ற உணர்வு மனதில் இருக்கக்கூடாது....//<br /><br />கையைக்கொடுங்கோ! கண்ணில் ஒத்திக்கொள்ளனும்!!<br /><br />//அசத்தலான கதை அண்ணா.... தொடர்கிறேன் அடுத்த பாகம்...//<br /><br />ஆஹா, பேஷா !<br /><br />பிரியமுள்ள<br />VGK<br /><br /><br /><br /> <br /><br /><br /><br /><br /> <br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52770914867120597242012-09-19T18:58:58.334+05:302012-09-19T18:58:58.334+05:30ஆஹா! ”பின்னூட்டப்புயல்” என்று நான் பெயர் சூட்டியுள...ஆஹா! ”பின்னூட்டப்புயல்” என்று நான் பெயர் சூட்டியுள்ள என் அன்புச் சகோதரி மஞ்சு வந்தாச்சு! ;)))))<br /><br />வாருங்கள், வாருங்கள். முதலில் உங்களுக்கு என் அன்பான வணக்கங்கள்.<br /><br />//தலைப்பு மெல்லிய தென்றல்.... // <br /><br />புயலின் வாயால் தென்றல் என்ற பாராட்டு! ;) <br />பஹூத் அச்சா ஹை!! <br /><br />//பெண் என்றால் புற அழகு மட்டுமல்லாது அக அழகும் இருக்கவேண்டும் அப்போது தான் அந்த அழகுக்கு தேவதை என்ற பெயரும் கிடைக்கும்..//<br /><br />என் தங்கச்சி மஞ்சு சொன்னால் எதுவும் கரெக்டாவே இருக்கும். <br /><br />//நேர்மையாக இருக்கும் எல்லோருக்குமே பிழைக்க தெரியாத அப்பாவி என்ற இன்னொரு பெயரும் இருக்கிறது... பரவாயில்லை.. //<br /><br />கதையாசிரியரான தங்கள் அண்ணனை உத்தேசித்தே இதைச் சொல்லியுள்ளீர்கள் ... பரவாயில்லை..<br /><br />தொடரும் ..... <br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33554631422633475322012-09-19T16:50:40.728+05:302012-09-19T16:50:40.728+05:30அட வித்தியாசமான கதைக்களம்.... தலைப்பு மெல்லிய தென்...அட வித்தியாசமான கதைக்களம்.... தலைப்பு மெல்லிய தென்றல்.... அதிரடியான விளம்பரம்....<br /><br />எய்ட்ஸ் நோய் வந்தால் என்ன. அவர்களுக்கும் வாழும் உரிமை இருக்கிறது உலகில் என்பதை உணர்த்த தான் விளம்பரம் கொடுக்க செய்தாரா கதை ஆசிரியர்.. அருமையான ஆரம்பம்....<br /><br />பெண் என்றால் புற அழகு மட்டுமல்லாது அக அழகும் இருக்கவேண்டும் அப்போது தான் அந்த அழகுக்கு தேவதை என்ற பெயரும் கிடைக்கும்.. நம்ம கதையின் நாயகி சுமதி தான் அந்த தேவதையாக இருக்கும்.... சுந்தர் சுமதி பெயர் பொருத்தம் அபாரம்.... ஆனா ஏன் மரகதம் அம்மாக்கு இஷ்டமில்லை?? மகனுக்கு இப்படி ஒரு நோய் இருக்குன்னு கோபமா??<br /><br />நேர்மையாக இருக்கும் எல்லோருக்குமே பிழைக்க தெரியாத அப்பாவி என்ற இன்னொரு பெயரும் இருக்கிறது... பரவாயில்லை.. <br /><br />சிக்கலை முடிந்தாகிவிட்டது... இனி ஒவ்வொரு சிக்கலாக அவிழ்க்கவேண்டும்...<br /><br />கதை படிக்கும்போதே அடுத்து என்னாகும் என்ற பரபரப்பை படிக்கும் வாசகர் மனதில் ஏற்படுத்தும் அளவுக்கு கதை எழுதி இருப்பது கதையாசிரியரின் சிறப்பு...<br /><br />அண்ணா அருமையான கதைக்களம்... இருவரின் மனம் ஒத்துப்போனால் கல்யாணத்தில் முடியலாம்... <br /><br />ஆனால் எயிட்ஸ் நோயாளியை திருமணம் செய்தால் நம் நான்கு தங்கைகளுக்கு எதுனா வழி பிறக்கும் என்கிற எண்ணத்தோடு தியாகம் செய்வதாக நினைக்காமல் உண்மையான அன்போடு சுந்தரை கைப்பிடித்தால் கண்டிப்பாக அவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்... விட்டுக்கொடுத்தல் இருக்கலாம் ஆனால் தியாகம் செய்தோம் வாழ்க்கை கொடுத்தோம் என்ற உணர்வு மனதில் இருக்கக்கூடாது.... <br /><br />அன்பான அழகான வசதியுள்ள எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சுந்தரின் காரெக்டர் முதல் பகுதிலயே கதையாசிரியர் அருமையா சொல்லிட்டார்... <br /><br />நல்ல மனசுள்ள சுமதியும் சுந்தரும் சேரவேண்டும் அடுத்த பகுதியில் என்ன ஆகுதுன்னு பார்ப்போம்..<br /><br />அசத்தலான கதை அண்ணா.... தொடர்கிறேன் அடுத்த பாகம்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87611511958187532432012-07-25T12:49:20.723+05:302012-07-25T12:49:20.723+05:30அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள், வணக்கம...அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள், வணக்கம்.<br /><br />தங்களின் அன்பான வருகையும், அழகான பாராட்டுக்களும் என்னை மிகவும் உற்சாகப்பட வைத்துள்ளன. மிக்க நன்றி, ஐயா.<br /><br />அன்புடன்<br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65324037723752634822012-07-25T08:34:52.383+05:302012-07-25T08:34:52.383+05:30ஒரு சிறுகதை படிப்பவர் மனதில் ஆரம்பத்திலேயே, அடுத்த...ஒரு சிறுகதை படிப்பவர் மனதில் ஆரம்பத்திலேயே, அடுத்த காட்சி என்ன என்று ஆவலைத் தூண்டும் வண்ணம் இருக்க வேண்டும் என்பார்கள். இது சிறுகதையின் உத்தி. உங்கள் எல்லாக் கதைகளுமே ஒரு சஸ்பென்ஸ் வைத்துதான் தொடங்குகின்றன.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71582891070869115012011-12-21T16:32:11.748+05:302011-12-21T16:32:11.748+05:30மாதேவி said...
அதிரடியான ஆரம்பம்..../
தங்களின் அன...மாதேவி said...<br />அதிரடியான ஆரம்பம்..../<br /><br />தங்களின் அன்பான வருகைக்கு <br />மிக்க நன்றி. vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79899608937949482482011-12-21T16:13:58.056+05:302011-12-21T16:13:58.056+05:30அதிரடியான ஆரம்பம்....அதிரடியான ஆரம்பம்....மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27145614294591001292011-12-21T14:31:09.918+05:302011-12-21T14:31:09.918+05:30Rathnavel said...
வித்தியாசமான கதை.
தொடருங்கள்.
நன...Rathnavel said...<br />வித்தியாசமான கதை.<br />தொடருங்கள்.<br />நன்றி ஐயா./<br /><br />தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஐயா.<br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43110979592029473652011-12-21T07:17:38.465+05:302011-12-21T07:17:38.465+05:30வித்தியாசமான கதை.
தொடருங்கள்.
நன்றி ஐயா.வித்தியாசமான கதை.<br />தொடருங்கள்.<br />நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5622770525788850572011-12-18T00:51:45.348+05:302011-12-18T00:51:45.348+05:30சந்திரகௌரி said...
//என்ன இப்படி நிறுத்திட்டீங்க. ...சந்திரகௌரி said...<br />//என்ன இப்படி நிறுத்திட்டீங்க. இதற்குத்தான் சொல்வது எல்லாவற்றையும் சேர்த்து வைத்து வாசிக்க வேண்டும் என்று . பொறுத்திருக்கின்றேன். நல்ல கதை ஓட்டமாக இருக்கின்றது. தொடருங்கள்//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கு நன்றி, மேடம். அடுத்த பகுதி வெளியாகி விட்டது. <br /><br />உங்களுக்காகவே அடுத்த பகுதியை நான் வெளியிடுவதாகச்சொன்ன தேதியாகிய 18.12.2011 ஞாயிறுக்கு ஒரு நாள் முன்பாகவே அதாவது 17.12.2011 சனிக்கிழமை மதியமே வெளியிட்டு விட்டேன்.<br /><br />அது போல அடுத்தடுத்த பகுதிகளும் வரும் 20th 22nd & 24th அன்று வெளியாகிவிடும். ஒரேயடியாகக் கொடுத்தால் நீண்ட கதையாகிவிடும். யாருக்கும் முழுவதும் பொறுமையாகப் படிக்க நேரம் இல்லாமல் போய் விடும். <br /><br />மேலும் அதில் ஒரு சஸ்பென்ஸ்ஸோ த்ரில்லோ இருக்காது. அதனால் ஓரிரு நாட்கள் இடைவெளியில். தொடர்ந்து பதிவுகள் தந்திட முடிவு செய்துள்ளேன். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70652784825303092542011-12-18T00:34:40.075+05:302011-12-18T00:34:40.075+05:30என்ன இப்படி நிறுத்திட்டீங்க. இதற்குத்தான் சொல்வது ...என்ன இப்படி நிறுத்திட்டீங்க. இதற்குத்தான் சொல்வது எல்லாவற்றையும் சேர்த்து வைத்து வாசிக்க வேண்டும் என்று . பொறுத்திருக்கின்றேன். நல்ல கதை ஓட்டமாக இருக்கின்றது. தொடருங்கள்kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62931111619167895332011-12-17T12:35:53.465+05:302011-12-17T12:35:53.465+05:30வரவேற்பு எப்படியிருக்குமோ என்று நான் மிகவும் பயந்த...வரவேற்பு எப்படியிருக்குமோ என்று நான் மிகவும் பயந்துகொண்டே வெளியிட்ட இந்தச்சிறுகதையின் முதல் பகுதிக்கு பெரும் திரளாக வருகை தந்து கருத்துக்களைக் கூறியுள்ள அனைத்துத் தோழர்களுக்கும், தோழிகளுக்கும், என் அன்பான மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />அதிலும் நான் முற்றிலும் எதிர்பார்க்காதவிதமாக தோழர்களை விட தொழிகளே அதிக எண்ணிக்கையில் வருகை தந்து ஆதரவளித்துச் சிறப்பித்துள்ளது <br />என் எழுத்துக்களின் மேல் அவர்கள் வைத்துள்ள நம்பிக்கைகளை வெளிச்சமிட்டுக் காட்டுவதாகவே உணர்கிறேன்.<br /><br />வருகை தந்து உற்சாகப்படுத்தியுள்ள 12 அன்புத் தோழர்களுக்கும், 14 பாசமுள்ள தோழிகளுக்கும் மீண்டும் நன்றி கூறிக்கொள்கிறேன்.<br /><br />அனைவரும் இந்தக்கதையின் இறுதிப்பகுதிவரை தவறாமல் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />என்றும் அன்புடன் தங்கள் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65046801426209880852011-12-16T23:31:19.160+05:302011-12-16T23:31:19.160+05:30கதை களமே வித்தியாசமாக இருக்கிறது.. ஆவலுடன் மற்ற பக...கதை களமே வித்தியாசமாக இருக்கிறது.. ஆவலுடன் மற்ற பகுதிகளுக்காக காத்திருக்கிறேன்.........<br /><br /><br /><br /><a href="http://pidithavai.blogspot.com/2011/12/blog-post.html" rel="nofollow"> காதல் - காதல் - காதல்</a>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56332535808652545342011-12-16T18:37:34.075+05:302011-12-16T18:37:34.075+05:30“எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள, படித்த, அன்பான,...“எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள, படித்த, அன்பான, அழகான, வசதியுள்ள 27 வயது சாஃப்டுவேர் இஞ்சினியருக்குப் பொருத்தமான பெண் துணை தேவை. எம்மதமும் சம்மதம். மற்ற விபரங்கள் நேரில். முழுமனதுடன் விருப்பம் உள்ள பெண் தொடர்பு கொள்ள வேண்டிய விலாசம் ............................... தொலைபேசி எண்: ...........................<br /><br /><br />நல்ல ஒரு கருத்தை சொல்ல போகிறது கதை எனத் தெரிகிறது.<br /><br />தேடி வந்து விட்டாள் தேவதை எனவும் தெரிகிறது.<br /><br />காத்து இருக்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83833640520727130312011-12-16T12:32:39.119+05:302011-12-16T12:32:39.119+05:30எதை எழுத!
ஆவலை தூண்டி விடுவது!
பிறகு, காத்தி...எதை எழுத!<br /> ஆவலை தூண்டி விடுவது!<br /> பிறகு, காத்திருக்க வைப்பது!<br /> என்ன நியாயம்?<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.com