tag:blogger.com,1999:blog-1496264753268103215.post291933074779183002..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ’கீதமஞ்சரி’யின் ’என்றாவது ஒரு நாள்’ ...... Part 1 of 5வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger85125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80070775167950251412015-11-09T08:38:42.434+05:302015-11-09T08:38:42.434+05:30Mail message from ஆச்சி on 09.11.2015 .... 5.52 AM...Mail message from ஆச்சி on 09.11.2015 .... 5.52 AM<br /><br />Ennaal comment Box il comment publish kodukka mudiyavillai..so inge therivikiren.<br /><br />மற்றவர்களுக்கு பெருமை சேர்ப்பதில் எள்ளளவும் குறையற்ற Vgk sir, <br /><br />எழுத்தாற்றல் மிக்க கீதா அவர்களின் மொழி பெயர்ப்பு படைப்பினை தங்களது நடையில் பகிர்ந்தளித்துள்ளீர்கள்.<br /><br />-=-=-=-=-=-<br /><br />வாங்கோ ஆச்சி, வணக்கம்மா. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)<br /><br />தங்களுக்கும் தங்கள் கணவர், குழந்தைகள் இருவருக்கும் + தங்கள் இல்லத்தில் உள்ள மாமியார் போன்ற மற்ற உறவினர்கள் அனைவருக்கும் என் அன்பான இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.<br /><br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80598527206024054162015-10-17T14:54:04.829+05:302015-10-17T14:54:04.829+05:30இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 11:47 AM
வாங்க...இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 11:47 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /> <br />**கீதமஞ்சரியின்.... தமிழ்த்தேன்.... பார்த்தேன்.... படித்தேன்.... ரசித்தேன்.... சுவைத்தேன்.... மகிழ்ந்தேன்.... பகிர்ந்தேன்.... முழுக்க முழுக்கத் தேனினும் இனிமையான தமிழாக்கம் ! **<br /><br />//அருமையான திறனாய்வு... திருமதி கீதமஞ்சரியின் அயராத மொழிபெயர்ப்பு திறமைக்கு அளித்த மணிமகுடம்...//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், தேனினும் இனிமையான கருத்துக்களுக்கும், அயராமல் மொழிபெயர்ப்பு செய்த திறமையான கதாசிரியைக்கு மணிமகுடம் சூட்டியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61623774059145327742015-10-17T11:47:15.423+05:302015-10-17T11:47:15.423+05:30கீதமஞ்சரியின்.... தமிழ்த்தேன்.... பார்த்தேன்.... ப...கீதமஞ்சரியின்.... தமிழ்த்தேன்.... பார்த்தேன்.... படித்தேன்.... ரசித்தேன்.... சுவைத்தேன்.... மகிழ்ந்தேன்.... பகிர்ந்தேன்.... முழுக்க முழுக்கத் தேனினும் இனிமையான தமிழாக்கம் ! <br /><br />அருமையான திறனாய்வு...<br />திருமதி கீதமஞ்சரியின் அயராத மொழிபெயர்ப்பு திறமைக்கு அளித்த மனிமகுடம்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65094816638142127152015-09-11T01:33:30.945+05:302015-09-11T01:33:30.945+05:30Angelin September 10, 2015 at 9:58 PM
வாங்கோ வணக...Angelin September 10, 2015 at 9:58 PM<br /><br />வாங்கோ வணக்கம்.<br /><br />//வாழ்த்துக்கள் கீதா . புகழுரை மிக அருமை அண்ணா.. இங்கும்லைப்ரரியில் சொல்லி வச்சா கிடைக்கும். படிக்க ஆவலை தூண்டுகிறது உங்க புகழுரை //<br /><br />மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி.<br /><br />அன்புடன் கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60363640590416203402015-09-10T21:58:09.709+05:302015-09-10T21:58:09.709+05:30வாழ்த்துக்கள் கீதா .புகழுரை மிக அருமை அண்ணா..இங்கு...வாழ்த்துக்கள் கீதா .புகழுரை மிக அருமை அண்ணா..இங்கும்லைப்ரரியில் சொல்லி வச்சா கிடைக்கும் .படிக்க ஆவலை தூண்டுகிறது உங்க புகழுரை . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50509031792056215592015-09-10T14:23:13.599+05:302015-09-10T14:23:13.599+05:30அ. முஹம்மது நிஜாமுத்தீன் ஐயா அவர்களே..
தொடர்பு கொ...அ. முஹம்மது நிஜாமுத்தீன் ஐயா அவர்களே..<br /><br />தொடர்பு கொள்ளவும் : 9944345233 / dindiguldhanabalan@yahoo.comதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23189051994880023882015-09-09T19:26:44.316+05:302015-09-09T19:26:44.316+05:30மன்னிக்கவேண்டும் ஜெயந்தி மேடம். யாரோ புதியவர் இளைய...மன்னிக்கவேண்டும் ஜெயந்தி மேடம். யாரோ புதியவர் இளையவர் என்று நினைத்து பெயரை மட்டும் குறிப்பிட்டுவிட்டேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42213913457146650592015-09-09T19:25:39.620+05:302015-09-09T19:25:39.620+05:30காடுறை கதைகளைப் பிடிக்கும் என்று முன்பே ஒருமுறை தெ...காடுறை கதைகளைப் பிடிக்கும் என்று முன்பே ஒருமுறை தெரிவித்திருந்தீர்கள்.. இப்போதும் தெரிவித்துள்ளீர்கள். மிகவும் மகிழ்வாக உள்ளது கோமதி மேடம். தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52801128375846634352015-09-09T19:24:19.199+05:302015-09-09T19:24:19.199+05:30மொழிபெயர்ப்பு பற்றிய புரிதலுடன் கூடிய கருத்துகளுக...மொழிபெயர்ப்பு பற்றிய புரிதலுடன் கூடிய கருத்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மிகவும் நன்றி ஜெயந்தி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51883397651183637812015-09-09T19:23:12.152+05:302015-09-09T19:23:12.152+05:30நன்றி சார். நன்றி சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26278253539315918572015-09-09T19:22:46.288+05:302015-09-09T19:22:46.288+05:30உங்களுடைய பதிவுகளின் ரசிகையான எனக்கு நீங்கள் ரசிகை...உங்களுடைய பதிவுகளின் ரசிகையான எனக்கு நீங்கள் ரசிகை என்னும்போது மிகவும் மகிழ்வாக உள்ளது. நன்றி கிரேஸ். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42223105622690950222015-09-09T19:21:03.059+05:302015-09-09T19:21:03.059+05:30உங்களுடைய அறிமுகம் இப்பதிவின் வாயிலாய்க் கிடைத்ததி...உங்களுடைய அறிமுகம் இப்பதிவின் வாயிலாய்க் கிடைத்ததில் மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32009747181518766602015-09-09T19:20:23.744+05:302015-09-09T19:20:23.744+05:30தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23227085542534322302015-09-09T19:20:05.013+05:302015-09-09T19:20:05.013+05:30தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி குமா...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி குமார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43031268266323331492015-09-09T19:19:50.631+05:302015-09-09T19:19:50.631+05:30மூல ஆசிரியரின் வாழ்க்கையே ஒரு சோகமயமான கதை போலத்தா...மூல ஆசிரியரின் வாழ்க்கையே ஒரு சோகமயமான கதை போலத்தான்.. அந்த சூழ்நிலைதான் அவரை பல்வேறு விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையைக் கதைகளாக்கத் தூண்டியது போலும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81390431719840783062015-09-09T19:18:41.878+05:302015-09-09T19:18:41.878+05:30மூல ஆசிரியரைப் பற்றி கேள்விப்பட்டவுடனேயே அவர் எழுத...மூல ஆசிரியரைப் பற்றி கேள்விப்பட்டவுடனேயே அவர் எழுதிய நூல்களைத் தரவிறக்கம் செய்து வாசிக்க விழைந்திருப்பது மிகவும் மகிழ்வளிக்கிறது. தங்களுடைய ஆர்வத்துக்கு மிகவும் நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62194719387172623372015-09-09T19:17:19.520+05:302015-09-09T19:17:19.520+05:30தங்களுடைய வருகைக்கும் நூலை வாசிக்கவிருக்கும் ஆர்வத...தங்களுடைய வருகைக்கும் நூலை வாசிக்கவிருக்கும் ஆர்வத்துக்கும் மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57900630312338277812015-09-09T19:16:04.093+05:302015-09-09T19:16:04.093+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனிமரம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனிமரம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13045776373180588042015-09-09T19:15:39.452+05:302015-09-09T19:15:39.452+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மி...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அக்கா. புகழுரை என்று தலைப்பிட்டாலும் கதைகளின் விமர்சனங்கள் உண்மையில் சிறப்பாகவும் வாசகருக்கு ஆவலை உண்டாக்கும் வண்ணமும் இருப்பது நூலுக்குப் பெருமை சேர்ப்பதாகவே உள்ளன. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56970700598211631322015-09-09T19:13:44.917+05:302015-09-09T19:13:44.917+05:30வருகைக்கும் கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி மகேஸ...வருகைக்கும் கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி மகேஸ்வரி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74229509763344125572015-09-09T19:13:21.531+05:302015-09-09T19:13:21.531+05:30மூல ஆசிரியரை நினைவுகூர்ந்து முதல் பதிவில் சிறப்பித...மூல ஆசிரியரை நினைவுகூர்ந்து முதல் பதிவில் சிறப்பித்திருப்பது மகிழ்வையும் மனநிறைவையும் தருகிறது. உண்மைதான். கருத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி பூந்தளிர். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45255364953664467432015-09-09T19:12:28.331+05:302015-09-09T19:12:28.331+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மன...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனம் நிறைந்த நன்றி ரமணி சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54612632025389032452015-09-09T19:12:01.536+05:302015-09-09T19:12:01.536+05:30தங்கள் அன்பும் ஆசியும் கிட்டியதில் அளவிலா மகிழ்ச்ச...தங்கள் அன்பும் ஆசியும் கிட்டியதில் அளவிலா மகிழ்ச்சி அம்மா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24499066637362075732015-09-09T19:11:18.629+05:302015-09-09T19:11:18.629+05:30\\இதுவரை வெறும் கண்களால் படித்துப் பார்த்த எனக்கு ...\\இதுவரை வெறும் கண்களால் படித்துப் பார்த்த எனக்கு ஏதும் குறையே தெரியவில்லை. எதற்கும் நாளைக்கு கடைக்குப்போய் ஒரு பூதக்கண்ணாடி வாங்கி வந்து மீண்டும் ஒருமுறை அலசி ஆராய்ந்து பார்க்கிறேன். ஏதேனும் தென்பட்டால் தெரிவிக்க முயற்சிக்கிறேன். :)\\<br /><br />:)) மிக்க நன்றி கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1950914959834981522015-09-09T19:10:28.615+05:302015-09-09T19:10:28.615+05:30\\படித்ததைப் பற்றி எழுதுவதற்கும், கோர்வையாக எழுத்த...\\படித்ததைப் பற்றி எழுதுவதற்கும், கோர்வையாக எழுத்தில் அதை சொல்வதற்கும் தேவையான தனித்திறமையைத் தாண்டி இந்தக் காரியத்தை நாம் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் இருக்க வேண்டும். இந்த ஆர்வம் உங்களின் சிறப்பான செயல்பாடுகளில் தலைமைப் பண்பாய் மிளிர்கிறது. இது விஷயத்தில் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள அதிகம் இருப்பதாக எனக்கு அடிக்கடி தோன்றும்.\\<br /><br />மிக அழகாக சொல்லிவிட்டீர்கள். என்னுடைய கருத்தும் இதுதான். தங்களுடைய வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஜீவி சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com