tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3103840736633221812..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 38] தனக்கு மிஞ்சி தான தர்மம் ! ;) வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64056177443585063242018-06-14T13:46:20.768+05:302018-06-14T13:46:20.768+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (14.06.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு:<br /><br />https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=413675565801810<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23805949302412895252015-12-05T22:57:07.136+05:302015-12-05T22:57:07.136+05:30மனோதத்துவப்படி, நாம் எதை நினைத்துக்கொண்டே இருக்கிற...மனோதத்துவப்படி, நாம் எதை நினைத்துக்கொண்டே இருக்கிறோமோ, அதுவாகவே ஆகிறோம். //மனதின் சக்தியை உணரச்செய்யும் உன்னத வரிகள்.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65402577950685135802015-11-28T11:42:00.557+05:302015-11-28T11:42:00.557+05:30பிடிப்பு வின் காணாமல் போன குழந்தையும் அதை வளர்த்து...பிடிப்பு வின் காணாமல் போன குழந்தையும் அதை வளர்த்து வருபவர்களும் அன்று தரிசனத்துக்கு வந்தது அதிசயமான நிகழ்வு. அனைத்தையும் பெரியவா அறிந்து கொண்டது அனைத்திலும் ஆச்சரியம்சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8840129348389662592015-10-26T10:54:16.913+05:302015-10-26T10:54:16.913+05:30எப்பூடிலா இந்த குருசாமி ஜாலம்காட்டுராக. காணாம போன ...எப்பூடிலா இந்த குருசாமி ஜாலம்காட்டுராக. காணாம போன பொட்டபுள்ளனு அவகளுக்கே புரிய வச்சிட்டாகளே.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4839194670558936522015-08-19T10:16:16.629+05:302015-08-19T10:16:16.629+05:30தொலைந்து போன குழந்தை இதுதான் என் று எப்படித்தா...தொலைந்து போன குழந்தை இதுதான் என் று எப்படித்தான் தெரிஞ்சுண்டாளோ பெரியவாபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14502107812468876102015-05-12T03:26:56.530+05:302015-05-12T03:26:56.530+05:30அனுபவங்கள் மெய் சிலிர்க்க வைக்கின்றன.அனுபவங்கள் மெய் சிலிர்க்க வைக்கின்றன.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56831552331521545982013-08-29T14:36:18.438+05:302013-08-29T14:36:18.438+05:30//மனிதப்பிறவி எடுத்த ஒருவர், மிருகம், பறவை போன்றவற...//மனிதப்பிறவி எடுத்த ஒருவர், மிருகம், பறவை போன்றவற்றை உண்பது உடன் பிறப்பை கொலை செய்வது போலத்தான். அசைவ உணவை ஆதரித்தால் ‘அனைத்துயிர் சகோதரத்வம்’ என்பதற்கே அர்த்தமில்லாமல் போகிறது.//<br /><br />உண்மை......<br /><br />காணாமல் போன பெண் குழந்தை மீண்டும் தனது தந்தையிடமே சேர்ந்தது ஆச்சரியம்....<br />ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84899591445946779272013-08-25T17:31:53.204+05:302013-08-25T17:31:53.204+05:30காணாமல் போன பெண் குழந்தை தந்தையிடமே வந்து சேர்ந்தத...காணாமல் போன பெண் குழந்தை தந்தையிடமே வந்து சேர்ந்தது ஆச்சரியம்தான்! ஒவ்வொரு சம்பவங்களும் வியப்பில் ஆழ்த்துகிறது.உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55060761612827191222013-08-19T23:32:18.419+05:302013-08-19T23:32:18.419+05:30அன்பின் வை.கோ - பதிவு அருமை - நன்று நன்று - பெற்றவ...அன்பின் வை.கோ - பதிவு அருமை - நன்று நன்று - பெற்றவர்களும் வளர்த்தவர்களூம் பெரியவா முன்னிலையில் சந்தித்து - பெற்ற பெண்ணை வளர்த்தவர்களிடம் இருந்து பெற்றவர்கள் அழைத்துக் கொண்டு திருமணம் செய்து வைப்பதற்கான செயல்களை ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் விருப்பப் படி செய்யத் துவங்கியது நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91606087366633952902013-08-18T06:48:20.910+05:302013-08-18T06:48:20.910+05:30தொலைந்த தன் மகளை தக்க சமயத்தில் சந்திதது....என்ன ஒ...தொலைந்த தன் மகளை தக்க சமயத்தில் சந்திதது....என்ன ஒரு ஆச்சர்யம்.ப்ராப்தம் இருந்தால்தான் இப்படியும் நடக்கும்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23784464404524854602013-08-15T19:32:41.056+05:302013-08-15T19:32:41.056+05:30”தனக்கு மிஞ்சித் தான தர்மம்” என்பது.// அருமையான ...”தனக்கு மிஞ்சித் தான தர்மம்” என்பது.// அருமையான விளக்கம். <br /><br />அமுத மொழியில் நனைகின்றோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83609892948529546222013-08-14T07:56:57.361+05:302013-08-14T07:56:57.361+05:30தனக்கு மிஞ்சி - இத்தனை நாள் வேறு பொருள் கொண்டிருந்...தனக்கு மிஞ்சி - இத்தனை நாள் வேறு பொருள் கொண்டிருந்தேன்.<br /><br />உங்க teasers அட்டகாசமா இருக்கு.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6837071363837552992013-08-13T19:59:13.652+05:302013-08-13T19:59:13.652+05:30தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ அப...தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ அப்படிக் குறைவாகச் செலவழித்து, எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அந்த மிச்சம் பிடித்த பணத்தை தர்மத்துக்கு செலவழிப்பது தான் ”தனக்கு மிஞ்சித் தான தர்மம்” என்பது.//<br /><br />எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அந்த மிச்சம் பிடித்த பணத்தை தர்மத்துக்கு செலவழிப்பது தான் ”தனக்கு மிஞ்சித் தான தர்மம்” என்பது.<br /><br /><br />பெற்றோர், வளர்த்தோர் ரெண்டு பேரும் சந்தோஷமாக அந்தப் பெண்ணின் கல்யாண ஏற்பாட்டை பண்ணினார்கள்.<br /><br />இந்த சம்பவத்தைப் படித்ததும் என் மெய் சிலிர்த்தது. மனம் நெகிழ்ந்து கண்களில் நீர் வந்து விட்டது. Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10033364569550243122013-08-13T14:09:05.968+05:302013-08-13T14:09:05.968+05:30தொடரதொடரGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90656492224590130232013-08-13T14:08:51.808+05:302013-08-13T14:08:51.808+05:30ஆமாம், ஏற்கெனவே படிச்சப்போவே நினைச்சேன். எப்படி அவ...ஆமாம், ஏற்கெனவே படிச்சப்போவே நினைச்சேன். எப்படி அவருக்குத் தெரியும்னு! மஹான் என்றால் அவரல்லவோ மஹான்! எப்படியோ கண்டு பிடிச்சிருக்காரே. அருமையான பதிவு. ஆயிரம்வாலாவும் படிச்சாச்சு. இனி அறுபதுக்கு அறுபதுக்கு வெயிட்டிங்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4168554985065813052013-08-12T18:49:54.864+05:302013-08-12T18:49:54.864+05:30// பெற்றோர், வளர்த்தோர் ரெண்டு பேரும் சந்தோஷமாக அந...// பெற்றோர், வளர்த்தோர் ரெண்டு பேரும் சந்தோஷமாக அந்தப் பெண்ணின் கல்யாண ஏற்பாட்டை பண்ணினார்கள்.//<br /><br />இரண்டு பக்கமும் சுபம்!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24653106921962213142013-08-12T17:48:09.100+05:302013-08-12T17:48:09.100+05:30என்ன ஆச்சர்யங்கள் என்று பார்க்கத் தான் இது.என்ன ஆச்சர்யங்கள் என்று பார்க்கத் தான் இது.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15421878731595577702013-08-12T11:35:16.243+05:302013-08-12T11:35:16.243+05:30சிறப்பு பகிர்வுகளை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்...சிறப்பு பகிர்வுகளை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52458504336534022602013-08-11T22:46:29.240+05:302013-08-11T22:46:29.240+05:30அறிவிப்புகள் அருமை. கட்டாயம் வருவோம்.
தினந்தோறும் ...அறிவிப்புகள் அருமை. கட்டாயம் வருவோம்.<br />தினந்தோறும் காலையில் விஜய் டிவியில் மகாபெரியவரின் அற்புதங்களை ஒருவர் சொல்லி வருகிறார்.கேட்பதற்கு இதமாக இருக்கிறது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23163970925228391092013-08-11T18:43:52.131+05:302013-08-11T18:43:52.131+05:30”தனக்கு மிஞ்சித் தான தர்மம்”
இத்தொடரின் பொருளினை ...”தனக்கு மிஞ்சித் தான தர்மம்” <br />இத்தொடரின் பொருளினை அற்புதமாக உரைத்தீர்கள்!<br /><br />//சர்வ சாதாரணமாக "COSMIC LEVEL" இல் விளையாடக்கூடியவர்கள் பெரியவா மாதிரி அவதார புருஷர்கள்.// நன்றி ஐயாகாரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46721194795581608932013-08-11T17:23:19.691+05:302013-08-11T17:23:19.691+05:30அன்பு நிறை அண்ணா,
தங்களை கணிணி தொடர் பகிர்வுக்கு ...அன்பு நிறை அண்ணா,<br /><br />தங்களை கணிணி தொடர் பகிர்வுக்கு அன்புடன் அழைக்கிறேன்...<br /><br />http://manjusampath.blogspot.com/2013/08/blog-post_11.htmlகதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22306470025337916932013-08-11T16:55:38.409+05:302013-08-11T16:55:38.409+05:30Ooooooooo
enammoo irrukkupol irrukku
Ayiram nilav...Ooooooooo <br />enammoo irrukkupol irrukku<br />Ayiram nilava vaa<br />aruvathilum asai varum...<br />mmmmmmmm<br />sari sari poruerrunthu parkalam..<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23711208703055080532013-08-11T16:23:03.197+05:302013-08-11T16:23:03.197+05:30//தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ ...//தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ அப்படிக் குறைவாகச் செலவழித்து, எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அந்த மிச்சம் பிடித்த பணத்தை தர்மத்துக்கு செலவழிப்பது தான் ”தனக்கு மிஞ்சித் தான தர்மம்” என்பது.//<br />'தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்ட பிறகு மற்றவர்கள்' என்றல்லவா எல்லோரும் நினைத்திருந்தோம் இத்தனை நாளும்?<br /><br />பிரிந்த மகளையும் தாய் தந்தையரையும் எத்தனை அழகாகச் சேர்த்து வைத்தார் பெரியவா!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31362955724014253902013-08-11T11:05:18.448+05:302013-08-11T11:05:18.448+05:30have a good day sirhave a good day sirashokhttps://www.blogger.com/profile/07151604896442505084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51917402058566950052013-08-11T09:35:55.296+05:302013-08-11T09:35:55.296+05:30//சர்வ சாதாரணமாக "COSMIC LEVEL" இல் விளை...//சர்வ சாதாரணமாக "COSMIC LEVEL" இல் விளையாடக்கூடியவர்கள் பெரியவா மாதிரி அவதார புருஷர்கள்.// unmai<br /><br />waiting for special pathivugal...middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.com