tag:blogger.com,1999:blog-1496264753268103215.post2927261143952031605..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK 05 ] காதலாவது கத்திரிக்காயாவது ! வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53111920366187924262021-05-26T01:12:58.158+05:302021-05-26T01:12:58.158+05:30Paramu and Kamatchi. What a real characters. I enj...Paramu and Kamatchi. What a real characters. I enjoyed it Anonymoushttps://www.blogger.com/profile/02696187579752046647noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66964267012961600652019-05-02T14:50:18.813+05:302019-05-02T14:50:18.813+05:30WHATS-APP COMMENT RECEIVED ON 02.05.2019 FOR VGK-0...WHATS-APP COMMENT RECEIVED ON 02.05.2019 FOR VGK-05 <br /><br />பாசிடிவாக கதையை கொண்டு போய் முடித்தது மிக நன்றாக இருந்தது. தொடரட்டும் உங்கள் இனிய கதைகள்.<br /><br />இப்படிக்கு,<br />மணக்கால் மணிவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4013540639815783072018-09-22T20:24:46.500+05:302018-09-22T20:24:46.500+05:30திருமதி. விஜயலக்ஷ்மி நாராயண மூர்த்தி அவர்கள் இந்தக...திருமதி. விஜயலக்ஷ்மி நாராயண மூர்த்தி அவர்கள் இந்தக்கதைக்கான தனது கருத்துக்களை WHATS APP VOICE MESSAGE மூலம் பகிர்ந்துகொண்டு பாராட்டியுள்ளார்கள்.<br /><br />விஜி அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் கோபு<br />22.09.2018வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87516178001076277842018-08-25T14:04:13.087+05:302018-08-25T14:04:13.087+05:30Mr. G. MURALI of M/s. High Energy Batteries Limite...Mr. G. MURALI of M/s. High Energy Batteries Limited, Tiruchi <br />appreciated this story through Whats App message on 24.08.2018<br /><br />-=-=-=-=-<br />24/08 04:43] Murali G. HEB: காதலாவது கத்திரிக்காயாவது கதை - 👏😃🤔✍🤷♂👌🏼<br />-=-=-=-=- <br /><br />Thanks a Lot ..... My Dear Murali.<br /><br />அன்புடன் கோபு மாமா珞 வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20215715186105510872018-08-24T20:10:38.309+05:302018-08-24T20:10:38.309+05:30COMMENTS FROM Mr. V. NATANA SABAPATHI Sir in my Wh...COMMENTS FROM Mr. V. NATANA SABAPATHI Sir in my WhatsApp STATUS page on 24.08.2018 :-<br /><br />-=-=-=-=-=-<br /><br />தங்களது ‘காதலாவது ....கத்தரிக்காயாவது’ என்ற கதையைப் படித்தேன். முதலில் கதையின் தலைப்பே என்னை ஈர்த்தது. <br /><br />காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு என யோசித்தபோது, கத்தரிக்காய் காய்த்தால் கடைக்கு வந்துவிடும். காதலும் அப்படித்தான். காதல் முற்றினால் அனைவருக்கும் தெரிந்துவிடும் என்பதால் தான் அந்த வழக்கு சொல் வந்துவிட்டதோ என நினைக்கத்தோன்றுகிறது. <br /><br />எதற்காக இந்த தலைப்பை வைத்திருக்கிறீர்கள் என்ற ஆர்வத்தோடு கதையில் மூழ்கினேன். <br /><br />காய்கறி விற்கும் அழகிய அபலைப் பெண் காமாட்சிக்கும், தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு அவ்வப்போது வார,மாத இதழ்களுக்கு கதைகள் துணுக்குகள் எழுதிக்கொண்டு தற்காலிகமாக வேலை பார்த்து, அதில் கிடைக்கும் சொற்ப சம்பளத்திலும் காலம் தள்ளிக்கொண்டு தன் படிப்புக்கு ஏற்ற நல்லதொரு வேலை கிடைக்க மனுக்கள் போட்டுக் கொண்டு இருக்கும் பரமுக்கும் ஏற்பட்ட அந்த காதலை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.<br /> <br />காமாட்சிக்கு காய்கறி வாங்க உதவி, அவளது அன்பைப்பெற்ற பரமுக்காக தான் ஆசைப்பட்ட பட்டுபுடவைக்கும் தங்கச்சங்கிலிக்கும் என சேர்த்து வைத்த பணத்தை அவனது மருத்துவமனை செலவுக்கு பயன்படுத்திய நிகழ்வே அவளது காதலின் ஆழத்தை சொல்லிவிட்டது. <br /><br />களங்கமில்லா காதலர்களுக்கு இடையே நடக்கும் அன்புப் பரிமாறலை இயல்பான, எளிய சுவையான உரையாடல்கள் மூலம் காட்டியிருக்கிறீர்கள். பாராட்டுகள். <br /><br />கதைக்கேற்ற தலைப்புதான், வாழ்த்துகள். ,<br /> <br />-=-=-=-=-=-<br /><br />கதையை மிகவும் ரஸித்துப்படித்து, விரிவாகவும், அழகாகவும் அருமையாகவும், பொறுமையாகவும் பின்னூட்டம் அளித்துள்ள திரு. வே. நடன சபாபதி ஐயா அவர்களுக்கு அடியேனின் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64339353510478010082016-12-01T16:01:01.284+05:302016-12-01T16:01:01.284+05:30மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராள...மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:<br /><br />முதல் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/03/vgk-05-01-03-first-prize-winners.html<br /><br />இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/03/vgk-05-02-03-second-prize-winners.html<br /><br />மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:<br />http://gopu1949.blogspot.in/2014/03/vgk-05-03-03-third-prize-winner.html<br /><br />சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54364158519245421592016-10-31T13:06:00.898+05:302016-10-31T13:06:00.898+05:30இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு 2011-இல், என் வல...இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு 2011-இல், என் வலைத்தள ஆரம்ப நாட்களில், நான் என் வலைத்தளத்தினில் வெளியிட்டிருந்தபோது அதிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 28<br /><br />அதற்கான இணைப்பு: <br /><br />https://gopu1949.blogspot.in/2011/02/blog-post_11.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61346092287335427102015-12-20T00:38:52.657+05:302015-12-20T00:38:52.657+05:30My Dear Mr. Seshadri Sir,
வாங்கோ, வணக்கம்.
கதைய...My Dear Mr. Seshadri Sir, <br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67589531846100429892015-12-19T20:27:07.419+05:302015-12-19T20:27:07.419+05:30//கண்ணில் படுபவைகள் கதைகளாக உருவெடுக்கின்றன. வாழ்வ...//கண்ணில் படுபவைகள் கதைகளாக உருவெடுக்கின்றன. வாழ்வில் பார்வையில் காணும் மாந்தர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள், கதை வடிவம் பெறுகின்றன. இந்தச் சம்பவ வெளிப்பாடுகள் மாந்தர்க்கு வழிகாட்டிகளாகின்றன. வைப்பதில் கோவானவர் பாலனம் செய்வதில் கண்ணபெருமானுக்குச் சளைத்தவர் அல்ல என்பது அவரின் ஒவ்வொரு கதையிலும் தெளிவாகின்றது. கொடுப்பதெல்லாம் முத்துக்களே! சொத்தைகள் ஏதுமில்லை! கதைக்கும்திறன் தந்த இறைவனுக்கு நன்றி! நீங்கள் சமைப்பதும் அருமை! பரிமாறுவதும் சுவைஞர்களுக்கு மகிழ்வளிப்பது. அறுசுவை உண்டி தோற்கும், ஒண்பான்சுவை படைப்புகள் தொடர்க! சுவைஞர்கள் மிகுக! விசிறிகள் உங்களுக்குக் குளிர் தென்றலாக அமைக! இந்தக் கதைப்பூ மணக்கிறது! தேன் பிலிற்றுகின்றது! வாடாததாக நீடுகின்றது! இது என்றும் புக்ழ் மகுடம் சூட்டும்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8584245491434227422015-12-08T00:19:21.373+05:302015-12-08T00:19:21.373+05:30கத்தரிக்காய் வியாபாரியே காதலில் விழுந்த கதைதான். ...கத்தரிக்காய் வியாபாரியே காதலில் விழுந்த கதைதான். காதலாவது கத்திரிக்காயாவது ! காமாட்சியோட காரக்டரப்பாத்து லவ்வ சொல்ல டர்-ரானவன்,அவளே பச்சைக்கொடி காட்டியதும் விர்ர்-ஆன கதை. யதார்த்தமான காதல் - இயல்பான நடையில். இதை ரசிக்க நான் இந்த கறிகாய் கடையில்..போட்டியே முடிஞ்சபிறகு இன்னும் ஏன் இடையில்??மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43603168899179402202015-12-01T13:45:17.646+05:302015-12-01T13:45:17.646+05:30எனக்கு முன்பு இருக்கும் பின்னூட்டம் படித்ததுமே சி...எனக்கு முன்பு இருக்கும் பின்னூட்டம் படித்ததுமே சிரிப்பு வந்தது. உங்க பரம சிஷ்யைதான் எழுதியிருக்கா. படங்கள் இணைப்பில் பசுமையான காய்களைபார்க்கவே ஃப்ரெஷா இருக்கு. கதையும் ஃபரெஷா இளமையா இருக்கு.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64046535621571529882015-10-28T16:06:14.909+05:302015-10-28T16:06:14.909+05:30படங்க கத நல்ஸாருக்குது. அதுஏனுங்கோ காதலயும் கத்...படங்க கத நல்ஸாருக்குது. அதுஏனுங்கோ காதலயும் கத்திரிக்காவும் சேத்து சொல்லுறாங்கோ.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67574696711454702522015-09-27T19:53:38.598+05:302015-09-27T19:53:38.598+05:30Jayanthi Jaya September 27, 2015 at 7:07 PM
வாங்...Jayanthi Jaya September 27, 2015 at 7:07 PM<br /><br />வாங்கோ ஜெயா, வணக்கம்மா.<br /><br />//எத்தனை வயசானா என்ன? சூப்பரா ஒரு காதல் கதை எழுதி (வழக்கம் போல) அசத்திட்டீங்க.//<br /><br />மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)<br /><br />//பரிசு பெறப்போகும் விமர்சகர்களுக்கு வாழ்த்துக்கள்.//<br /><br />:)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75257307118414655352015-09-27T19:07:45.904+05:302015-09-27T19:07:45.904+05:30எத்தனை வயசானா என்ன? சூப்பரா ஒரு காதல் கதை எழுதி (...எத்தனை வயசானா என்ன? சூப்பரா ஒரு காதல் கதை எழுதி (வழக்கம் போல) அசத்திட்டீங்க.<br /><br />பரிசு பெறப்போகும் விமர்சகர்களுக்கு வாழ்த்துக்கள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10924432698938660902015-08-25T18:17:38.072+05:302015-08-25T18:17:38.072+05:30பூந்தளிர் August 25, 2015 at 11:29 AM
வாங்கோ பூ...பூந்தளிர் August 25, 2015 at 11:29 AM<br /><br />வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.<br /><br />//ரசனையான காதல் கதை. நல்ல கற்பனை வளம். //<br /><br />மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.<br /><br />//ஆமா உங்க வயசு 60+ ஆஆஆஆஆ 20+ஆஆஆஆஆ????????? //<br /><br />இரண்டுமே இல்லை .... என்றுமே ஸ்வீட் சிக்ஸ்டீன் மட்டுமே .... [மனதளவில் :))))) ] வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31513063568635073442015-08-25T11:29:07.272+05:302015-08-25T11:29:07.272+05:30ரசனையான காதல் கதை. நல்ல கற்பனை வளம். ஆமா ...ரசனையான காதல் கதை. நல்ல கற்பனை வளம். ஆமா உங்க வயசு 60+ ஆஆஆஆஆ 20+ஆஆஆஆஆ?????????பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50126982590825677862015-06-02T18:56:57.875+05:302015-06-02T18:56:57.875+05:30கத்தரிக்காயில் கொத்ஸு செய்யலாம் என்று கேள்விப்பட்ட...கத்தரிக்காயில் கொத்ஸு செய்யலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கே ஒரு கல்யாணமே செய்து விட்டார் வைகோ.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91163239368137897842014-11-01T13:23:58.523+05:302014-11-01T13:23:58.523+05:30'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'...'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014' <br /><br />’VGK-05 காதலாவது கத்திரிக்காயாவது’<br /><br />இந்த சிறுகதைக்கு திருமதி. ஞா. கலையரசி அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த, முதல் பரிசுக்கு முதன் முதலாகத் தேர்வான விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் வலைத்தளப் பதிவினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது. <br /><br />அதற்கான இணைப்பு இதோ:<br /><br />http://unjal.blogspot.in/2014/11/blog-post.html<br /><br />இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி ஞா. கலையரசி அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />அன்புடன் கோபு [VGK]<br /><br />ooooooooooooooooooooooooooo<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27490959677098208882014-09-30T15:27:55.866+05:302014-09-30T15:27:55.866+05:30இந்த சிறுகதைக்கு பெரியவர் முனைவர் பழனி கந்தசாமி ஐய...இந்த சிறுகதைக்கு பெரியவர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது. <br /><br />அதற்கான இணைப்பு இதோ:<br /><br />http://swamysmusings.blogspot.com/2014/09/blog-post_30.html<br /><br />இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் கோபு [VGK]<br /><br />ooooooooooooooooooooooooooo<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81514921610790091772014-02-27T19:17:16.763+05:302014-02-27T19:17:16.763+05:30இராஜராஜேஸ்வரி February 14, 2014 at 8:46 AM
//தைர...இராஜராஜேஸ்வரி February 14, 2014 at 8:46 AM<br /><br />//தைரியம் புருஷலட்சணம் மட்டுமல்ல ..<br />புதுமைப்பெண்களுக்கும் அதுவே//<br /><br />நீங்க சொன்னாச் ’சரி’ங்க மேடம். வருகை+கருத்துக்கு நன்றீங்க, மேடம். - vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74407786492787837312014-02-27T19:10:49.161+05:302014-02-27T19:10:49.161+05:30கோபு >>>> மஞ்சு [2]
காதலுக்கும் கத்தி...கோபு >>>> மஞ்சு [2]<br /><br />காதலுக்கும் கத்திரிக்காய்க்கும் தொடர்பு இருக்கு என்று சொல்லி மிக அருமையான ஒரு கதையை படைத்துவிட்டீர்கள் அண்ணா.<br /><br />கதாப்பாத்திரங்கள் அதிகம் இல்லாமல் இவர்கள் இருவரை மட்டுமே வைத்து பின்னப்பட்ட மிக அருமையான உணர்வுப்பூர்வமான கதை இது.<br /><br />இருவரையும் ஒன்று சேர்த்து வைத்து காதல் ஒன்னும் கத்திரிக்காய் இல்லை மலிவான விலையில் சந்தையில் கேட்டு வாங்க என்பது போல் நச்னு சொல்லிட்டீங்க.<br /><br />அன்பு வாழ்த்துகள் அண்ணா..//<br /><br />மஞ்சு, தங்களின் அன்பான வருகை + அழகான நீண்ட கருத்துக்கள் .... அதுவும் நீண்ட நாட்களுக்குப்பின் ..... கிடைத்ததில் கோபு அண்ணாவுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.<br /><br />பிரியமுள்ள கோபு அண்ணா <br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2159199644027791612014-02-27T19:07:42.782+05:302014-02-27T19:07:42.782+05:30Manjubashini Sampathkumar February 20, 2014 at 11...Manjubashini Sampathkumar February 20, 2014 at 11:55 AM<br /><br />வாங்கோ மஞ்சூஊஊஊஊஊஊஊஊ ... வணக்கம் ;)))))<br /><br />ஏழையாக இருந்தாலும் மனம் வைராக்கியமாக இருந்தால் இந்த உலகில் பிழைக்க முடியும் என்பதற்கு உதாரணமாக காமாட்சியும்...<br /><br />வேலை இல்லாமல் சும்மா சுற்றித்திரிவதை விட இப்படி ஒத்தாசையாக பல பணிகள் செய்து உழைப்பின் மேன்மையை உணர்த்திய பரமுவும்....<br /><br />இருவர் மனதிலும் ஒருவர் மேல் ஒருவருக்கு ஸ்நேகம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் இருந்ததற்கு இருவருக்குமே போதுமான காரணங்கள் இருப்பதை மிக அருமையாக சொல்லி இருக்கீங்க அண்ணா..//<br /><br />மஞ்சு எனக்கு ஓர் சந்தேகம் வந்தது. நம் மஞ்சுவிடமிருந்து அதிசயமாக வந்துள்ளதே ... இது பின்னூட்டமா அல்லது விமர்சனமா என்று .... கொஞ்சம் நேரம் தான் குழப்பியது என்னை..... அப்புறம் என் போதையும் தெளிந்தது. <br /><br />>>>>><br /><br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25421570111211448822014-02-27T18:13:13.709+05:302014-02-27T18:13:13.709+05:30அ. முஹம்மது நிஜாமுத்தீன் February 15, 2014 at 11:1...அ. முஹம்மது நிஜாமுத்தீன் February 15, 2014 at 11:17 PM<br /><br />வாருங்கள் ஐயா, வணக்கம்.<br /><br />//உற்சாகம் துள்ளும் கதை! நல்ல மனங்கள் வாழ்க; என்றும் மகிழ்வோடு வாழ்க!//<br /><br />தங்களின் உற்சாகம் + துள்ளலுடன் கூடிய கருத்துக்களுக்கு மிக்க நன்றி, ஐயா. அனைவரும் அன்போடு வாழ்க ! <br /><br />- அன்புடன் VGK<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31694395119680635902014-02-27T18:04:07.797+05:302014-02-27T18:04:07.797+05:30Rukmani Seshasayee February 14, 2014 at 1:58 PM
...Rukmani Seshasayee February 14, 2014 at 1:58 PM<br /><br />வாங்கோ ... நமஸ்காரங்கள்.<br /><br />//இளமை துள்ளும் தங்களின் கற்பனை "துள்ளாத மனமும் துள்ளும்" என்று பாட வைக்கிறது. பாராட்டுகள்.//<br /><br />ஆஹா அருமையான கருத்துக்கள் .... இனிமையான பாடல் வரிகளுடன் .... மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52072789000877474752014-02-27T18:01:53.999+05:302014-02-27T18:01:53.999+05:30kovaikkavi February 14, 2014 at 12:06 PM
//'...kovaikkavi February 14, 2014 at 12:06 PM<br /><br />//''..ஆஸ்பத்தரியின் அறை என்றும் பார்க்காமல் காமாட்சியை அப்படியே அலாக்காகத் தூக்கி தட்டாமாலை சுற்ற ஆரம்பித்து விட்டான்...'' மிக அருமையாக கதை நகர்த்திய விதம் அருமை. இனிய வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.//<br /><br />அழகானதோர் முக்கிய இடத்தைச் சுட்டிக்காட்டி என்னையும் மகிழ்ச்சியில் அப்படியே தட்டாமாலை சுற்ற வைத்து விட்டீர்களே ! ;) மிக்க நன்றி, மேடம் !!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com