tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3229713732562049708..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-18]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55312478482442465272019-05-10T00:01:28.134+05:302019-05-10T00:01:28.134+05:30WHATS-APP COMMENT RECEIVED ON 09.05.2019
FROM Mr....WHATS-APP COMMENT RECEIVED ON 09.05.2019 <br />FROM Mr. RAJU alias S. NAGARAJAN, M.Com.,<br /><br />-=-=-=-=-=-=-=-=- <br />My sincere namaskarams to Gopu mama (BHEL) for depicting the life history of Sri Adi Shankara in dramatic form with beautiful but simple style of words. I have the opportunity to read all the episodes today and stunned voiceless, how much knowledge he has. I pray Lord Sankara on his Jayanthi day, to give Gopu Mama hundreds of years of peaceful life to give numerous stories of dharma to uplift our life. Crores of pranams to his lotus feet. <br />-=-=-=-=-=-=-=-=-<br /><br />Thanks a Lot, My Dear Raju.<br />அன்புடன் கோபு<br /> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17685087584444122592019-01-01T17:08:04.883+05:302019-01-01T17:08:04.883+05:30COMMENT FROM GOPALKRISHNAN, SECUNDERABAD ON 25.12....COMMENT FROM GOPALKRISHNAN, SECUNDERABAD ON 25.12.2018 THRO' MAIL<br /><br />-=-=-=-=-<br /><br />அனேக கோடி நமஸ்காரம்.<br /><br />மிகவும் அழகான சம்வாதம். இவ்வளவு சுருக்கமாகவும் அழகாகவும் சொல்ல முடியுமா? எல்லாம் பர்மாசரியார் அருள்.<br /><br />-=-=-=-=-வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39580149541044771302019-01-01T11:50:32.339+05:302019-01-01T11:50:32.339+05:30Comments Received from Mrs. PADMA SURESH ON 01.01....Comments Received from Mrs. PADMA SURESH ON 01.01.2019 thro' mail<br /><br />-=-=-=-=-<br /><br />Mama, Namaskarams. Wish you a very happy new year.<br /><br />Yesterday only I could manage some time to read the skits on Adi Shankara. Really it is awesome. The introduction of Kittu and Pattu proves your level of creative thinking and it becomes easier to reach out the minds of young children as the names Kittu and Pattu would be quite fascinating for the kids. <br /><br />Honestly, even I was not aware of all the stories narrated in the skit except a few. In fact, these stories MUST BE narrated to the children these days as it helps to develop morality in the society, respect our culture and many more positive attributes can be brought about in the community, which is the need of the hour.<br /><br />Thank you very much for sharing the skit, mama<br /><br />-=-=-=-=-<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80074407523542734892015-12-19T00:53:12.897+05:302015-12-19T00:53:12.897+05:30அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்
திரு. E.S. ...அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர் <br />திரு. E.S. SESHADRI அவர்களுக்கு:<br /><br />வணக்கம் !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2012 ஏப்ரல் மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, முதல் 16 மாத அனைத்துப் பதிவுகளிலும்,தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5052019877036245742015-12-04T00:52:47.643+05:302015-12-04T00:52:47.643+05:30-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
So far you...-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-<br />So far your Completion Status: <br /><br />301 out of 750 (40.13%) within <br />8-9 Days from 26th Nov. 2015.<br />-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=- <br /><br />அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர் <br />திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:<br /><br />வணக்கம் !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2012 ஏப்ரல் மாதம் வரை, என்னால் முதல் 16 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் VGK<br /><br />{பின்குறிப்பு:-<br />நாளை ஒரே நாளில் 40 பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்டால் அடுத்த 13 மாதங்களையும் ஒரே தாவகத்தாவி ஜுன் 2013 ஐ சுலபமாக எட்டிவிடலாம். - vgk }வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76061225509621521352015-12-04T00:49:40.417+05:302015-12-04T00:49:40.417+05:30பரிசுக்கு வாழ்த்துகள்! பட்டு-கிட்டு catchyஆன பாத்த...பரிசுக்கு வாழ்த்துகள்! பட்டு-கிட்டு catchyஆன பாத்திரங்கள்..எதிர் நீச்சல் கேரக்டர்கள்போல..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31952298501612430952015-11-25T10:59:13.972+05:302015-11-25T10:59:13.972+05:30அன்புள்ள ’சரணாகதி’ திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:
...அன்புள்ள ’சரணாகதி’ திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:<br /><br />வணக்கம் !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2012 ஏப்ரல் மாதம் முடிய, என்னால் முதல் 16 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />அடுத்த 13 மாத பதிவுகளின் மொத்த எண்ணிக்கையே வெறும் 40 மட்டுமே. அதனால் தாங்கள் மிகச்சுலபமாக ஓரிரு நாட்களிலேயே பின்னூட்டமிட்டு, ஒரே தாவாகத் தாவி ஜூன் 2013க்குச் சென்றுவிடலாம். <br /><br />இந்தப் பதிமூன்று மாத 40 பதிவுகளுக்கு மட்டும், ஒட்டுமொத்தமாக என்னால் ‘Monthly Certificate for Completion of Comments' தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு எப்போதும்போல ஒவ்வொரு மாதம் முடித்ததும் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படும்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81744759401220141842015-11-24T16:39:08.058+05:302015-11-24T16:39:08.058+05:30Dear Sir,
2012 ஏப்ரல் மாதம் வரை வருகை தந்து முடிக...Dear Sir,<br /><br />2012 ஏப்ரல் மாதம் வரை வருகை தந்து முடிக்க நினைத்துள்ளீர்கள். இருப்பினும் இடையே கீழ்க்கண்ட ஒரேயொரு பதிவு மட்டும் தங்களால் பின்னூட்டம் இடாமல் எப்படியோ விட்டுப்போய் உள்ளது.<br /><br />http://gopu1949.blogspot.in/2012/04/3-of-3.html <br /><br />அதற்கு பின்னூட்டம் எனக்குக் கிடைத்தபிறகு 'Confirmation Certificate for Monthly Completion of Comments' என்னால் அனுப்பி வைக்கப்படும். <br /><br />இது தங்களின் அவசரத் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90317660342878688842015-11-24T15:50:02.202+05:302015-11-24T15:50:02.202+05:30300---வது பதிவுக்கு வாழ்த்துகள். நீங்கள் செய்துவரு...300---வது பதிவுக்கு வாழ்த்துகள். நீங்கள் செய்துவருவது ரொம்ப பெரிய புண்ணிய பணி. நாங்க எல்லாருமே அந்த புண்ணியத்தை அடைஞ்சிருக்கோம் சந்தோஷமாகவும் மனது நிறைவாகவும் உணற முடிகிறது.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27466861304252799862015-10-21T17:03:36.512+05:302015-10-21T17:03:36.512+05:30அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:
அன்புள...அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:<br /><br />அன்புள்ள (mru) முருகு,<br /><br />வணக்கம்மா !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2012 ஏப்ரல் மாதம் வரை, முதல் பதினாறு மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65332331313680855142015-10-20T19:37:35.979+05:302015-10-20T19:37:35.979+05:30mru October 20, 2015 at 6:29 PM
//இது உங்கட 300-...mru October 20, 2015 at 6:29 PM<br /><br />//இது உங்கட 300---வது பதிவா. வாழ்த்துகள். //<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, முருகு. தங்களின் வாழ்த்துகளுக்கும் என் நன்றிகள்.<br /><br />//கமண்டு போட்டினவங்க அல்லாருமே ரொம்ப ரசிச்சு படிச்சிருக்காங்கபோல//<br /><br />அப்போ நீங்க ????? :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20907221679311517922015-10-20T18:29:45.118+05:302015-10-20T18:29:45.118+05:30இது உங்கட 300---வது பதிவா. வாழ்த்துகள். கமண்டு போ...இது உங்கட 300---வது பதிவா. வாழ்த்துகள். கமண்டு போட்டினவங்க அல்லாருமே ரொம்ப ரசிச்சு படிச்சிருக்காங்கபோல<br />mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42642462822848064272015-08-12T11:45:42.212+05:302015-08-12T11:45:42.212+05:30பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,
வணக்கம்...பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,<br /><br />வணக்கம்மா. <br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன் 2011 ஜனவரி முதல் 2012 ஏப்ரல் வரை முதல் பதினாறு மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். <br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.<br /><br />பிரியமுள்ள நட்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49684550331807524802015-08-12T10:17:48.976+05:302015-08-12T10:17:48.976+05:30ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் முழுவதும் படித...ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் முழுவதும் படித்து முடித்ததுமே மனசு மிகவும் லேசாகி விட்டது போல இருந்தது 3-வது பரிசுக்கும் 300--வது பதிவுக்கும் வாழ்த்துகள்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72962603692840281152015-06-23T19:15:54.118+05:302015-06-23T19:15:54.118+05:30ஆஹா... நேர்த்தியான திரைக்கதை அமைப்பும் வசனங்களும்!...ஆஹா... நேர்த்தியான திரைக்கதை அமைப்பும் வசனங்களும்! மூன்றாம் பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகள். ஏன் முதலிரண்டு இடங்கள் தவறிப்போயின என்பதற்கான அலசல் அருமை. அப்படித்தான் இருக்கவேண்டும் என்று எனக்கும் தோன்றுகிறது. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15199366894986556042015-06-20T17:51:13.062+05:302015-06-20T17:51:13.062+05:30அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,
அன்பு...அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,<br /><br />அன்புள்ள ஜெயா,<br /><br />வணக்கம்மா !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன் 2011 ஜனவரி முதல் 2012 ஏப்ரல் வரையிலான முதல் பதினாறு மாதங்களில் உள்ள என் அனைத்துப் பதிவுகளிலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா. <br /><br />பிரியமுள்ள நட்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40752791397720773812015-06-20T13:42:55.109+05:302015-06-20T13:42:55.109+05:30எளிமை, இனிமை.
பொதுவா ஒரு நாடகம்ன்னா காட்சி 1, 2 எ...எளிமை, இனிமை.<br /><br />பொதுவா ஒரு நாடகம்ன்னா காட்சி 1, 2 என்று போட்டு மட்டும் எழுதிக் கொடுப்பார்கள். உங்களைப் போல் ஒவ்வொரு காட்சிக்கும் இத்தனை நிமிஷங்கள் என்று எல்லாம் குறிப்பிட்டு எழுதுவார்களா என்பது சந்தேகமே.<br /><br />உங்களுடை உண்மையான உழைப்பு, SINCERITY தான் உங்களுக்குப் பரிசை வாங்கிக் கொடுத்திருக்கிறது. 500 பேரில் மூன்றாவது பரிசு என்பது மிகப் பெரிய விஷயம்.<br /><br />வழக்கம் போல் வியந்து, ரசித்து, மயங்கி நிற்கிறேன்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87054681008202168492015-05-04T12:36:11.357+05:302015-05-04T12:36:11.357+05:30முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:
அன்...முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:<br /><br />அன்புடையீர்,<br /><br />வணக்கம்.<br /><br />31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இதுவரை, 2011 ஜனவரி முதல் 2012 ஏப்ரல் வரையிலான 16 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். <br /><br />போட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :) <br /><br />என்றும் அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76508336629737869302015-05-04T04:00:02.813+05:302015-05-04T04:00:02.813+05:30தங்களுடைய படைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் எங்களுக்க...தங்களுடைய படைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் எங்களுக்குக் கிடைத்ததாகவே உணருகிறோம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19838532278069638052012-05-17T22:14:26.665+05:302012-05-17T22:14:26.665+05:30Avargal Unmaigal said...
//”ஆதி சங்கரரின் வாழ்வும்...Avargal Unmaigal said...<br />//”ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்” இந்த தொடர் பதிவுக்கு ஒண்ணோ ரெண்டோ பின்னூட்டம் போட்ட என்னையும் இந்த லிஸ்ட்லே சேர்த்திருக்கறதைப் பார்த்தா, மிக சங்கடமாக இருக்கு,வழக்கமாக உங்கள் எல்லா பதிவுகளையும் படிக்கும் நான் இந்த தொடர்பதிவை படிக்கவில்லை உண்மையான காரணம் எந்த மத ரீதியாக வரும் செய்திகளுக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுத்து படிப்பதில்லை என்பதால்தான்.//<br /> <br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமாந்த நன்றிகள்.<br /><br />”அவர்கள் உண்மைகள்” என்பது போலவே உள்ளதை உள்ளபடி உண்மையாக எடுத்துக்கூறியுள்ளது எனக்கு மிகவும் பிடித்துள்ளது.<br /><br />நானும் உங்களைப்போலவே தான்.<br /><br />எனக்கு விருப்பமில்லாத எந்தப் பதிவுக்கும் பின்னூட்டமிடுவது கிடையாது. நேரம் கிடைத்தால் அனைத்தையும் படிப்பேன்.<br /><br />நான் படித்தவற்றில் என்னைக் கவரும் விஷயம் ஏதாவது இருந்தால் மட்டும் பின்னூட்டம் அளிப்பேன்.<br /><br />பொதுவாக ஆபாசத் தலைப்புகள், ஆபாசப்படங்கள், அரசியல் பற்றியவை, பெண்களை இழிவு படுத்துபவை, நமது பாரம்பர்ய கலாச்சாரத்தையும் பண்பாடுகளையும் கேலி செய்பவை இவற்றையெல்லாம், பின்னூட்டமிட்டு ஆதரிப்பது கிடையாது. <br /><br />வெளியிடுவது, படிப்பது, கருத்துக் கூறுவது இவையெல்லாம் அவரவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைப் பொருத்த சமாசாரங்கள்.<br /><br />அதனால் தாங்கள் என் பதிவுகள் அனைத்துக்கும் வராமல் கருத்திடாமல் விட்டுவிட்டீர்களே என எனக்கு எந்தவித வருத்தமும் கிடையாது.<br /><br />//ஆனால் நீங்கள் எழுதிய இந்த ”ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்” தொடர்பதிவு அனேக மக்களை கவர்ந்து இருக்கும் என்பதில் ஐயமில்லை.உங்களின் இந்த விடாமுயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.<br /><br />உங்களின் நல்ல மனசுக்கு நன்றி திரு.கோபாலகிருஷ்ணன் ஐயா..//<br /><br /><br />தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, நண்பரே.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72414741414633793072012-05-17T18:52:27.228+05:302012-05-17T18:52:27.228+05:30”ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்” இந்த தொடர் பதிவு...”ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்” இந்த தொடர் பதிவுக்கு ஒண்ணோ ரெண்டோ பின்னூட்டம் போட்ட என்னையும் இந்த லிஸ்ட்லே சேர்த்திருக்கறதைப் பார்த்தா, மிக சங்கடமாக இருக்கு,வழக்கமாக உங்கள் எல்லா பதிவுகளையும் படிக்கும் நான் இந்த தொடர்பதிவை படிக்கவில்லை உண்மையான காரணம் எந்த மத ரீதியாக வரும் செய்திகளுக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுத்து படிப்பதில்லை என்பதால்தான். ஆனால் நீங்கள் எழுதிய இந்த ”ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்” தொடர்பதிவு அனேக மக்களை கவர்ந்து இருக்கும் என்பதில் ஐயமில்லை.உங்களின் இந்த விடாமுயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.<br /><br /><br /><br /> உங்களின் நல்ல மனசுக்கு நன்றி திரு.கோபாலகிருஷ்ணன் ஐயா..Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12870129663885139922012-05-17T17:15:39.641+05:302012-05-17T17:15:39.641+05:30Mira said...
//your hardwork shines in every post ...Mira said...<br />//your hardwork shines in every post Gopu sir which deserves the award.<br /><br />charachters pattu and kittu innovation is very good and is very apt to describe the parts that are not played.//<br /><br />Thanks for your kind entry & valuable Comments, Mira.<br /><br />Anbudan<br />GOPUவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28034318114198183772012-05-17T15:22:42.205+05:302012-05-17T15:22:42.205+05:30your hardwork shines in every post Gopu sir which ...your hardwork shines in every post Gopu sir which deserves the award.<br /><br />charachters pattu and kittu innovation is very good and is very apt to describe the parts that are not played.Mirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18203417209779350262012-05-15T18:42:02.750+05:302012-05-15T18:42:02.750+05:30cheena (சீனா) said...
//அன்பின் வை.கோ
அகில் இந்தி...cheena (சீனா) said...<br />//அன்பின் வை.கோ<br /><br />அகில் இந்திய அளவில் மூன்றாவது பரிசு வாங்கியமைக்கும் முன்னூறாவது பதிவினிற்கும் பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள். ஒன்று பட்டுவும் கிட்டுவும் இருப்பதினால் தான் நாடகம் வெற்றி பெற்றிருக்க முடிந்திருக்கும்.//<br /><br />அன்பின் சீனா ஐயா, வணக்கம்.<br /><br />தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது, ஐயா.<br /><br />//திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் நடத்திய பாராட்டு விழாவினிற்கும் நல்வாழ்த்துகள். கூட நிற்பவர் கிரிஜா மணாளணா ? என்னுடைய நெருங்கிய நண்பர்.//<br /><br />ஆம் ஐயா. என் அருகில் கட்டம்போட்ட சட்டை அணிந்து நிற்பவர் “கிரிஜா மணாளன்” என்ற புனைப்பெயரில் எழுதும் நந்தகோபால் அவர்களே! எனக்கும் அவர் மிகவும் நெருங்கிய நண்பரும், என்னுடன் BHEL இல் சேர்ந்து 1975-1980 வாக்கில் ஒரே துறையில் [OP&C Operation Planning & Control] பணியாற்றியவரும், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத்தில் அன்று பொருளாளராக பொறுப்பில் இருந்தவரும் ஆவார். மிகவும் தங்கமான மனிதர் தான், தங்களைப்போலவே!!<br /><br /><br />//நல்லதொரு பதிவு. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா//<br /><br />மிக்க நன்றி, மகிழ்ச்சி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9109200374910800522012-05-15T16:14:42.654+05:302012-05-15T16:14:42.654+05:30அன்பின் வை.கோ
அகில் இந்திய அளவில் மூன்றாவது பரிசு...அன்பின் வை.கோ<br /><br />அகில் இந்திய அளவில் மூன்றாவது பரிசு வாங்கியமைக்கும் முன்னூறாவது பதிவினிற்கும் பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள். ஒன்று பட்டுவும் கிட்டுவும் இருப்பதினால் தான் நாடகம் வெற்றி பெற்றிருக்க முடிந்திருக்கும். திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் நடத்திய பாராட்டு விழாவினிற்கும் நல்வாழ்த்துகள். கூட நிற்பவர் கிரிஜா மணாளணா ? என்னுடைய நெருங்கிய நண்பர். நல்லதொரு பதிவு. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com