tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3235749559644915806..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ’கீதமஞ்சரி’யின் ’என்றாவது ஒரு நாள்’ ...... Part 2 of 5வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1372621565538011382015-11-09T08:32:06.284+05:302015-11-09T08:32:06.284+05:30Mail message from ஆச்சி on 09.11.2015 .... 5.52 AM...Mail message from ஆச்சி on 09.11.2015 .... 5.52 AM<br /><br />Ennaal comment Box il comment publish kodukka mudiyavillai..so inge therivikiren.<br /><br />மற்றவர்களுக்கு பெருமை சேர்ப்பதில் எள்ளளவும் குறையற்ற Vgk sir, <br /><br />எழுத்தாற்றல் மிக்க கீதா அவர்களின் மொழி பெயர்ப்பு படைப்பினை தங்களது நடையில் பகிர்ந்தளித்துள்ளீர்கள்.<br /><br />-=-=-=-=-=-<br /><br />வாங்கோ ஆச்சி, வணக்கம்மா. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)<br /><br />தங்களுக்கும் தங்கள் கணவர், குழந்தைகள் இருவருக்கும் + தங்கள் இல்லத்தில் உள்ள மாமியார் போன்ற மற்ற உறவினர்கள் அனைவருக்கும் என் அன்பான இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.<br /><br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38551522409299585872015-10-17T13:48:30.759+05:302015-10-17T13:48:30.759+05:30இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 11:44 AM
வாங்க...இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 11:44 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//அணை கடந்த வெள்ளம் போல் வாழ்நாளில் வறுமையும் வெறுமையும் கொண்ட எழுத்தாளர் மரணத்தின் பின்னே பெற்ற பெருமைகள் அவருக்கு என்ன பயனைத்தந்திருக்கமுடியும்..?!!//<br /><br />மிகவும் யோசிக்க வைக்கும் விஷயம்தான். ஒருவர் உயிருடன் இருக்கும்வரை அவரின் அருமை + பெருமைகளை பிறர் சரிவர அறிவதோ புரிவதோ இல்லை. இதுதான் உலகம் என்று ஆகிவிட்டது. என்ன செய்ய?<br /><br />//விமர்சனமாக அளிக்காது புகழுரைகள் தந்தது அருமை...//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.<br /><br />விமர்சன வித்தகிகளின் படைப்புகளுக்கு மிகச் சாதாரணமானவனான நான் எப்படி விமர்சனம் எழுத இயலும்? :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79916171722296235482015-10-17T11:44:18.443+05:302015-10-17T11:44:18.443+05:30அணை கடந்த வெள்ளம் போல் வாழ்நாளில் வறுமையும் வெறுமை...அணை கடந்த வெள்ளம் போல் வாழ்நாளில் வறுமையும் வெறுமையும் கொண்ட எழுத்தாளர் மரணத்தின் பின்னே பெற்ற பெருமைகள் அவருக்கு என்ன பயனைத்தந்திருக்கமுடியும்..?!!<br /> விமர்சனமாக அளிக்காது புகழுரைகள் தந்தது அருமை...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70035353235694532282015-09-11T01:35:06.561+05:302015-09-11T01:35:06.561+05:30AngelinSeptember 10, 2015 at 10:09 PM
வாங்கோ, வணக...AngelinSeptember 10, 2015 at 10:09 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ஒரு படைப்பாளிக்கு எத்தனை துன்பங்கள் :(<br />இறந்த பின் இவ்வளவு கவுரவம் செய்து என்னபயன் ?//<br /><br />மிகச்சரியாகச் சொன்னீர்கள். <br /><br />தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34915214566585118352015-09-10T22:09:05.881+05:302015-09-10T22:09:05.881+05:30ஒரு படைப்பாளிக்கு எத்தனை துன்பங்கள் :(
இறந்த பின்...ஒரு படைப்பாளிக்கு எத்தனை துன்பங்கள் :(<br /> இறந்த பின் இவ்வளவு கவுரவம் செய்து என்னபயன் ? Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4684033280795354432015-09-10T18:42:48.442+05:302015-09-10T18:42:48.442+05:30தங்கள் வருகைக்கும் கோபு சாரின் அசாத்தியத் திறமை கு...தங்கள் வருகைக்கும் கோபு சாரின் அசாத்தியத் திறமை குறித்த தங்கள் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி கோமதி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19738127653291722862015-09-10T18:41:55.527+05:302015-09-10T18:41:55.527+05:30கோபு சாரின் திட்டமிடலும் செய்நேர்த்தியும் எப்போதும...கோபு சாரின் திட்டமிடலும் செய்நேர்த்தியும் எப்போதும் எனது மலைப்புக்குரியவை... கற்றுக்கொள்ள அநேகம் உண்டு அவரிடம். கருத்துக்கு மிகவும் நன்றி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17881296352736500362015-09-10T18:38:41.309+05:302015-09-10T18:38:41.309+05:30வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஜெயந்தி மே...வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஜெயந்தி மேடம். இன்று அவரைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் உலகம் அன்று அவரைப் பிச்சைக்காரராக்கிப் பார்த்ததுதான் கொடுமை... எல்லா எழுத்தாளர்களின் தலையெழுத்தும் இதுதான்போலும்.. தக்க தருணத்தில் ஒரு நல்ல தோழி மட்டும் கிடைத்திராவிட்டால் அவரை இன்று உலகம் மறந்தே போயிருக்கும். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20208351552931427872015-09-10T18:36:05.529+05:302015-09-10T18:36:05.529+05:30கருத்துக்கும் தொடர்வதற்கும் மிகவும் நன்றி. கருத்துக்கும் தொடர்வதற்கும் மிகவும் நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7008456996997611562015-09-10T18:35:37.305+05:302015-09-10T18:35:37.305+05:30தங்கள் வருகைக்கும் நூலை வாசிக்கும் ஆர்வத்துக்கும் ...தங்கள் வருகைக்கும் நூலை வாசிக்கும் ஆர்வத்துக்கும் மிகவும் நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14515236326149150432015-09-10T18:34:26.444+05:302015-09-10T18:34:26.444+05:30தங்கள் வருகைக்கும் பதிவு பற்றிய கருத்துக்கும் மிகவ...தங்கள் வருகைக்கும் பதிவு பற்றிய கருத்துக்கும் மிகவும் நன்றிங்க முஹம்மது நிஜாமுத்தீன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31961759069013044342015-09-10T18:33:49.020+05:302015-09-10T18:33:49.020+05:30மூலக்கதாசிரியரின் பெருமைகளை மிக அழகாக வாசகரிடம் கொ...மூலக்கதாசிரியரின் பெருமைகளை மிக அழகாக வாசகரிடம் கொண்டுசேர்க்கும் முயற்சியை மிக அழகாகப் படங்களுடனும் தகவல்களுடனும் கோபு சார் பதிவிட்டிருப்பதே எனக்குப் பெருமையாக உள்ளது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23052693983351795292015-09-10T18:31:55.592+05:302015-09-10T18:31:55.592+05:30ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால் அதில் தாங்கள் காட்ட...ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால் அதில் தாங்கள் காட்டும் முழு அர்ப்பணிப்பும் போற்றத்தக்கது. நன்றி கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52062148846861605312015-09-10T18:31:12.556+05:302015-09-10T18:31:12.556+05:30வாழ்க்கையின் அனுபவங்களே கதைகளாகிவிட்டன போலும்.. இவ...வாழ்க்கையின் அனுபவங்களே கதைகளாகிவிட்டன போலும்.. இவ்வளவுக்கும் அவருக்கு முற்றிலும் காது கேட்காது என்பது எவ்வளவு பெரிய ஆச்சர்யம்! வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39221974299484936792015-09-10T18:30:30.157+05:302015-09-10T18:30:30.157+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62685684114461932172015-09-10T18:30:13.843+05:302015-09-10T18:30:13.843+05:30வறுமையின் பிடியில் சிக்கி, பிச்சைக்காரனாகி, மனநிலை...வறுமையின் பிடியில் சிக்கி, பிச்சைக்காரனாகி, மனநிலை பாதிக்கப்பட்டு தற்கொலை முயற்சிவரை போன ஒரு படைப்பாளியை மீட்டெடுத்த திருமதி இஸபெல்லுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். உண்மையே பூந்தளிர். வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37266222354531499232015-09-10T18:28:59.238+05:302015-09-10T18:28:59.238+05:30தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ஜன...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ஜனா சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8373053137154264382015-09-10T18:28:40.005+05:302015-09-10T18:28:40.005+05:30வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மகேஸ்வரி. ...வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மகேஸ்வரி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12933782697744883552015-09-10T18:28:08.666+05:302015-09-10T18:28:08.666+05:30வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சசி.வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சசி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44864539945209714532015-09-10T18:27:42.511+05:302015-09-10T18:27:42.511+05:30வாழும் நாளில் திறமையாளர்களைப் போற்றவும் புகழவும் ம...வாழும் நாளில் திறமையாளர்களைப் போற்றவும் புகழவும் மனம் வருவதில்லை.. ஆனால் இறந்தபிறகு... <br /><br />புதுமைப்பித்தன் அவர்களின் கவி வரிகள் எவ்வளவு யதார்த்தம். <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17816342036412784562015-09-10T18:25:19.987+05:302015-09-10T18:25:19.987+05:30கோபு சாரின் சிறப்பான முயற்சியால் கதைகளை மட்டுமின்ற...கோபு சாரின் சிறப்பான முயற்சியால் கதைகளை மட்டுமின்றி மூல ஆசிரியர் பற்றியும் பலரும் அறியமுடிந்திருப்பது மகிழ்வளிக்கிறது. நன்றி தனபாலன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30648107638482331292015-09-10T18:24:24.761+05:302015-09-10T18:24:24.761+05:30வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஐயா. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27701394851355093092015-09-10T18:23:55.898+05:302015-09-10T18:23:55.898+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம். புத்தகத்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம். புத்தகத்தில் உள்ள ஆசிரியர் குறிப்பு மட்டுமே என் உபயம். மற்றபடி உரிய படங்களை இணையத்தில் தேடிப் பதிந்ததெல்லாம் கோபு சாரின் முயற்சியே. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80713925211983873072015-09-10T18:22:55.902+05:302015-09-10T18:22:55.902+05:30எழுத்தை ஆளத்தெரிந்தவர்களுக்கு அந்த எழுத்தைக் காசாக...எழுத்தை ஆளத்தெரிந்தவர்களுக்கு அந்த எழுத்தைக் காசாக்கத் தெரிவதில்லை. அவர்களுடைய பரிதாப நிலையை எண்ணி மனம் வலிக்கத்தான் செய்கிறது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45881232325834126412015-09-10T16:58:56.122+05:302015-09-10T16:58:56.122+05:30தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி தோ...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி தோழி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com