tag:blogger.com,1999:blog-1496264753268103215.post2853377753014765158..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 20] பணமும் பதவியும் படுத்தும் பாடுவை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62361545906448995082016-11-01T18:23:32.523+05:302016-11-01T18:23:32.523+05:30happy November 1, 2016 at 11:27 AM
வாம்மா .... ...happy November 1, 2016 at 11:27 AM<br /><br />வாம்மா .... ஹாப்பி, வணக்கம்.<br /><br />//’அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்’ன்னு சொல்வாங்க. இங்க அது சரியாதான் இருக்கு. இதெல்லாம் படிக்கறவாளுக்கு பெரிய படிப்பினைதான்//<br /><br />ஆமாம்....டா, ஹாப்பி. நீ சொல்வது சரியே. நமக்கெல்லாம் இவை படிப்பினைகளேதான். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69771216910037208932016-11-01T11:27:02.941+05:302016-11-01T11:27:02.941+05:30அரசன் அன்று கொஸ்வான் ஆண்டவன் நின்று கொல்வானு சொல...அரசன் அன்று கொஸ்வான் ஆண்டவன் நின்று கொல்வானு சொல்வாங்க. இங்க அது சரியாதான் இருக்கு. இதெல்லாம் படிக்கறவாளுக்கு பெரிய படிப்பினைதான்happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73817256014195488232015-12-19T15:02:03.615+05:302015-12-19T15:02:03.615+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20558631987503117852015-12-05T22:03:24.621+05:302015-12-05T22:03:24.621+05:30பாடம் புகட்டும் முடிவு...அற்புதப் பதிவு..நன்றி.பாடம் புகட்டும் முடிவு...அற்புதப் பதிவு..நன்றி.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68869798433369206762015-12-05T21:55:52.988+05:302015-12-05T21:55:52.988+05:30”நோக்குப் பிராப்தம் இருந்தால் நிச்சயம் சொல்லுவார்”...”நோக்குப் பிராப்தம் இருந்தால் நிச்சயம் சொல்லுவார்”!/// திரைப்படக் காட்சிகள்போல காட்சியமைப்பு கனகச்சிதம். அருமையான வாசிப்பு அனுபவம்..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87283589054188388622015-11-27T18:14:01.208+05:302015-11-27T18:14:01.208+05:30அகம்பாவமும் அகந்தையும் ஆட்டிப்படைத்தால் தண்டனை அனு...அகம்பாவமும் அகந்தையும் ஆட்டிப்படைத்தால் தண்டனை அனுபவித்துதான் ஆகணும் போல. சந்தோஷமளித்த பதிவர் வருகைகளுக்கு வாழ்த்துகள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41905837101580439362015-10-26T09:33:18.429+05:302015-10-26T09:33:18.429+05:30அட பாவமே அந்த மிராசு மனசு வருந்தி திருந்தி மன்னாப...அட பாவமே அந்த மிராசு மனசு வருந்தி திருந்தி மன்னாப்பு கேக்க போனாகாட்டியும் அந்த ஐயிரு மவுத் ஆகிட்டாங்களேmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24274899090433630362015-08-18T13:20:27.766+05:302015-08-18T13:20:27.766+05:30மிராசுதார் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்...மிராசுதார் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க சென்றும்கூட மன்னிப்பு கிடைக்கலியே. ஸோ யாராக இருந்தாலும் செய்த தப்புக்கு தண்டனை அடைந்துதான் தீரணம் போல இருக்குபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35686343626001039982015-05-11T12:18:01.804+05:302015-05-11T12:18:01.804+05:30நாராயணஸ்வாமி அய்யருக்கு பிராப்தம் இல்லை. தெரியாமல்...நாராயணஸ்வாமி அய்யருக்கு பிராப்தம் இல்லை. தெரியாமல் செய்யற தவறுகளுக்குத்தான் பிராயச்சித்தம் உண்டு. தெரிஞ்சு செய்யற தவறுகளுக்கு பிராயச்சித்தம் இல்லை. தண்டனையை அனுபவிப்பதுதான் பிராயச்சித்தம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67324367024758657602013-08-18T21:11:59.625+05:302013-08-18T21:11:59.625+05:30அடடா மஞ்சுபாஷினியை ஏத்திக் கொண்டு பிளேன் மேலே எழும...அடடா மஞ்சுபாஷினியை ஏத்திக் கொண்டு பிளேன் மேலே எழும்பிவிட்டதே...<br /><br />சந்திப்புக்களுக்கு வாழ்த்துக்கள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58601561701722387522013-08-18T10:54:41.251+05:302013-08-18T10:54:41.251+05:30அன்பின் வை.கோ - பதிவர் சந்திப்புகளீலும் தூள் கெளப்...அன்பின் வை.கோ - பதிவர் சந்திப்புகளீலும் தூள் கெளப்புறீங்க - தாயகம் வந்த உடன் திருச்சி வருகிறேன் - சந்திக்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13548925849742551562013-08-18T10:52:29.187+05:302013-08-18T10:52:29.187+05:30அன்பின் வை.கோ - பதவியும் பணமும் படுத்தும் பாடு - அ...அன்பின் வை.கோ - பதவியும் பணமும் படுத்தும் பாடு - அருமையான விளக்கம் <br /><br />மிராசுதார் - கனபாடிகளிடம் சென்றால் பிராயச் சித்தம் கிடைக்குமா எனக் கேட்க - பெரியவா - நோக்குப் பிராபதம் இருந்தா நிச்சயம் கிடைக்குமெனக் கூறுகிறார். மிராசுதாருக்குப் ப்ராப்தம் இல்லை - கன பாடிகள் வீட்டிற்குச் சென்ற போது கனபாடிகள் இறைவனடி சேர்ந்து விட்டார். <br /><br />அமுத மழைப் பதிவுகள் அனைத்துமே அருமை - விவரமான விளக்கங்கள் கொண்ட தொடர் பதிவு - இன்னும் 25 பதிவுகள் இருக்கின்றன - படித்து விடுகிறேன் - நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா <br /><br />cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82302793193539917302013-08-01T23:28:26.575+05:302013-08-01T23:28:26.575+05:30manju saho vai ingu parthathil makizsimanju saho vai ingu parthathil makizsiஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76958204658417197832013-08-01T23:27:24.988+05:302013-08-01T23:27:24.988+05:30கனபாடிகளின் முடிவு மனதை மிகவும் வேதனைப்படுத்தியது....கனபாடிகளின் முடிவு மனதை மிகவும் வேதனைப்படுத்தியது.அந்த அனிமேடிங் ஏற்போட் படம் மனதை சற்று ர்லாக்ஸ் ஆக்கியது. பயங்கரமா படம் செலக்சன் & அப்லோட் செய்றிங்க சார்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31046410878162891312013-07-09T19:47:57.005+05:302013-07-09T19:47:57.005+05:30I didn't expect the end. It was a very moving ...I didn't expect the end. It was a very moving story. Also gives us the valuable lesson to treat everyone alike. Thanks for sharing this wonderful story. Please continue sharing such morals.Priya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38525749743366472112013-07-09T02:19:48.303+05:302013-07-09T02:19:48.303+05:30மிராசுதாருக்கு கண்டிப்பாக மன்னிப்புக் கிடைத்து விட...மிராசுதாருக்கு கண்டிப்பாக மன்னிப்புக் கிடைத்து விடும் என்று எண்ணியிருந்தேன்.கடைசியில் மிராசுதார் நிலைமை இப்படியாகிவிட்டதே!<br /><br />பதிவர்களுக்கெல்லாம் திருச்சி தான் தலை நகரமோ.?திரு.GMB சார் பதிவையும் படித்து விட்டு சொல்கிறேன். RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35466986608795146862013-07-08T11:39:51.670+05:302013-07-08T11:39:51.670+05:30மிராசுதரின் முடிவு மனதை கனக்கச்செய்துவிட்டது. அழகா...மிராசுதரின் முடிவு மனதை கனக்கச்செய்துவிட்டது. அழகாக இக்கதையை பதிவிட்டமைக்கு நன்றிகள். பதிவர்கள் சந்திப்பு இனிதே தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள்.ammuluhttps://www.blogger.com/profile/08277368451369781436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47267126088352381982013-07-08T07:38:06.415+05:302013-07-08T07:38:06.415+05:30மனம் கனக்கவைத்த முடிவு. பந்தியில் செய்யப்பட்ட அவமர...மனம் கனக்கவைத்த முடிவு. பந்தியில் செய்யப்பட்ட அவமரியாதையும் தன்மீதான கழிவிரக்கமும் ஒன்றுசேர்ந்து கனபாடிகளின் உயிரைப் பறித்துவிட்டன. மிராசுதாரர் உண்மையிலேயே மனம் திருந்தினாலும் அவர் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்படாதவரை குற்றவுணர்வினால் மருகுவது நிச்சயம். <br /><br />நட்புப் பதிவர்களின் சந்திப்பு விவரங்களும் படங்களும் மகிழ்வைத் தருகின்றன. அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74556667328730084962013-07-08T06:36:03.928+05:302013-07-08T06:36:03.928+05:30அதிதி தேவோ பவ: என்பது இந்தியச் சுற்றுலாத்துறையின் ...அதிதி தேவோ பவ: என்பது இந்தியச் சுற்றுலாத்துறையின் முக்கிய லோகோ. அப்படி இருக்கையில் ஒரு பொது இடத்தில் பொதுவாக நடத்திய ஒரு விசேஷத்தில் குறிப்பிட்ட ஒருவரை, அதுவும் ஒரு வயதானவரைப் பந்தி உபசாரத்தில் அவமானப்படுத்தியதைச் சுட்டிக்காட்டியதைத் தவிர வேறெதுவும் பெரியவர் செய்யவில்லை. யார் அவமானப்படுத்தினார்களோ அவங்க தான் தான் யாரை அவமரியாதை செய்தோமோ அவர்களிடம் மன்னிப்புக் கேட்டாக வேண்டும். இங்கே இந்த மிராசுதார் பெரியவர் தன்னை மன்னித்தால் போதும்னு நினைச்சது எப்படிச் சரியாகும்?<br /><br />நானே இப்படி ஒருத்தரை அவமதித்திருந்தால் நான் அவரிடம் போய் மன்னிப்புக் கேட்பதே முறை. அவமதிப்புச் செய்துவிட்டுக் காஞ்சி மடத்திற்கோ, சிருங்கேரி மடத்துக்கோ போய் மன்னிப்புக் கேட்டால் சரியாகிடுமா? அவங்க மன்னிச்சாலும் என்னால் புண்படுத்தப்பட்டவர் மனம் புண்பட்டது புண்பட்டது தானே!<br /><br />பெரியவர் என்ற லாஜிக்கை மறந்துட்டு ஒரு சாமானியர் என்ற கோணத்தில் பாருங்கள் அப்பாதுரை. அவர் செய்தது சரியே என்பது புரியவரும். அதோடு கண்ணை மூடிக் கொண்டு கொண்டாடுவது எங்களுக்கு வழக்கமும் இல்லை. உச்சந்தலையில் பட்டுத் திண்டெல்லாம் போட்டுக்கறதும் இல்லை. காவி வேஷ்டி, எப்போதாவது சில சமயம் கதர் பட்டு. அதுவும் காஞ்சி மடத்தில் கதர்த் துணி மட்டும் தான். பட்டு பயன்படுத்திப் பார்த்ததில்லை. சிருங்கேரி மடத்தில் மட்டும் விஜய நகர சாம்ராஜ்யத்தில் அரசன் மடத்து பீடாதிபதியையே அரசனாக ஆக்கி நாட்டைக் காணிக்கையாக்கி அவரின் பிரதிநிதியாக ஆட்சி புரிந்ததால் அவங்களுக்கு மட்டுமே ராஜாங்க சேவை என்பது வருடத்தில் ஒரு நாள் உண்டு. :))))) இப்போதும் கர்நாடக மக்களும், ஆந்திராவில் ஒரு பகுதியினரும் (பழைய விஜயநகர சாம்ராஜ்யம்) அவரைத் தங்கள் அரசராகவே கருதுவார்கள். சிருங்கேரி மடத்துக்குப் போய்ப் பார்த்தால் தெரியும். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61896932232419020022013-07-07T19:24:32.262+05:302013-07-07T19:24:32.262+05:30ஏற்பதும் ஏற்க மறுப்பதும் நிச்சயமாக அவரவர் விருப்பம...ஏற்பதும் ஏற்க மறுப்பதும் நிச்சயமாக அவரவர் விருப்பமும் உரிமையும் தான் கீதாம்மா. என்னால் ஏற்கமுடியவில்லை என்று தான் சொன்னேன். பெரியவர்கள், அதுவும் மதக்குருக்கள் என்றால், உச்சந்தலையில் ஒரு பட்டுத்திண்டு போட்டு அதில் உட்காரவைத்துக் கண்ணைமூடிக் கொண்டாடும் சமூகத்தில் தான் நானும் பிறந்தேன் வளர்ந்தேன் வாழ்கிறேன் என்பதால் எனக்கு இது நன்றாகவே புரிகிறது. பெரியவா செஞ்சா அதில் ஆழமான அர்த்தம் இருக்கும், அடுத்தவாளுக்கு புரிஞ்சுக்குற சக்தி கிடையாது என்றே சொல்லிக் கொண்டிருப்போம். அதனால் என்ன? <br /><br />கீதா சாம்பசிவம், ரிஷபன், ராமமூர்த்தி.. அனைவருக்கும் நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13820525270631758362013-07-07T16:27:44.753+05:302013-07-07T16:27:44.753+05:30//பொதுவாகப் பந்தியில் அவமரியாதை நடப்பது என்பதை நான...//பொதுவாகப் பந்தியில் அவமரியாதை நடப்பது என்பதை நான் நிறையவே அனுபவித்திருக்கேன்//<br /><br />என்னையும் ஒரு முறை எழுப்பி விட்டார்கள். ! சாதத்தில் கை வைக்குமுன். எழுந்து வெளியே வந்து விட்டேன். சாப்பிட போகவே இல்லை மறுபடி. அந்த உறுத்தல் ஒருவித அவஸ்தை .<br /><br />நான் பதில் எழுதியதும் ஆன்மீகப்பார்வையில் இல்லை. கண்ணைக் குத்தும் என்கிற பயம் இல்லை. மனசுக்குப் பட்டதை (பதிவிடாமல்) சகாக்களுடன் விமர்சனப் பார்வையில் வைக்கிற ரகம்தான்.<br /><br />கிராமமோ நகரமோ.. இன்றும் இப்போதும்.. ஆன்மீகமும் சரி பகுத்தறிவும் சரி.. சில நேரங்களில் அதை நம்புகிறவர்களை சீண்டுகிற தொனியில் இருக்கிறது.<br /><br />எது சரி எது தப்புன்னு நம் துலாக்கோல் அவ்வப்போது மாறிக் கொண்டேதான் இருக்கிறது பல விஷயங்களில். ஆனால் அது மாறாமல் இருப்பது ஒரு விஷயத்தில் (என் பார்வையில்) ‘அடுத்தவரை எப்போதும் அவமரியாதை செய்துவிடாதே’ என்பதில்!<br /><br />இரந்து வந்தவரை ஏளனம் செய்த அர்ஜுனனிடம் தர்மபுத்திரர் சொன்னாராம். ‘அர்ஜுனா ஒரு நிமிஷம் தப்பிப் பிறந்த அவன் பிச்சை கேட்டு.. நீ ராஜ்யத்தில்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.. ‘<br /><br />ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20262194328802768972013-07-07T16:19:27.467+05:302013-07-07T16:19:27.467+05:30
அன்பின் கோபு சார், அன்று உங்களை சந்தித்தபோது உங்க...<br />அன்பின் கோபு சார், அன்று உங்களை சந்தித்தபோது உங்கள் அன்பாலும் பரிவாலும் திக்கு முக்காடிப் போய்விட்டேன். ஒரு நல்ல இனிய மனிதரை சந்தித்ததில் எனக்குத்தான் பெருமையும் மகிழ்ச்சியும். பயணம் முடிந்து நேற்று பெங்களூர் வந்தோம். நேற்று என் பேரனின் பிறந்த நாளாக இருந்ததால் என் மகன் வீட்டில் இறங்கினோம். இன்று நாங்கள் என் வீட்டுக்கு வந்தோம். பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் திருமண நாள் அன்றுதான் என் மனைவியின் பிறந்த நாளும். அவளது பிறந்த நாள் அன்று இம்மாதிரி ஏதாவது கோயிலில் இருந்து வேண்டிக் கொள்வோம். திரு. ரிஷபனும் ராமமூர்த்தியும் அன்று மாலை அலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். அவர்களையும் சந்திக்க முடிந்திருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சியாய் இருந்திருக்கும். அன்று நட்சத்திர ஓட்டலில் விருந்து பலமாக இருந்ததா.?அன்புடனும் வாழ்த்துக்களுடனும். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16250335077597663412013-07-07T13:39:59.630+05:302013-07-07T13:39:59.630+05:30இது ஒண்ணும் கருத்திடத் தயங்கும் சமாசாரம் இல்லை அப்...இது ஒண்ணும் கருத்திடத் தயங்கும் சமாசாரம் இல்லை அப்பாதுரை,கண்ணைக் குத்திட்டானு எல்லாம் பயப்படும் ஆளும் நான் இல்லை. கடவுளை ஒரு நண்பராகவே கருதுவேன். ஆகவே பயம் என்பதெல்லாம் இல்லை. பயபக்தியும் கிடையாது. மஹாபெரியவர் மனம் வேதனை அடைந்திருந்ததால் அவரைக் கேட்டு உணர வைத்து விட்டார்.<br /><br />பொதுவாகப் பந்தியில் அவமரியாதை நடப்பது என்பதை நான் நிறையவே அனுபவித்திருக்கேன். ஆகவே கனபாடிகளின் மனோநிலை அந்தக் கணம் எப்படி இருந்திருக்கும் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. பந்தியில் அவமரியாதை செய்தது தப்பு என்பதைத் தான் பெரியவர் சுட்டிக் காட்டியுள்ளார். மற்றபடி இதை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் சொந்த விருப்பம். இல்லையா! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17800550874889514062013-07-06T23:50:00.723+05:302013-07-06T23:50:00.723+05:30பெரியவாள் செய்தார் என்பதற்காக எல்லாமே ஏற்புடையதாக ...பெரியவாள் செய்தார் என்பதற்காக எல்லாமே ஏற்புடையதாக எனக்குத் தோன்றவில்லை. கருத்திட தயங்கும் சமாசாரம் (கண்ணைக் குத்திட்டா?) என்றாலும்.. ஹிஹி.. சுவாரசியமான மேட்டருன்னா பதில் போடத்தான் வேண்டும். கீதா சாம்பசிவம், ரிஷபனுக்கு நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50392284072252937822013-07-06T23:46:39.398+05:302013-07-06T23:46:39.398+05:30அப்படி ஒரு கோணம் இருக்கோ ரிஷபன்! இதை படித்த போது ம...அப்படி ஒரு கோணம் இருக்கோ ரிஷபன்! இதை படித்த போது மிராசுதார் நிஜமாகவே மன்னிப்பு கேட்பதாகத் தான் எனக்குத் தோன்றியது. போகிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com