tag:blogger.com,1999:blog-1496264753268103215.post2887974519059879870..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: புவனா ..... ஒரு ஆச்சர்யக்குறி ! {REVISED ON 11.10.2015} வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21370983810345868172015-11-01T22:39:53.246+05:302015-11-01T22:39:53.246+05:30Jayanthi Jaya November 1, 2015 at 5:38 PM
//நீங்...Jayanthi Jaya November 1, 2015 at 5:38 PM<br /><br />//நீங்க இந்த விழாவுக்குப் போகலைன்னு நினைக்கறேன்.//<br /><br />போகவில்லை. போக விரும்பவும் இல்லை.<br /><br />//போகாததுக்கே இந்தப் போடு போட்ட நீங்க //<br /><br />விழா ஒருங்கிணைப்பாளர் திரு. முத்துநிலவன் ஐயா அவர்கள் என்னிடம் பிரத்யேகமாகப் போனில் நீண்ட நேரம் பேசி கேட்டுக்கொண்டதால் மட்டுமே இந்தப்பதிவினை நான் வெளியிட நேர்ந்தது. <br /><br />//கலந்து கொண்டிருந்தா? வலை உலகமே கிடுகிடுத்திருக்கும்.//<br /><br />வலையுலகம் ..... அதெல்லாம் ஒன்றும் கிடுகிடுத்துப் போய் இருக்காது. சும்மா ஏதாவதுச் சொல்லாதீங்கோ, ஜெ.<br /><br />’எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்பதுபோல, நேரில் விழாவுக்குப் போய்வந்தவர்கள் அனைவரும்தான் தங்கள் தங்கள் பதிவுகளில் வரிந்துக்கட்டிக்கொண்டு எழுதித் தள்ளிக்கொண்டே இருக்கிறார்களே. <br /><br />அவற்றையெல்லாம் பார்த்தாலே எனக்கு கிடுகிடுக்கிறது. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67775466229231406572015-11-01T17:38:17.996+05:302015-11-01T17:38:17.996+05:30நீங்க இந்த விழாவுக்குப் போகலைன்னு நினைக்கறேன்.
போ...நீங்க இந்த விழாவுக்குப் போகலைன்னு நினைக்கறேன்.<br /><br />போகாததுக்கே இந்தப் போடு போட்ட நீங்க கலந்து கொண்டிருந்தா? வலை உலகமே கிடுகிடுத்திருக்கும்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6338904534140576832015-10-17T12:54:24.112+05:302015-10-17T12:54:24.112+05:30இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 11:16 AM
வாங்கோ...இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 11:16 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//தங்கத் தேரினில் ஏறி வந்து அன்புடன் அழைப்பிதழ் அளித்து பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய<br />பதிவர் திருவிழா பற்றிய அனைத்துத் தகவல்களின் தொகுப்பும் மிகவும் பயனுள்ளவையாகத் திகழ்ந்தன.. பாராட்டுக்கள்..//<br /><br />தங்கத் தேரினில் ஏறி, தங்கத் தாமரையுடன் காட்சி அளித்து, பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய பயனுள்ள கருத்துக்களை எடுத்துரைத்து, பாராட்டியுள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31651414958562802162015-10-17T11:16:24.277+05:302015-10-17T11:16:24.277+05:30தங்கத் தேரினில் ஏறி வந்து
அன்புடன் அழைப்பிதழ் அளித...தங்கத் தேரினில் ஏறி வந்து<br />அன்புடன் அழைப்பிதழ் அளித்து<br />பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய<br />பதிவர் திருவிழா பற்றிய அனத்துத் தகவல்களின் தொகுப்பும் மிகவும் பயனுள்ளவையாகத் திகழ்ந்தன.. பாராட்டுக்கள்.. இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63978571229736473642015-10-07T09:54:17.042+05:302015-10-07T09:54:17.042+05:30//வணக்கம்... தாங்களும் விமரிசனப் போட்டியில் கலந்து...//வணக்கம்... தாங்களும் விமரிசனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்... இணைப்பு : →இங்கே சொடுக்கவும்←<br /><br />புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...<br />அன்புடன் திண்டுக்கல் தனபாலன்//<br /><br />-=-=-=-=-=-<br /><br />வணக்கம்.<br /><br />ஒவ்வொரு வகையிலும் உள்ள கட்டுரைகளையும், கவிதைகளையும் தனித்தனியே ஆர்வத்துடன் வாசித்து, அவற்றை எனக்குள் தரம் பிரித்து, அவை ஒவ்வொன்றுக்கும் RANKING கொடுத்துக்கொண்டுதான் வருகிறேன். <br /><br />படைப்பாளிகளின் பெயர்களுடன் ஒவ்வொரு படைப்பும் இருப்பதாலும், ஒவ்வொரு படைப்பாளிகளின் தரம் பற்றி ஏற்கனவே எனக்குள் ஓர் அபிப்ராயம் உருவாகி இருப்பதாலும், இந்தக் கடினமான வேலை எனக்கு மிகச்சுலபமாகவே மாறியுள்ளது என்றும், நான் இங்கு குறிப்பிட்டுச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.<br /><br />நம் மதிப்பீடு, போட்டியின் நடுவர் குழுவின் மதிப்பீட்டுடன் எவ்வளவு தூரம் ஒத்துப்போகிறது என்பதை, எனக்குள் எடை போட்டுப்பார்க்க மட்டுமே, ஓர் சிறிய ஆவலில் இந்த வேலையை நானாகவே (Out of my own interest) செய்து கொண்டு வருகிறேன். விமர்சனப் போட்டியில் பங்குகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல.<br /><br />இருப்பினும் தங்களின் இந்த வேண்டுகோளுக்கு இணங்க நான் போட்டிக்கான இறுதி நாள் அன்று, முடிந்தால் பங்குகொள்ள முயற்சிக்கிறேன்.<br /><br />அன்புடன் VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10244966677707320422015-10-03T07:23:02.844+05:302015-10-03T07:23:02.844+05:30தி.தமிழ் இளங்கோ October 3, 2015 at 6:10 AM
வாங்கோ...தி.தமிழ் இளங்கோ October 3, 2015 at 6:10 AM<br /><br />வாங்கோ ஐயா, வணக்கம் ஐயா. <br /><br />//இன்றுவரை இப்பதிவை அப்டேட் செய்துள்ளீர்கள் என்று தெரிகிறது. நன்றி அய்யா!//<br /><br />ஆம் ஐயா, ஏதோ நம்மால் முடிந்தது ..... அது மட்டுமே. <br /><br />’ஒன்றே செய் ... அதையும் நன்றே செய்’ <br /><br />’செய்வன திருந்தச்செய்’ ..... என்பதுபோல ..... :)<br /><br />இன்று 03.10.2015 காலை அவர்களால் வெளியிடப்பட்டுள்ள ’போட்டிகள் முடிந்தன... அடுத்து ஒரு போட்டி?!’ என்ற அவசர அறிவிப்புக்கான இணைப்பையும்கூட இதில் இப்போது ஓர் 15 நிமிடங்களுக்கு முன்பு சேர்த்துள்ளேன்.<br /><br />பல்வேறு புதிய பதிவுகளை நாம் மேலும் மேலும் கொடுத்துக்கொண்டே இருந்தால் அவை அனைவராலும் படிக்க இயலாது. அதில் குழப்பம் மட்டுமே மிஞ்சும் என்பது என் கருத்து. <br /><br />ஒரே பதிவாகக் கொடுத்து, அதில் அவ்வப்போது புதிய நிகழ்வுகளை அப்-டேட் செய்வது மட்டுமே, இதில் உண்மையிலேயே ஆர்வம் உள்ளவர்களுக்கு பலனளிக்கக்கூடியதாக இருக்கும். <br /><br />தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கு மிக்க நன்றி, ஐயா.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23400236435680338902015-10-03T06:20:00.175+05:302015-10-03T06:20:00.175+05:30Saratha J October 2, 2015 at 9:11 PM
வாங்கோ, வணக...Saratha J October 2, 2015 at 9:11 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//அற்புதமான தொகுப்பு சார். எல்லா கலர் பிள்ளையாரும் அழகு.//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2480973921963908592015-10-03T06:18:19.451+05:302015-10-03T06:18:19.451+05:30ஞா. கலையரசி October 2, 2015 at 12:40 PM
வாங்கோ ம...ஞா. கலையரசி October 2, 2015 at 12:40 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//பதிவர் விழா பற்றிய அத்தனை நிகழ்வுகளையும் அருமையாகத் தொகுத்துப் புதுமையான தலைப்புக் கொடுத்து அசத்திவிட்டீர்கள்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி. :)<br /><br />//அழைப்பிதழும் கண்டேன். நன்றி கோபு சார்!//<br /><br />தங்களின் அழைப்பிதழும், தனி மின்னஞ்சல் அழைப்பும் நானும் கிடைக்கப்பெற்றேன். மிக்க நன்றி, மேடம்.<br /><br />//விழாவில் தாங்களும் கலந்து கொண்டால் சிறப்பாக இருக்கும்.//<br /><br />தங்களின் இந்த ஸ்பெஷல் எதிர்பார்ப்பு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி + ஆறுதல் அளிப்பதாகவும் உள்ளது. மிக்க நன்றி, மேடம்.<br /><br />விழாவிற்கான எனது நன்கொடை பணத்தினை, என் சார்பில் தாங்களே அனுப்பி உதவியதற்கு (காலத்தினால் செய்த மாபெரும் உதவிக்கு) மீண்டும் என் அன்பு நன்றிகள், மேடம்.<br /><br />என்றும் நன்றியுடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46513573927222456832015-10-03T06:10:59.549+05:302015-10-03T06:10:59.549+05:30
இன்றுவரை இப்பதிவை அப்டேட் செய்துள்ளீர்கள் என்று த...<br />இன்றுவரை இப்பதிவை அப்டேட் செய்துள்ளீர்கள் என்று தெரிகிறது. நன்றி அய்யா!<br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5570752996085104102015-10-02T21:11:07.649+05:302015-10-02T21:11:07.649+05:30அற்புதமான தொகுப்பு சார். எல்லா கலர் பிள்ளையாரு...அற்புதமான தொகுப்பு சார். எல்லா கலர் பிள்ளையாரும் அழகு.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84177972148976095912015-10-02T12:40:25.991+05:302015-10-02T12:40:25.991+05:30பதிவர் விழா பற்றிய அத்தனை நிகழ்வுகளையும் அருமையாகத...பதிவர் விழா பற்றிய அத்தனை நிகழ்வுகளையும் அருமையாகத் தொகுத்துப் புதுமையான தலைப்புக் கொடுத்து அசத்திவிட்டீர்கள். அழைப்பிதழும் கண்டேன். நன்றி கோபு சார்! விழாவில் தாங்களும் கலந்து கொண்டால் சிறப்பாக இருக்கும். ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82539151349843182942015-09-23T22:21:00.007+05:302015-09-23T22:21:00.007+05:30அ. முஹம்மது நிஜாமுத்தீன் September 23, 2015 at 9:0...அ. முஹம்மது நிஜாமுத்தீன் September 23, 2015 at 9:08 PM<br /><br />வாங்கோ நண்பரே, வணக்கம்.<br />.<br />//விழாவில் கலந்து மகிழ இவ்வாண்டு(ம்) வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று ஏங்குகிறேன்.// <br /><br />ஏன்? என்ன ஆச்சு? <br /><br />http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_7.html இந்த இணைப்பினில் நாகப்பட்டிணத்திலிருந்து வருகை தரும் நால்வரில் தங்களின் பெயர் முதலிடம் பெற்றிருந்ததை எண்ணி நான் மகிழ்ந்தேன்.<br /><br />இறை நாட்டம் அதுபோல மாறி அமைந்து விட்டது போலிருக்கிறது. பரவாயில்லை. என்ன செய்வது? எல்லாம் அவன் செயல். <br /><br />//சிறப்பு விழா இனிதாய் நிகழ்வுற நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.............//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, நண்பரே. <br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55700525869728696142015-09-23T21:08:43.806+05:302015-09-23T21:08:43.806+05:30.
விழாவில் கலந்து மகிழ இவ்வாண்டு(ம்) வாய்ப்பு கிடை....<br />விழாவில் கலந்து மகிழ இவ்வாண்டு(ம்) வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று ஏங்குகிறேன். சிறப்பு விழா இனிதாய் நிகழ்வுற நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.............அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42792828426917276332015-09-23T01:46:04.275+05:302015-09-23T01:46:04.275+05:30தி.தமிழ் இளங்கோ September 22, 2015 at 12:55 PM
வ...தி.தமிழ் இளங்கோ September 22, 2015 at 12:55 PM<br /><br />வாங்கோ சார், வணக்கம் சார். தங்களின் அபூர்வ வருகை மகிழ்ச்சியளிக்கிறது.<br /><br />//தங்களது இந்த பதிவினை நீங்கள் வெளியிட்டவுடனேயே பார்த்து விட்டேன். இதற்கான மற்றவர்களது பின்னூட்டங்களையும், உங்கள் மறுமொழிகளையும் எல்லாவற்றையும் நிதானமாக படித்து ரசிக்க இன்றுதான் நேரம் கிடைத்தது.//<br /><br />அதனால் பரவாயில்லை சார். மிக்க மகிழ்ச்சி சார்.<br /><br />//புதுக்கோட்டையில் நடைபெற இருக்கும் வலைப்பதிவர் சந்திப்பிற்கு வரும்படி, உங்கள் மீதுள்ள அன்பால் எல்லோரும் அழைக்கின்றனர். மூத்த வலைப்பதிவரான உங்களை நானும் அழைக்கின்றேன்.//<br /><br />அனைவரின் அன்பும், குறிப்பாகத் தங்களின் பேரன்பும் என்னை மிகவும் நெகிழச் செய்கின்றன. மிக்க நன்றி, சார்.<br /><br />//எனது பெயரை உங்கள் பதிவினில் குறிப்பிட்டமைக்கு நன்றி.//<br /><br />திருச்சி பதிவர்களிலேயே எனக்கு மிக நெருங்கிய நண்பராக இன்றும் தொடர்ந்து இருந்துவரும் தாங்களாவது மேற்படி சந்திப்புக்கு புதுக்கோட்டை சென்று வர உள்ளது, எனக்கு மிகவும் திருப்தியாகவும், மனதுக்கு ஆறுதலாகவும் உள்ளது. <br /><br />தாங்கள் வெளியிடப்போகும் பதிவுகளின் மூலம், பதிவர் சந்திப்பு பற்றிய அனைத்துத் தகவல்களையும், விபரமாக அறிய மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.<br /><br />என்றும் அன்புடன் தங்கள் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43507827862581976952015-09-22T12:55:28.078+05:302015-09-22T12:55:28.078+05:30தங்களது இந்த பதிவினை நீங்கள் வெளியிட்டவுடனேயே பார்...தங்களது இந்த பதிவினை நீங்கள் வெளியிட்டவுடனேயே பார்த்து விட்டேன். இதற்கான மற்றவர்களது பின்னூட்டங்களையும், உங்கள் மறுமொழிகளையும் எல்லாவற்றையும் நிதானமாக படித்து ரசிக்க இன்றுதான் நேரம் கிடைத்தது. புதுக்கோட்டையில் நடைபெற இருக்கும் வலைப்பதிவர் சந்திப்பிற்கு வரும்படி, உங்கள் மீதுள்ள அன்பால் எல்லோரும் அழைக்கின்றனர். மூத்த வலைப்பதிவரான உங்களை நானும் அழைக்கின்றேன். எனது பெயரை உங்கள் பதிவினில் குறிப்பிட்டமைக்கு நன்றி.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50543289213778922122015-09-20T19:44:48.328+05:302015-09-20T19:44:48.328+05:30பழனி. கந்தசாமி September 20, 2015 at 6:34 PM
வாங...பழனி. கந்தசாமி September 20, 2015 at 6:34 PM<br /><br />வாங்கோ சார், வணக்கம் சார். தங்களின் மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.<br /><br />//லேட்டாக பின்னூட்டம் போட வந்ததினால் எனக்கு ஒரு கூடுதல் அனுகூலம் - கற்றவர்களுடைய பின்னூட்டங்களையும் அதற்கு நீங்கள் அளித்த பதில்களையும் படிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. //<br /><br />ஆஹா ..... அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள், கற்றதோடு மட்டுமல்லாமல், முனைவர் பட்டமும் பெற்றுள்ள, அன்புடைய, பண்புடைய, மிகவும் கண்ணியமான தாங்கள். <br /><br />மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, சார்.<br /><br />//பதிவர் சந்திப்பு விரிவாக நடந்தது முதல் முதலில் ஈரோட்டில்தான். மூன்று வருடங்கள் நடத்தினார்கள். பிறகு நின்று விட்டது. இதைப் பற்றி ஒரு தனிப் பதிவு எழுதப் போகிறேன்.//<br /><br />எழுதுங்கோ ..... எழுதுங்கோ ..... எழுதிக்கொண்டே இருங்கோ. <br /><br />உங்கள் எழுத்துக்களைப் படித்து ஒரு வாரத்திற்கு மேலேயே ஆச்சு. அதனால் வாசகர்களாகிய எங்களுக்கு மிகவும் போரடிக்கிறது.<br /><br />அதனால் அந்தத்தாங்கள் சொல்லும் ஒரு தனிப்பதிவினை, விரிவாகவும் தொடராகவும் பல பகுதிகளாகப் பிரித்து எழுதிக்கொண்டே இருங்கோ. <br /><br />தங்களின் அந்த ஈரோட்டு அனுபவங்கள் + சென்னை அனுபவங்கள் + மதுரை அனுபவங்கள், அவற்றில் தாங்கள் கண்ட நிறை குறைகள் பற்றி, விரிவாக எடுத்துரைத்தால், நடக்க இருக்கும் புதுக்கோட்டை பதிவர் சந்திப்பினில் சிறு குறைகூட ஏதும் இல்லாமல் அமைய வாய்ப்பாகவும் இருக்கக்கூடும். <br /><br />தங்களின் அன்பான இருமுறை வருகைக்கும், அழகான பல கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9212673799268087782015-09-20T19:30:36.901+05:302015-09-20T19:30:36.901+05:30பழனி. கந்தசாமி September 20, 2015 at 6:16 PM
வாங்...பழனி. கந்தசாமி September 20, 2015 at 6:16 PM<br /><br />வாங்கோ சார், வணக்கம் சார்.<br /><br />//இந்தப் பதிவை பதிவு வெளியான அன்றே படித்து விட்டு உங்கள் உழைப்பை மனதிற்குள் பாராட்டி விட்டு, பின்னூட்டம் போடுவதற்குள் சிந்தனை புதுக்கோட்டையில் தங்குவதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தது. உடனே விழாக் குழுவினருக்கு ஒரு மின்னஞ்சல் எழுதினேன். வெளியூர் பதிவர்களின் தங்கும் ஏற்பாடுகள் பற்றி ஏன் இன்னும் ஒரு தகவலும் வரில்லையே என்று சிந்தித்துக்கொண்டு உங்கள் பதிவில் பின்னூட்டம் போட மறந்து விட்டேன்.//<br /><br />அதனால் பரவாயில்லை சார். தங்களின் தளராத புதுக்கோட்டைப் பயணம்தான் இப்போது மிகவும் முக்கியமானதாகும். <br /><br />அதைப்பற்றியே சிந்திப்பதும், அதற்கான ஏற்பாடுகளை கவனிப்பதும், அங்கு எங்கே நாம் தங்கப்போகிறோம், அங்குள்ள வசதி வாய்ப்புகள் எப்படி என்பதை அறிவதும்தான் மிக மிக அவசரமும், அவசியமுமாகும். <br /><br />அரிய பெரிய விழா ஒன்றில் கலந்துகொள்ள இருக்கும் தங்களை நானும் நடுவழியில் சந்திக்க இருக்கிறேன் என்பதே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. :)<br /><br />//ஆனாலும் உங்கள் உழைப்பைக் கண்டு பொறாமைப் படாமலிருக்க முடியவில்லை. பாராட்டுகிறேன். அனைத்து விபரங்களையும் ஒன்று சேர்த்துக் கொடுத்திருக்கிறீர்கள்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.<br /><br />//பதிவர் சந்திப்புக்கு வராவிட்டாலும் அதில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாடு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.//<br /><br />நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், தமிழ் பேரறிஞரும், கவிஞருமான திரு. நா. முத்து நிலவன் ஐயா அவர்களே என்னை அலை பேசியில் தொடர்புகொண்டு நீண்ட நேரம் பேசினார்கள். <br /><br />என் http://gopu1949.blogspot.in/2015/07/35.html இந்தப்பதிவினை அவர் முழுவதுமாகப் படித்துப்பார்த்துவிட்டு, என் ’நினைவில் நிற்போர்’ எண்ணிக்கையான 100 பெண் பதிவர்கள் + 70 ஆண் பதிவர்கள் ஆக மொத்தம் 170 பதிவர்கள் பட்டியலைக்கண்டு, அசந்துபோனதாகச் சொல்லி வெகுவாகப் பாராட்டினார்கள். <br /><br />மேலும் நான் இந்த ’பதிவர்கள் சந்திப்பு விழா’ பற்றி இதுபோல ஒரு பதிவு என் வலைத்தளத்தினில் வெளியிட்டால், அது அந்த என் நினைவில் நிற்கும் 170 பதிவர்களையும் மிகச்சுலபமாகச் சென்றடையும் என வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டார்கள். <br /><br />அவரின் அன்புக்கட்டளையை என்னால் மீற இயலாமல், என்னால் ஆன ஓர் மிகச்சிறிய பங்களிப்பாக இதுபோன்றதோர் பதிவினை நானும் வெளியிடும் படியாக ஆனது. <br /><br />இதன் பெருமையெல்லாம், இதற்கு பெரிதும் தூண்டுகோலாக இருந்துள்ள, விழா ஒருங்கிணைப்பாளர் + மிகச்சிறந்த மேடைப்பேச்சாளர் (தொலைகாட்சிப் புகழ்) திரு. முத்து நிலவன் ஐயா அவர்களையே சாரும். <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38016349306469981052015-09-20T18:34:31.098+05:302015-09-20T18:34:31.098+05:30லேட்டாக பின்னூட்டம் போட வந்ததினால் எனக்கு ஒரு கூடு...லேட்டாக பின்னூட்டம் போட வந்ததினால் எனக்கு ஒரு கூடுதல் அனுகூலம் - கற்றவர்களுடைய பின்னூட்டங்களையும் அதற்கு நீங்கள் அளித்த பதில்களையும் படிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. <br /><br />பதிவர் சந்திப்பு விரிவாக நடந்தது முதல் முதலில் ஈரோட்டில்தான். மூன்று வருடங்கள் நடத்தினார்கள். பிறகு நின்று விட்டது. இதைப் பற்றி ஒரு தனிப் பதிவு எழுதப் போகிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73012206165226308692015-09-20T18:16:29.842+05:302015-09-20T18:16:29.842+05:30இந்தப் பதிவை பதிவு வெளியான அன்றே படித்து விட்டு உங...இந்தப் பதிவை பதிவு வெளியான அன்றே படித்து விட்டு உங்கள் உழைப்பை மனதிற்குள் பாராட்டி விட்டு, பின்னூட்டம் போடுவதற்குள் சிந்தனை புதுக்கோட்டையில் தங்குவதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தது. உடனே விழாக் குழுவினருக்கு ஒரு மின்னஞ்சல் எழுதினேன். வெளியூர் பதிவர்களின் தங்கும் ஏற்பாடுகள் பற்றி ஏன் இன்னும் ஒரு தகவலும் வரில்லையே என்று சிந்தித்துக்கொண்டு உங்கள் பதிவில் பின்னூட்டம் போட மறந்து விட்டேன்.<br /><br />ஆனாலும் உங்கள் உழைப்பைக் கண்டு பொறாமைப் படாமலிருக்க முடியவில்லை. பாராட்டுகிறேன். அனைத்து விபரங்களையும் ஒன்று சேர்த்துக் கொடுத்திருக்கிறீர்கள். பதிவர் சந்திப்புக்கு வராவிட்டாலும் அதில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாடு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24271875261776031072015-09-19T01:00:38.688+05:302015-09-19T01:00:38.688+05:30mru September 18, 2015 at 6:16 PM
வாங்கோ முறுக்...mru September 18, 2015 at 6:16 PM<br /><br />வாங்கோ முறுக்கு / முருகு / mru , வணக்கம்.<br /><br />//ஒவ்வொரு வருசமும் பதிவர் சந்திப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறதா?//<br /><br />2011ம் ஆண்டு ஈரோட்டில் (தங்கள் ஊராக இருக்குமோ என சந்தேகிக்கிறேன்) சிறிய அளவில் முதன் முதலாக நடைபெற்றதாம். <br /><br />அதன்பிறகு 2012 மற்றும் 2013இல் சென்னையிலும், 2014ம் ஆண்டு மதுரையிலும் மிகப் பெரிய அளவில் நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது.<br /><br />//இப்ப தான் இது பத்தி தெரிஞ்சுக்க முடிஞ்சது.//<br /><br />நீங்க 2015 மாடல் புத்தம் புதிய புதுப்பதிவர் அல்லவா. அதனால் இருக்கலாம்.<br /><br />//கலந்துகிட்டா நிறயா பதிவர்கள பாத்து பேச முடியும்ல. நெனச்சாலே சந்தோசமா இருக்கே. இதெல்லாம் ஒரு கோல்டன் சான்ஸ் கலந்துகிறவங்க அதிஸ்ட சாலிங்க.//<br /><br />ஆமாம். நீங்கள் சொல்வதும் எதிர்பார்ப்பதும் சரியே. ஆனால் நேரில் போய் ஒருமுறையாவது அனுபவித்தால் மட்டுமே இவையெல்லாம் எவ்வளவு தூரத்திற்கு நமக்கு சாத்தியமாகும், கோல்டன் சான்ஸ்தானா என்பதெல்லாம் தெரியவும் புரியவும் வரும்.<br /><br />//அப்பாலிக்கா அது பத்திலாம் எல்லாரும் பதிவுல சொல்லுவாங்கல்லா.//<br /><br />ஆமாம். எல்லோருமே போட்டி போட்டுக்கொண்டே தங்கள் பதிவுகளில் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அதுவே பல பதிவர்களின் பதிவுகளில் பலநாட்கள்/மாதங்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கும் / இழுக்கும். <br /><br />சிலர் நேரில் கலந்துகொள்ளப்போவதே இதுபோல பதிவிடும் ஆசையில் மட்டுமே. <br /><br />//அத படிச்சு திருப்தி பட்டுகிடதா மிடியும்//<br /><br />ஆஹா, ஓரளவு முடியும். இருப்பினும் வாசிப்பவர்களுக்கு திருப்தி என்பதில், வாசகர்கள் ஒருவருக்கொருவருக்கும் டேஸ்ட் மாறுபடலாம். <br /><br />எழுதும் எழுத்தாளர் + வாசிக்கும் வாசகர் ஆகிய இருவரின் டேஸ்ட்களும் ஒன்றாக இருந்தால் மட்டுமே முழுத்திருப்தி வெளிப்படக்கூடும். <br /><br />// நல்ல படியா பதிவர் சந்திப்பு விழா நடக்க வாழ்த்துகள் மனசு பூராவுலவும் கலந்துக்க ஆச அடிச்சுக்கீது. சந்தர்பம் சூழ்நில சரிவரல. குருஜி நீங்க போயி கலக்கலியா??//<br /><br />எனக்கும் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சாதகமாக இல்லை.<br />தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23840210488902634672015-09-18T23:54:31.095+05:302015-09-18T23:54:31.095+05:30கோபு >>>>> திரு. ஜீவி சார் [4]
//த...கோபு >>>>> திரு. ஜீவி சார் [4]<br /><br />//தமிழ் வலைப்பதிவர் கையேடு-- 2015.. யார் மனத்தில் உதித்த ஐடியாவோ! வாழ்த்துக்கள்! புதுமையான இனி வரப்போகும் வலைப்பதிவர் மாநாடுகளுக்கும் உதவக்கூடிய ஆக்கபூர்வமான முயற்சி.. இதை ஆரம்பித்து வைத்த புதுகை மாநாட்டின் நினைவுகள் வலையுலக சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்! <br /><br />நல்ல பல முடிவுகளை எடுக்க மாநாட்டிற்கு வாழ்த்துக்கள்!//<br /><br />மிகச்சரியாகவும் தெளிவாகவும் சொல்லியுள்ளீர்கள். <br /><br />தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், புதுக்கோட்டையில் நடக்கவுள்ள பதிவுலக எழுத்தாளர்கள் மாநாட்டின் ஒருசில விசேஷச் சிறப்புக்களை எடுத்துச்சொல்லி வாழ்த்தியுள்ளதற்கும், என் சார்பிலும், புதுக்கோட்டை ‘வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா’க்குழுவினர் சார்பிலும், தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55804988596014190762015-09-18T23:48:15.134+05:302015-09-18T23:48:15.134+05:30கோபு >>>>> திரு. ஜீவி சார் [3]
//எ...கோபு >>>>> திரு. ஜீவி சார் [3]<br /><br />//எது மாதிரியும் இல்லாத புது மாதிரி-- இது தான் வை.கோ. சார் டச்சா!.. 'பிரசன்டேஷன்' நேர்த்தி' வழக்கம் போல அற்புதம்!//<br /><br />இதைத்தங்கள் மூலம் அற்புதமாகவும் நேர்த்தியாகவும் இங்கு கேட்பதில் தன்யனானேன். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார். :)<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23440096772965648422015-09-18T23:46:56.779+05:302015-09-18T23:46:56.779+05:30கோபு >>>>> திரு. ஜீவி சார் [2]
கிழ...கோபு >>>>> திரு. ஜீவி சார் [2]<br /><br />கிழக்கு வாசல் உதயம் இதழின் நீளம் 10 அங்குலம், அகலம் 8 அங்குலம், அட்டையைத்தவிர 50 பக்கங்கள் உள்ள சற்றே வித்யாசமான தோற்றமுள்ள இதழ். <br /><br />மாத இதழ் விலை ரூ.25. ஓர் ஆண்டு சந்தா ரூ.300. மூன்று ஆண்டுகள் சந்தா ரூ. 850. ஐந்து ஆண்டுகள் சந்தா ரூ. 1,400. வாழ்நாள் சந்தா ரூ. 5000/-. <br /><br />விலாசம்: திரு. உத்தமசோழன் அவர்கள், ஆசிரியர், ‘கிழக்கு வாசல் உதயம்’, 525, சத்யா இல்லம், மடப்புரம் 614 715 திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம். LL 04369-223292; Mobile: 9443343292 e-mail: kizhakkuvaasal@gmail.com<br /><br />இவையெல்லாம் மிகச்சிறப்பான வாசிப்பினை அனுபவிக்க விருப்பமுள்ள அனைவருக்குமானதோர் பொது தகவலுக்காக மட்டுமே.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50835692883980878512015-09-18T23:34:28.675+05:302015-09-18T23:34:28.675+05:30ஜீவி September 18, 2015 at 2:48 PM
வாங்கோ சார், ...ஜீவி September 18, 2015 at 2:48 PM<br /><br />வாங்கோ சார், நமஸ்காரங்கள், வணக்கம். <br /><br />//எது மாதிரியும் இல்லாத புது மாதிரி//<br /><br />இதைப்படித்ததும் நான் சந்தாகட்டி வரவழைத்து தொடர்ச்சியாகப்படித்து வரும் ‘கிழக்கு வாசல் உதயம்’ என்ற மாத இதழே என் நினைவுக்கு வந்தது. <br /><br />அதில் மேல் அட்டையில் குறிப்பிட்டுள்ள முதல் வாசகமே “எது மாதிரியும் இல்லாத புது மாதிரி இதழ்” + “மனசெல்லாம் மலர்காடாக்கும் பல்சுவைத் திங்களிதழ்” என்பது மட்டுமே. <br /><br />உண்மையிலேயே அந்த இதழில் சினிமாச்செய்திகளோ, கலர் கலரான கவர்ச்சிப்படங்களோ ஏதும் இல்லாதது மிகவும் வியப்பான விஷயமே. <br /><br />அதன் ஆசிரியர் பெயர்: திரு. உத்தமசோழன் என்பதாகும். படத்தில் அவரின் உருவமும், எழுத்தில் அவரின் ஆற்றலும் எனக்குத்தங்களைத்தான் அடிக்கடி நினைவு படுத்தி வருகின்றன. <br /><br />‘சுந்தரவல்லி சொல்லாத கதை’ என்ற தலைப்பில் மிக அருமையான தொடரினை கடந்த 62 மாதங்களாக இன்னும் தொடர்ந்து அவரே எழுதி வருகிறார். ஒவ்வொரு மாதமும் அந்த ஒரு தொடர் கதை மட்டுமே சுமார் 8 முதல் 10 பக்கங்களுக்கு வருகிறது. நான் மிகவும் விரும்பி சுவாரஸ்யமாகப் படிக்கும் தொடர்கதை இது.<br /><br />இதழின் ஆசிரியர் அவர்களே எழுதிவரும் இந்தத்தொடர்கதையும், ”என் வாசலின் வழியே” என்ற தலைப்பில் அவர் எழுதிவரும் தலையங்கமும் சூப்பர். Excellent Writing & Beautiful Narrations. சும்மா சொக்க வைக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரராக உள்ளார்கள். <br /><br />ஒவ்வொரு மாதமும் ‘சுந்தரவல்லி இதுவரை சொல்லிய கதை’ என்று முன்கதைச்சுருக்கமாகவும் அவர்கள் கொடுத்து வருவது, அவ்வப்போது பழசையெல்லாம் நாம் அசைபோட செளகர்யமாகவும், மிகச்சிறப்பாகவும் உள்ளது. <br /><br />இந்த ’சுந்தரவல்லி சொல்லாத கதை’ என்பதை தனி நூலாகவே அவர்கள் ஏற்கனவே வெளியிட்டுள்ளார்கள் எனவும் தெரிகிறது. மேலும் பல நூல்களை வெளியிட்டுள்ள மிகப்பிரபலமான எழுத்தாளராக உள்ளார்கள் என்பதை இணையத்தின் மூலமும் இப்போது நான் தெரிந்துகொண்டேன். <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85394272746695661292015-09-18T18:20:59.598+05:302015-09-18T18:20:59.598+05:30கீத மஞ்சரி September 18, 2015 at 1:55 PM
வாங்கோ ...கீத மஞ்சரி September 18, 2015 at 1:55 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//வழக்கம்போல் தங்களுடைய தனித்துவம் தொணிக்க அழகான தொகுப்பாக புதுக்கோட்டை பதிவர் சந்திப்புத் திருவிழா பற்றிய விவரங்கள்.. புவனா ஒரு ஆச்சர்யக்குறி என்று தலைப்பிலேயே அசத்தல் ஆரம்பம்...//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அந்த புவனா போன்றே அழகான, அசத்தலான, ஆச்சர்யமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.<br /><br />தலைப்புத்தேர்வினை தாங்கள் ரஸித்துச் சொல்லியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. :)<br /><br />//அம்மாம்பெரிய கொழுக்கட்டையுடன் அடுத்த அசத்தலான ஆச்சர்யம்.//<br /><br />ஒவ்வொரு கொழுக்கட்டையும் தலா 75 கிலோ எடை கொண்டதாம். கீழேயுள்ள மாணிக்க விநாயகருக்கு ஒன்றாம், மேலேயுள்ள உச்சிப்பிள்ளையாருக்கு ஒன்றாம். <br /><br />இவற்றைத் தயாரிக்கும் பணி நேற்று முன்தினம் புதன் மாலை வேளையில் கோயில் மடப்பள்ளியில் துவங்கியதாம். <br /><br />பாரம்பர்ய முறையில் மிகவும் சுத்தமாகத் தயாரிக்கப்பட்டதாம்.<br /><br />பெருமளவிலான பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய்கள், ஜாதிக்காய்கள், தேங்காய்கள், நெய், எள் முதலியவற்றைச் சேர்த்து இதனைச் செய்துள்ளார்கள்.<br /><br />இதுதவிர தேங்காய், பழங்கள், சர்க்கரைப்பொங்கல், அவல், பொரி, கடலை, சிறிய அளவிலான மோதகங்கள் என பலவும் எடுத்துச்செல்லப்பட்டு, இரண்டு பிள்ளையார்களுக்கும் நிவேதனம் செய்து, பூஜை + மஹா தீபாரதனை செய்து, சிறப்புக் கூட்டு வழிபாடு நடைபெற்றுள்ளது. <br /><br />வருகை தந்த அனைவருக்கும் அந்த மிகப்பெரிய கொழுக்கட்டைப் பிரஸாதம், பிரித்தளிக்கப்பட்டுள்ளது. <br /><br />//திருச்சிக்காரி என்றாலும் இதுபோன்ற ஒரு காட்சியை நான் இதுவரை பார்த்ததே இல்லை.//<br /><br />நானும் எவ்வளவோமுறை அங்கு உச்சிப்பிள்ளையாரிடமும், தாயுமானவரிடமும், கீழேயுள்ள மாணிக்க விநாயகரிடமும் சென்று வந்துள்ளேன். இந்த ஒரு நிகழ்ச்சியை மட்டும் நானும் இதுவரை, இன்றுவரை நேரில் கண்டதே இல்லை. <br /><br />பொதுவாக எனக்கு அதிகக் கூட்டம் + கும்பல் என்றாலே அந்த இடங்களுக்குப் போகப்பிடிப்பது இல்லை. இதை நான் இங்கு சொல்வது புதுக்கோட்டைக்கோ என தயவுசெய்து நினைச்சுடாதீங்கோ, ப்ளீஸ் :)))))<br /><br />//இன்று பார்த்து வியந்தேன். நேர்த்தியான தொகுப்புக்கு இனிய பாராட்டுகள் கோபு சார்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.<br /><br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com