tag:blogger.com,1999:blog-1496264753268103215.post329205860549203527..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: அன்பு நிரம்பி வழியும் காலிக் கோப்பை [துபாய்-20]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9708534597889577342017-10-25T19:58:56.926+05:302017-10-25T19:58:56.926+05:30நெல்லைத் தமிழன் October 25, 2017 at 4:22 PM
வாங்க...நெல்லைத் தமிழன் October 25, 2017 at 4:22 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//கோப்பை படங்களுடன் அழகாக இருக்கு.//<br /><br />ஆம். அழகாகத்தான் இருக்குது.<br /><br />//நான் இதனைப்போல் பிரிண்ட் பண்ணுவதை வாங்குவதில்லை (முதல்ல என் பசங்களுக்குக் கொடுக்கலாமான்னு 10 வருஷத்துக்கு முன்னால் யோசிச்சேன். அப்புறம் கைதவறி உடைந்துவிட்டால் மனது மிகவும் சஞ்சலம் அடைந்துவிடும்னு அந்த ஐடியாவையே செயல்படுத்தலை)//<br /><br />ஆமாம். இந்தக்கோப்பையும் கொரியர் பார்ஸலில் ஹரியானா மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டு திருச்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது. உடையாமல் வந்துள்ளதே எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அன்புடனும் சிரத்தையுடனும் உடையாமல் அழகாக பேக்கிங் செய்திருப்பார்கள் போலிருக்குது. நான் இப்போதும் அதை யாரும் தொட்டுப்பார்த்து, உடைத்துவிடாமல் இருக்க, ஷோ கேஸில் சற்றே உள் அடங்கி வைத்துள்ளேன். <br /><br />//உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி.<br /><br />//"அர்ச்சனை செய்துவிட்டு வெண்பொங்கல் பிரஸாதத் தூக்கு சஹிதம் " - ஆஹா... இதை முன்னமேயே சொல்லவில்லையே. கோவிலுக்குப் போனால் ப்ரசாதம் தூக்கிலேயே வாங்கலாமா? (:) ) //<br /><br />ஜன்ம நக்ஷத்திரத்திற்காக, முன்கூட்டியே சொல்லி வைத்து வெண்பொங்கலுக்கும், அர்ச்சனைப் பொருட்களுக்குமாக மொத்தமாக பணம் கட்டிவிடணும். அர்ச்சனை செய்யும் பட்டருக்கும், மடப்பள்ளி ஆசாமிக்கு தனியாக சம்பாவனை (காணிக்கை) கொடுத்து விடுவதும் உண்டு. போகவர ஆட்டோ உள்பட இப்போதெல்லாம் ரூ. 500 வரை ஆகி வருகிறது. நாம் கொண்டுசெல்லும் தூக்கில் ஒரு அரை தூக்கோ அல்லது கால் தூக்கோ (சுமார் 10 கரண்டிகளுக்குக் குறையாமல் தருவார்கள். ஏனோ இப்போதெல்லாம் நெய் மணமாக இருப்பது இல்லை. ஆத்துக்கு வந்ததும் பொங்கலில் கொஞ்சம் சூடு இருக்கும்போதே நாம் நம் ஆத்து நெய்யை விட்டுக்கொண்டு ‘கோவிந்தா ..... கோவிந்தா’ எனச் சொல்லி சாப்பிட்டு விட வேண்டும். :)<br /><br />//சென்றமுறை தாயுமானவர் கோவிலுக்குச் சென்றபோது அர்ச்சகர், முதல்ல பிரசாதம் வாங்கிக்கோங்கோ (பக்கத்தில் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்), தீர்ந்துவிடப் போகிறது என்று சொன்னார்கள். அருமையான வெண்பொங்கல். இப்போது அதன் நினைவு வந்துவிட்டது.//<br /><br />அப்படியா ! சில சமயங்களில் சில கோயில்களில் மட்டும், அந்தப் பிரஸாதங்கள் தேவாமிர்தம் போல ருசியாக இருப்பதும் உண்டு.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. <br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38359238106513707522017-10-25T16:22:50.384+05:302017-10-25T16:22:50.384+05:30கோப்பை படங்களுடன் அழகாக இருக்கு. நான் இதனைப்போல் ப...கோப்பை படங்களுடன் அழகாக இருக்கு. நான் இதனைப்போல் பிரிண்ட் பண்ணுவதை வாங்குவதில்லை (முதல்ல என் பசங்களுக்குக் கொடுக்கலாமான்னு 10 வருஷத்துக்கு முன்னால் யோசிச்சேன். அப்புறம் கைதவறி உடைந்துவிட்டால் மனது மிகவும் சஞ்சலம் அடைந்துவிடும்னு அந்த ஐடியாவையே செயல்படுத்தலை)<br /><br />உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.<br /><br />"அர்ச்சனை செய்துவிட்டு வெண்பொங்கல் பிரஸாதத் தூக்கு சஹிதம் " - ஆஹா... இதை முன்னமேயே சொல்லவில்லையே. கோவிலுக்குப் போனால் ப்ரசாதம் தூக்கிலேயே வாங்கலாமா? (:) )<br /><br />சென்றமுறை தாயுமானவர் கோவிலுக்குச் சென்றபோது அர்ச்சகர், முதல்ல பிரசாதம் வாங்கிக்கோங்கோ (பக்கத்தில் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்), தீர்ந்துவிடப் போகிறது என்று சொன்னார்கள். அருமையான வெண்பொங்கல். இப்போது அதன் நினைவு வந்துவிட்டது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59492817674086659732015-12-11T22:05:32.800+05:302015-12-11T22:05:32.800+05:30வாத்யாரே இது ஆச்சியின் அன்புக்குப்பாத்திரமானதால் க...வாத்யாரே இது ஆச்சியின் அன்புக்குப்பாத்திரமானதால் கிடைத்த வெற்றிக்கோப்பை என்பது இன்னும் பொருந்துமென எண்ணுகிறேன். எங்க ஊர்ல 'கோப்பை' - காலி!!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49088741443279109062015-12-07T11:18:16.151+05:302015-12-07T11:18:16.151+05:30நல்ல அழகான பரிசு. கோப்பையில் அவர்களின் அன்பை நிறப்...நல்ல அழகான பரிசு. கோப்பையில் அவர்களின் அன்பை நிறப்பியிருக்காங்க.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69840932088388412022015-11-04T13:01:23.554+05:302015-11-04T13:01:23.554+05:30ஒரு கோப்பயிலே என்குடியிருப்பு ஒரு கோலமயில் என் துண...ஒரு கோப்பயிலே என்குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு. பளய பாட்டு கேட்டிருக்கீக தானே. அங்க பாட்டுக்கு அர்த்தமே வேர.இங்கன ஒங்க அல்லாரயும் கோப்பைக்குள்ளார குடியிருக்க வச்சுகிட்டாங்கல.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81507347798228382622015-10-17T23:22:33.066+05:302015-10-17T23:22:33.066+05:30இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 5:52 PM
வாங்கோ...இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 5:52 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//அட்சயபாத்திரமாய் அன்பு ததும்பும் கோப்பை மனம் கவர்ந்தது.. வாழ்த்துகள்..//<br /><br />அன்பான வருகைக்கும் அக்ஷயமான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16862189468992727462015-10-17T17:52:46.883+05:302015-10-17T17:52:46.883+05:30அட்சயபாத்திரமாய்
அன்பு ததும்பும் கோப்பை
மனம் கவர்...அட்சயபாத்திரமாய் <br />அன்பு ததும்பும் கோப்பை<br />மனம் கவர்ந்தது.. வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3982576780458502772015-09-07T09:25:37.987+05:302015-09-07T09:25:37.987+05:30அன்பை எவ்வளவு சூப்பராக வெளிப்படுத்தி இருக்காங்க...அன்பை எவ்வளவு சூப்பராக வெளிப்படுத்தி இருக்காங்க. ரொம்ப நல்லா இருக்கு.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24541252006973788512015-02-09T01:56:42.465+05:302015-02-09T01:56:42.465+05:30R.Umayal Gayathri February 9, 2015 at 1:01 AM
வா...R.Umayal Gayathri February 9, 2015 at 1:01 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//அன்பு நிறைந்து வழிகிறது தான்..ஐயா...ஆச்சியின் அன்பு கோப்பையில் பொங்கி வழிகிறது...அவர்களின் கைவேலைப்பாடு அருமை. தங்கள் குடும்பத்தார்களின் அன்பும் கரை புரண்டோடுகிறது ஐயா. மிக்க மகிழ்ச்சி. அன்பு இன்று போல் என்றும் ஆனந்தமாக தொடரட்டும் . வாழ்த்துக்கள்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆனந்தமான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் ஆச்சியின் சார்பிலும் என் சார்பிலும் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். என்றும் அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78783026815333299692015-02-09T01:01:09.102+05:302015-02-09T01:01:09.102+05:30அன்பு நிறைந்து வழிகிறது தான்..ஐயா...ஆச்சியின் அன்ப...அன்பு நிறைந்து வழிகிறது தான்..ஐயா...ஆச்சியின் அன்பு கோப்பையில் பொங்கி வழிகிறது...அவர்களின் கைவேலைப்பாடு அருமை. <br /><br />தங்கள் குடும்பத்தார்களின் அன்பும் கரை புரண்டோடுகிறது ஐயா.<br />மிக்க மகிழ்ச்சி. அன்பு இன்று போல் என்றும் ஆனந்தமாக தொடரட்டும் . வாழ்த்துக்கள்.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61947684527545735982015-01-16T07:51:48.529+05:302015-01-16T07:51:48.529+05:30கீத மஞ்சரி January 16, 2015 at 6:22 AM
வாங்கோ, வ...கீத மஞ்சரி January 16, 2015 at 6:22 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ஆச்சியின் அன்பைக்கண்டு அதிசயிக்கிறேன். எவ்வளவு <br />அன்பும் கலைநயமும் கொண்டு அந்த அழகிய கோப்பையை உருவாக்கியிருக்கிறார்கள். அத்தோடு அழகிய கைவேலைப்பாட்டுடனான பரிசுப்பொருட்களும். இருவரது அன்பும் நட்பும் தொடர்ந்து நீடிக்க என் வாழ்த்துகள் இருவருக்கும்.//<br /><br />இந்த என் துபாய் பயணக்கட்டுரையின் எல்லா இருபது <br />பகுதிகளுக்கும் [20 out of 20 = 100%] தங்களின் அன்பான <br />வருகைக்கும், அழகான *வித்யாசமான கருத்துக்களுக்கும்* <br />ஆச்சி சார்பிலும் என் சார்பிலும் மனம் நிறைந்த இனிய <br />அன்பு நன்றிகள்.<br /><br />பிரியமுள்ள கோபு<br /><br />{ *வித்யாசமான கருத்துக்களுக்கும்* = மற்ற சிலர் போல <br />வாழ்த்துகள், புத்தாண்டு வாழ்த்துகள், பொங்கல் <br />வாழ்த்துகள் என பதிவுக்கு எந்தவிதமான சம்மந்தமுமே <br />இல்லாமல் கருத்தளித்து வெறுப்பேற்றாமல் இருத்தல். }<br /><br />:))))) VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51418495521800737192015-01-16T06:57:48.495+05:302015-01-16T06:57:48.495+05:30Seshadri e.s. January 14, 2015 at 11:00 PM
//தங்...Seshadri e.s. January 14, 2015 at 11:00 PM<br /><br />//தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எங்களது உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்! //<br /><br />மிக்க நன்றி.<br /><br />//தங்களின் புதிய பதிவுகளை விரைவில் முழுமையாகப் படித்து கருத்துரை இடுகிறேன்! பணிச்சுமை காரணமாக வலைப்பக்கம் வர இயலவில்லை! நன்றி ஐயா!//<br /><br />அதனால் பரவாயில்லை. <br /><br />இந்தத் துபாய்த் தொடரின் 20 பகுதிகளில் இதனுடன் சேர்த்து ஏழு [1-3, 9, 14, 15 and 20] பகுதிகளுக்குக் கருத்தளித்துள்ளீர்கள். 7 out of 20 ! <br /><br />தங்களின் பணிச்சுமைகளுக்கு இடையே அதுவே மிகப்பெரிய விஷயம்தான். <br /><br />நானும் இந்த துபாய் பயணக்கட்டுரைத் தொடரும், அதற்கு அடுத்த வலைச்சர ஆசிரியர்கள் பற்றிய தொடரும், பிறர் கருத்தளிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக வெளியிடவில்லை. <br /><br />இவைகள் எனக்கு என்றும் ஓர் இனிய நினைவலைகளாகவும், அரிய பொக்கிஷம் போன்ற ஆவணங்களாகவும் இருக்கட்டுமே என்பதால் மட்டுமே வெளியிட்டு வருகிறேன். <br /><br />இவற்றையெல்லாம் பார்ப்பதோ, படிப்பதோ, கருத்தளிப்பதோ அவரவர்களின் விருப்பம் + நேர அவகாசம், அதிலுள்ள ஆர்வம், அதனால் ஏற்படக்கூடிய ஆதாயம் போன்றவற்றைப் பொறுத்தது மட்டுமே. <br /><br />மனம் நிறைந்த வாழ்த்துகள் !<br /><br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4783184337134880342015-01-16T06:44:50.342+05:302015-01-16T06:44:50.342+05:30-'பரிவை' சே.குமார் January 14, 2015 at 7:...-'பரிவை' சே.குமார் January 14, 2015 at 7:24 PM<br />தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ஐயா.//<br /><br />தங்களின் மீண்டும் வருகைக்கும், இனிய பொங்கல் நல்வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75268880996075976892015-01-16T06:22:35.537+05:302015-01-16T06:22:35.537+05:30ஆச்சியின் அன்பைக்கண்டு அதிசயிக்கிறேன். எவ்வளவு அன்...ஆச்சியின் அன்பைக்கண்டு அதிசயிக்கிறேன். எவ்வளவு அன்பும் கலைநயமும் கொண்டு அந்த அழகிய கோப்பையை உருவாக்கியிருக்கிறார்கள். அத்தோடு அழகிய கைவேலைப்பாட்டுடனான பரிசுப்பொருட்களும். இருவரது அன்பும் நட்பும் தொடர்ந்து நீடிக்க என் வாழ்த்துகள் இருவருக்கும். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62673456849232540562015-01-14T23:00:43.551+05:302015-01-14T23:00:43.551+05:30தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எங்களது உள...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எங்களது உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்! தங்களின் புதிய பதிவுகளை விரைவில் முழுமையாகப் படித்து கருத்துரை இடுகிறேன்! பணிச்சுமை காரணமாக வலைப்பக்கம் வர இயலவில்லை! நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57669417652233323252015-01-14T19:24:27.640+05:302015-01-14T19:24:27.640+05:30தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் ...தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ஐயா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29380348596075817292015-01-14T16:26:15.609+05:302015-01-14T16:26:15.609+05:30கோமதி அரசு January 14, 2015 at 12:07 PM
வாங்கோ, வ...கோமதி அரசு January 14, 2015 at 12:07 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//அந்த கோப்பை அன்பால் நிரம்பி உள்ளது.<br />அழகான கோப்பை. அழகான கைவேலையில் செய்த ஆபரணங்கள். வாழ்த்துக்கள் ஆச்சிக்கு. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.//<br /><br />மிகவும் சந்தோஷம். ஆச்சியின் சார்பிலும் என் சார்பிலும் தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />//நான் 5ம் தேதி ஆன்மீக சுற்றுலா சென்று விட்டேன். 10 தேதிதான் வந்தேன். அதனால் பதிவை இப்போது தான் பார்த்தேன்.//<br /><br />அதனால் பரவாயில்லை. எனக்கும் முன்புபோல கணினி பக்கம் அதிகமாக வர முடியாதபடி இங்கு அடுத்தடுத்துப் பல்வேறு சோதனைகளாகத்தான் உள்ளன. பிறர் பதிவுகள் பக்கமும் அதிகமாக முன்புபோலெல்லாம் என்னால் செல்ல இயலவில்லை.<br /><br />ஏற்கனவே COMPOSE செய்து தயாராக வைத்துள்ள ஓர் தொடர் பதிவினை மட்டும் நாளை முதல் தினமும் ஒரு பகுதியாக அடுத்த 16 நாட்களுக்கு வெளியிட உள்ளேன்.<br />செளகர்யப்பட்டபோது முடிந்தால் பாருங்கோ / வாங்கோ.<br /><br />அன்புடன் கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75013920502915076142015-01-14T14:24:58.132+05:302015-01-14T14:24:58.132+05:30கோமதி அரசு January 14, 2015 at 12:11 PM
வாங்கோ, ...கோமதி அரசு January 14, 2015 at 12:11 PM<br /><br />வாங்கோ, மீண்டும் வருகைக்கு நன்றிகள்.<br /><br />//10 மாதம் ஆன பேரனுக்கு வாழ்த்துக்கள்//<br /><br />சந்தோஷம். மிகவும் சந்தோஷம். என் பேரனுக்கான தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.<br /><br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78933800596239318082015-01-14T12:11:12.559+05:302015-01-14T12:11:12.559+05:30கோப்பை அன்பால் நிறைந்து இருக்கிறது. உங்கள் குடும்ப...கோப்பை அன்பால் நிறைந்து இருக்கிறது. உங்கள் குடும்ப படம் அதில் இடம்பெற்று இருப்பது பார்த்து மகிழ்ச்சி.<br />ஆச்சியின் கைவண்ணத்தில் உருவாகிய நகைகள் அருமை, அழகு.<br />10 மாதம் ஆன பேரனுக்கு வாழ்த்துக்கள், ஆச்சியின் அன்புக்கு வாழ்த்துக்கள்.<br />உங்களுக்கு வாழ்த்துக்கள்.<br />5ம் தேதியில் ஆன்மீக சுற்றுலா சென்று இருந்தேன்.<br />10 தேதிதான் திரும்பி வந்தேன்.<br />இப்போதுதான் பதிவை படித்தேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76737575797680344812015-01-14T12:07:16.460+05:302015-01-14T12:07:16.460+05:30அந்த கோப்பை அன்பால் நிரம்பி உள்ளது.
அழகான கோப்பை. ...அந்த கோப்பை அன்பால் நிரம்பி உள்ளது.<br />அழகான கோப்பை. அழகான கைவேலையில் செய்த ஆபரணங்கள்.<br />வாழ்த்துக்கள் ஆச்சிக்கு.<br />உங்களுக்கும் வாழ்த்துக்கள்.<br />நான் 5ம் தேதி ஆன்மீக சுற்றுலா சென்று விட்டேன். 10 தேதிதான் வந்தேன். அதனால் பதிவை இப்போது தான் பார்த்தேன்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44648363347712836202015-01-12T23:52:36.807+05:302015-01-12T23:52:36.807+05:30Geetha Sambasivam January 11, 2015 at 1:45 PM
//...Geetha Sambasivam January 11, 2015 at 1:45 PM<br /><br />//அன்புப் பரிசுக்கும் அதை அளித்தவருக்கும் வாழ்த்துகள். பெற்றுக்கொண்டு அதைப் பாராட்டிய உங்கள் பெரிய மனதுக்கும் வாழ்த்துகள்.//<br /><br />வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்கள் + பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் சார்பிலும், ஆச்சி சார்பிலும் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21617655698418755082015-01-12T23:51:03.312+05:302015-01-12T23:51:03.312+05:30athira January 9, 2015 at 1:24 AM
வாங்கோ அதிரா !...athira January 9, 2015 at 1:24 AM<br /><br />வாங்கோ அதிரா ! வணக்கம்.<br /><br />//ஆஹா.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள் தேனீர் கப்புக்கு வாழ்த்துக்கள். ஆச்சி நல்ல ஐடியாவாக கப் பரிசளித்திருக்கிறார் சூப்பர்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்கள் + பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் சார்பிலும், ஆச்சி சார்பிலும் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். <br /><br />அன்புடன் கோபு அண்ணன்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77792981424763294272015-01-12T23:48:56.940+05:302015-01-12T23:48:56.940+05:30ADHI VENKAT January 7, 2015 at 8:37 PM
//ஆச்சியின...ADHI VENKAT January 7, 2015 at 8:37 PM<br />//ஆச்சியின் அன்புப்பரிசு மிகவும் அழகாக உள்ளது. பாராட்டுகள்.//<br /><br />வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்கள் + பாராட்டுக்களுக்கும் என் சார்பிலும், ஆச்சி சார்பிலும் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54336854412481200222015-01-11T13:45:19.502+05:302015-01-11T13:45:19.502+05:30அன்புப் பரிசுக்கும் அதை அளித்தவருக்கும் வாழ்த்துகள...அன்புப் பரிசுக்கும் அதை அளித்தவருக்கும் வாழ்த்துகள். பெற்றுக்கொண்டு அதைப் பாராட்டிய உங்கள் பெரிய மனதுக்கும் வாழ்த்துகள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28543692499490774232015-01-09T01:24:35.338+05:302015-01-09T01:24:35.338+05:30ஆஹா.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள் தேனீர் கப்புக்...ஆஹா.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள் தேனீர் கப்புக்கு வாழ்த்துக்கள். ஆச்சி நல்ல ஐடியாவாக கப் க்பரிசளித்திருக்கிறார் சூப்பர்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com