tag:blogger.com,1999:blog-1496264753268103215.post328644896053415870..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK 29 - அட்டெண்டர் ஆறுமுகம் வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31880253632012661272018-09-18T03:15:31.029+05:302018-09-18T03:15:31.029+05:30வாங்கோ, வணக்கம்.
என் தினசரி வாட்ஸ்-அப் வெளியீட்டு...வாங்கோ, வணக்கம்.<br /><br />என் தினசரி வாட்ஸ்-அப் வெளியீட்டு இணைப்பினைப் பார்த்து இங்கு வந்துள்ள தாங்கள் யார் என்று என்னால் யூகிக்க இயலவில்லை. <br /><br />எனினும் என் வலைத்தளப்பக்கம் தங்களின் அன்பான முதல் வருகைக்கும், அழகான சொந்த அனுபவக் கருத்துக்களுக்கும், மனத்திருப்தி அடைந்த பிறகு .... நமக்கு இதுவே போதும்; இதுதான் நிம்மதி; இதுதான் நல்லது; பிரமோஷன் மட்டுமே வாழ்க்கையல்ல என அருமையானதொரு முடிவெடுத்து, செயல்பட்டது கேட்க எனக்கும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.<br /><br />’பிரமோஷன்’ என்ற தலைப்பிலேயே ஓர் மிகச்சிறிய <br />நகைச்சுவை சிறுகதை வெளியிட்டுள்ளேன். அதற்கான இணைப்பு: http://gopu1949.blogspot.com/2011/10/blog-post_09.html முடிந்தால் படியுங்கோ.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67989811371130971072018-09-17T22:28:56.205+05:302018-09-17T22:28:56.205+05:30Dear gopalalrishnan, very good story x attender ar...Dear gopalalrishnan, very good story x attender arumugam. After joining Shaw Wallace, I did not join <br />Lic service based on policy * pay me forty call me thotty * though promotions were offered, neglected them, as I was contended with salary, bonus and job satisfaction.thanks Anonymoushttps://www.blogger.com/profile/16898158975678124550noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53933586291979995742016-12-02T20:23:52.423+05:302016-12-02T20:23:52.423+05:30மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராள...மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:<br /><br />முதல் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/08/vgk-29-01-03-first-prize-winners.html<br /><br />இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/08/vgk-29-02-03-second-prize-winners.html<br /><br />மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:<br />http://gopu1949.blogspot.in/2014/08/vgk-29-03-03-third-prize-winner.html<br /><br />சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42586122451717466102016-11-04T13:25:43.108+05:302016-11-04T13:25:43.108+05:30இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தள...இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், வெளியிட்டிருந்தபோது அதிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 51<br /><br />அதற்கான இணைப்பு:<br /><br />http://gopu1949.blogspot.in/2011/09/blog-post_20.html<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14587781255631962032015-12-20T15:45:02.946+05:302015-12-20T15:45:02.946+05:30My Dear Mr. Seshadri Sir,
வாங்கோ, வணக்கம்.
கதைய...My Dear Mr. Seshadri Sir, <br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. <br /><br />//பாத்திரத்தை மனதில் பதிய வைப்பதில் ஆசிரியரின் திறன். அட்டெண்டர் ஆறுமுகத்தின் தோற்றத்தை நான்கே வரிகளில் நயம்பட உரைப்பதன் மூலம் வெளிப்படுகிறது..//<br /><br />மிக்க மகிழ்ச்சி<br /><br />தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89500888890670699612015-12-20T09:44:00.517+05:302015-12-20T09:44:00.517+05:30ஒரு நல்ல நிர்வாகி தன்னிடம் பணியாற்றும் கடைநிலை ஊழி...ஒரு நல்ல நிர்வாகி தன்னிடம் பணியாற்றும் கடைநிலை ஊழியரின் கருத்துக்களைக் கூடக் கேட்டறிந்து, அதில் ஏற்புடையவற்றைப் பரிசீலித்து ஆவன செய்ய முயன்றால், அந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களிடத்தில் நன்மதிப்பைப் பெறுவதோடு மட்டுமன்றி, அந்தக் கம்பெனியோ அல்லது அலுவலகமோ ஒரு நல்ல உயர்வைப் பெறும் என்பதில் ஐயமில்லை.<br /><br /> <br /><br />பாத்திரத்தை மனதில் பதிய வைப்பதில் ஆசிரியரின் திறன். அட்டெண்டர் ஆறுமுகத்தின் தோற்றத்தை நான்கே வரிகளில் நயம்பட உரைப்பதன் மூலம் வெளிப்படுகிறது..<br /><br />இன்பம் என்பது துன்பத்தோடு கூடியது. வாழ்வில் இன்பத்திற்கு பணமும் அவசியம். தேவைக்கேற்ப பொருளீட்ட எந்தப் பணியில் இருந்தாலும் திறம்பட செயலாற்றி, நேரிய வழியில் செயல்பட்டு நம் கடமையில் தவறாது இருத்தல் ஒன்றே போதுமானது. பிறர் நம் பதவி குறித்தோ, செயல் குறித்தோ விமர்சிப்பதைப் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. <br /><br /> <br /><br />உள்ளத்தனையது உயர்வு. எனவே தாழ்வு மனப்பான்மை அகற்றி, திறம்பட செயலாற்றி வரும் வாய்ப்புகளைத் தவறவிடாமல் பயன்படுத்தினால் உயர்வு நிச்சயம் என்பதை எளிமையான கதாபாத்திரங்களின் துணைகொண்டு, கோர்வையாகவும், ஆழமாகவும் உணர்த்திச் செல்கிறார்.<br />காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77742690603783961932015-12-09T23:26:32.829+05:302015-12-09T23:26:32.829+05:30உண்மை உழைப்பு வீணாவதில்லை. யதார்த்தக் கதை.உண்மை உழைப்பு வீணாவதில்லை. யதார்த்தக் கதை.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17613330628584670052015-12-04T12:42:22.622+05:302015-12-04T12:42:22.622+05:30அட்டெண்டர் ஆறுமுகம் தன் மத ஆதங்கத்தை வாய்விட்டு ச...அட்டெண்டர் ஆறுமுகம் தன் மத ஆதங்கத்தை வாய்விட்டு சொன்னதால் மேலதிகாரியும நல்ல முடவு எடுத்தார. வாயுள்ள பிள்ளை. பிழைக்கத்தெரிந்த பிள்ளைதான். நல்ல கருத்தை சொன்ன கதை.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74031474716956434472015-11-02T12:17:29.677+05:302015-11-02T12:17:29.677+05:30நிக்காஹ்னு வாரப்பதா இன்னாலா யோசிக்குறாய்ங்க. வாய்...நிக்காஹ்னு வாரப்பதா இன்னாலா யோசிக்குறாய்ங்க. வாய்வுட்டு கேட்டுகிட்டதால பதவி ஒயர்வு கெடச்சிச்சி. வாயுள்ள புள்ளதா பொளச்சிகிடும் போல.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27731145984333265212015-10-24T19:26:22.730+05:302015-10-24T19:26:22.730+05:30வழக்கம் போல் சூப்பர் கதை.
//என்று உற்சாகமாகப் பேச...வழக்கம் போல் சூப்பர் கதை.<br /><br />//என்று உற்சாகமாகப் பேசினார் சம்பந்தி. சம்பந்தியின் இந்தப் பேச்சு நம் ஆறுமுகத்துக்கும் மிகவும் ஆறுதல் அளிப்பதாக இருந்தது.//<br /><br />உங்கள் எழுத்துக்களில் எப்பொழுதும் நேர்மறை எண்ணங்கள் இழையோடும். ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22962341726721194152015-08-30T17:44:57.218+05:302015-08-30T17:44:57.218+05:30கதை நல்லா இருக்கு. செய்யும் தொழிலே தெய்வம். இதி...கதை நல்லா இருக்கு. செய்யும் தொழிலே தெய்வம். இதில உயர்வென்ன தாழ்வென்ன?. பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24504921612306460922015-07-23T05:46:26.182+05:302015-07-23T05:46:26.182+05:30பதவியின் பெயர் ஒரு கௌரவமாகத்தான் கருதப்படுகிறது.பதவியின் பெயர் ஒரு கௌரவமாகத்தான் கருதப்படுகிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28716866674734185862015-02-01T00:51:18.802+05:302015-02-01T00:51:18.802+05:30இந்தக்கதைக்கு திருமதி. ராதாபாலு அவர்கள் எழுதி அனுப...இந்தக்கதைக்கு திருமதி. ராதாபாலு அவர்கள் எழுதி அனுப்பியிருந்த விமர்சனம் அவர்களின் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டுள்ளது. <br /><br />இணைப்பு: http://enmanaoonjalil.blogspot.com/2014/11/vgk-29.html<br /><br />போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாமல் இருந்தும்கூட, அதை தன் வலைத்தளத்தினில் வெளியிட்டுச் சிறப்பித்துள்ள திருமதி. ராதாபாலு அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16695557744091309812014-08-22T13:34:16.428+05:302014-08-22T13:34:16.428+05:30அட்டெண்டர் ஆறுமுகத்தின் வருத்தத்தை தீர்த்து வைத்த ...அட்டெண்டர் ஆறுமுகத்தின் வருத்தத்தை தீர்த்து வைத்த மேலதிகாரிக்கு நல்ல மனது. பாராட்டுகள் சார்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55952024251440973092014-08-04T09:37:19.125+05:302014-08-04T09:37:19.125+05:30 நாலு முறை பின்னூட்டம் கொடுத்தேன். போச்சா இல்லையா... நாலு முறை பின்னூட்டம் கொடுத்தேன். போச்சா இல்லையானு தெரியலை. இங்கே குரங்கார் இல்லை. புறாக்கள் தான் நிறைய அவை தூக்கி வந்து கொடுக்கத் தான் செய்யும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13628315880075338272014-08-03T10:36:54.903+05:302014-08-03T10:36:54.903+05:30அருமையான கதை! சம்பந்தியின் வார்த்தைகள் பொன்னான வா...அருமையான கதை! சம்பந்தியின் வார்த்தைகள் பொன்னான வார்த்தைகள்! "PAY ME FORTY - CALL ME தோட்டி” அப்போதே இருந்திருக்கின்றது....பல தொழிற் கூடங்களில் சேரும்போது என்ன பதவியோ அதே பதவியில் ரிட்டையர் ஆகும்வரை இருக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்! நல்ல மனித நேயம் மிக்க மானேஜர்! <br /><br />சொல்லப்பட்ட விதம் அழகு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7540779726964852014-08-02T12:59:08.658+05:302014-08-02T12:59:08.658+05:30பதவி உயர்வு கிடைத்தாலும் பழைய வேலையை வைத்தே அழைக்...பதவி உயர்வு கிடைத்தாலும் பழைய வேலையை வைத்தே அழைக்கபடுவது நடக்கும் விஷயம்தான்.<br /><br />ஆறுமுகம் அவர்களின் சம்பந்தி சொல்வது அருமை.<br />நேர்மையாக எநத தொழிலும் செய்யலாம் அதில் உயர்த்தி தாழ்த்தி என்ன செய்யும் தொழிலே தெய்வம் தான் அதை சரியாக செய்தால் உயர்வு நிச்சயம்.<br />அருமையான கதை.<br />வாழ்த்துக்கள்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75739750048537828252014-08-02T11:25:14.968+05:302014-08-02T11:25:14.968+05:30ஆரம்ப காலத்தில் முத்திரையிடப்படுவது கடைசி வரையில் ...ஆரம்ப காலத்தில் முத்திரையிடப்படுவது கடைசி வரையில் அவ்வாறே நடந்துவிடுகிறது. சில மாற்றங்களை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை பல நிலைகளில் தோற்றே விடுகின்றன என்பதற்கு இக்கதை மிகச்சிறந்த உதாரணம். நல்ல நீதிக்கதை போல அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4425710071837187872014-08-01T22:10:27.112+05:302014-08-01T22:10:27.112+05:30எத்தனையோ நபர்களுக்கு உதவியாக அட்டெண்ட் செய்தவருக்க...எத்தனையோ நபர்களுக்கு உதவியாக அட்டெண்ட் செய்தவருக்குப் பெண் கல்யாணத்தில் சங்கடம். அதை முறையாகத் தீர்த்து வைக்கும் அருமையான மேலதிகாரி. நேரே காண்பது போலப் படங்கள். மிக அருமை கோபு சார். க்ளார்க் பதவி கிடைத்தும் சக ஊழியர்கள் அவரைச் சரியாக மதிப்பிடவில்லையே என்று வருத்தம். இதுவும் நடப்பதுதானே. ஆறுமுகம் அவர்களின் சம்பந்தி நடந்து கொள்ளும் மேன்மை நெகிழவைக்கிறது.. நல்ல என்றும் நிகழக் கூடிய கதை. வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7000283982771458382014-08-01T21:57:55.399+05:302014-08-01T21:57:55.399+05:30அன்பின் வை.கோ - கதை அருமை - சிந்தனை நன்று - பதவி உ...அன்பின் வை.கோ - கதை அருமை - சிந்தனை நன்று - பதவி உயர்வே இல்லாத பதவிகளில் இருக்கும் பலரின் பிரசனைகள் இவைகள் தான். நல்ல நேரத்தில் கை கொடுக்கும் மேலாளர், ஆறுமுகத்தின் சம்பந்தி, அலுவலகத்தில் ஆவன செய்யும் உயர் பதவிகளில் இருக்கும் நல்லவர்கள் -அனைவரின் உதவிகள் ஆறுமுகத்திற்குக் கை கொடுத்ததன் விளைவு திருமணம் சிறப்பாக நடைபெற்றிருக்கும் - அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - கதை அருமை - இரசித்தேன் - இரண்டாவது மறுமொழி - முதல் மறுமொழியினை காக்காயோ குரங்கோ தூக்கிச் சென்று விட்டன. மற்படியும் ஒரு மறுமொழி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90988035006367091952014-08-01T17:14:07.716+05:302014-08-01T17:14:07.716+05:30அட்டெண்டர் ஆறுமுகத்திற்குக் கூட சம்பந்தி ப்ரமோஷனுக...அட்டெண்டர் ஆறுமுகத்திற்குக் கூட சம்பந்தி ப்ரமோஷனுக்கு முன்<br />வேலை ப்ரமோஷன் அவசியமாகப்பட்டது. பெண்ணைப் பெற்றவர்<br />மதிப்பு வேண்டுமே என்ற கோணத்தில் எவ்வளவு தேவைகள்.<br />பாருங்கள் நல்ல சம்பந்தியே கிடைத்து விட்டார். நல்ல கதைப்போக்கு. மனம்தான் வேண்டும். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47264885277341184802014-08-01T15:19:56.326+05:302014-08-01T15:19:56.326+05:30அட்டெண்டர் ஆறுமுகத்தின் நியாயமான கவலை! அதை நிவர்த்...அட்டெண்டர் ஆறுமுகத்தின் நியாயமான கவலை! அதை நிவர்த்தி செய்த கனிவான மேனேஜர்! வேலையில் என்ன இருக்கு? என்று எந்த தொழிலானாலும் அதில் ஓர் சிறப்பு இருக்கு என்று சொன்ன அவரின் சம்பந்தி மூவரூமே என்னை கவர்ந்த கதை மாந்தர்கள் ஆனார்கள்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44470967607722369102014-08-01T12:39:53.524+05:302014-08-01T12:39:53.524+05:30பங்கு பெறும் அனைத்து விமரிசகர்களுக்கும் அட்வான்ஸ் ...பங்கு பெறும் அனைத்து விமரிசகர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-935735034512213622014-08-01T11:13:52.850+05:302014-08-01T11:13:52.850+05:30கலந்து சிறப்பிக்கும் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்...கலந்து சிறப்பிக்கும் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26603465822849649092014-08-01T06:51:39.994+05:302014-08-01T06:51:39.994+05:30சிறப்பான சிறுகதை ஐயா
படித்தேன்
ரசித்தேன்
நன்றிசிறப்பான சிறுகதை ஐயா<br />படித்தேன்<br />ரசித்தேன்<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com