tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3330922568692017932..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: மூ க் கு த் தி [ பகுதி 1 of 7 ]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32174478243022155572016-08-11T13:51:39.612+05:302016-08-11T13:51:39.612+05:30@ ஸ்ரத்தா, ஸபுரி ... 11.08.2016
வாங்கோ, வணக்கம்.
...@ ஸ்ரத்தா, ஸபுரி ... 11.08.2016<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />இந்தக் கதையின் பாகம்-1 க்கு தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். தொடர்ந்து வாருங்கள் ..... :) நானும் ஆவலுடன் வெயிட்டிங்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31829277699451265082016-08-11T11:46:59.486+05:302016-08-11T11:46:59.486+05:30ஆஹா இப்ப நகை கடையை சுத்தி காட்டபோறீங்களா.. தங்கம்...ஆஹா இப்ப நகை கடையை சுத்தி காட்டபோறீங்களா.. தங்கம் எவ்வளவு விலை ஏறினாலும் நகைகடைகளில் கூட்டமு என்னமோ குறைவதே இல்லைதான். க்ராம்கணக்குல பவுன்கணக்குல வாங்கறவங்க முன்னால நம்ம ஹீரோ...))))) மூக்குத்தி எப்படி வாங்கபோறாங்கனு சுவாரசியமா சொல்லத்தானே போறிங்க.. ஆவலுடன் வெயிடிங்கு....ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69903811573257655442015-12-17T14:49:47.974+05:302015-12-17T14:49:47.974+05:30காலக்கண்ணாடியாய் தொடர்கிறது கதை! தொடர்கிறேன்!காலக்கண்ணாடியாய் தொடர்கிறது கதை! தொடர்கிறேன்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23989449904454610672015-11-29T14:40:34.157+05:302015-11-29T14:40:34.157+05:30அக்கால மனிதர்கள் பலர் பொற்கால மனிதர்கள்தான்...தற்க...அக்கால மனிதர்கள் பலர் பொற்கால மனிதர்கள்தான்...தற்காலம்தான் கற்காலம்...கார்ப்பரேட் நகைக்கடைக்குள்ளார போயாச்சு...நெக்ஸ்ட்டு...????மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45092399289446536832015-11-17T09:45:43.691+05:302015-11-17T09:45:43.691+05:30மூக்குத்தி வாங்க போனீர்களா. இந்த மூக்குத்தி கம்ம...மூக்குத்தி வாங்க போனீர்களா. இந்த மூக்குத்தி கம்மல( காது தோடு) வளையல் சங்கிலி இதெல்லாம் பொம்பிளைகள் ஏரியாவாச்சே. அங்க ஏன் போனீங்க. ஆனாலும் அந்த கடையை எங்களையெல்லாம் நல்லா சுத்தி காட்டி இருக்கீங்க.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57446689762834208372015-10-11T10:52:45.674+05:302015-10-11T10:52:45.674+05:30அடி ஆத்தாடியோ. ஒரு நகை வாங்குரதுல இத்தர நேக்கு இரு...அடி ஆத்தாடியோ. ஒரு நகை வாங்குரதுல இத்தர நேக்கு இருக்குதா.. எங்கூட்ல லா ஒரு பொட்டு திருகாணி தங்கம் கூட கெடயாது.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89938212539788031212015-06-02T22:46:06.543+05:302015-06-02T22:46:06.543+05:30Jayanthi Jaya June 2, 2015 at 10:18 PM
ரோட்டில் ந...Jayanthi Jaya June 2, 2015 at 10:18 PM<br /><br />ரோட்டில் நடக்கும் போது இஞ்ச் இஞ்ச்சாக கவனிப்பீயளோ? //<br /><br />சேச்சே அப்படியெல்லாம் இல்லை. நான் ரொம்ப ரொம்ப நல்ல பையனாக்கும். :)<br /><br />//மூக்குத்தி வாங்கப் போறீய.//<br /><br />போவது நான் அல்ல. என்னைவிட இன்னும் நல்ல வயதான கிழம் அவர். :) அவர் என் கதாபாத்திரம் மட்டுமே.<br /><br />//ஒரு மூக்குத்தி வாங்கறதுக்கு 7 எபிசோடு. டீவி சீரியல் கெட்டுது போங்க.//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :)<br /><br />//ஏனுங்க, உங்க கதையெல்லாம் நாடகமா எடுத்தா சூப்பரா இருக்குங்கோ//<br /><br />நீங்களே பணம் போட்டு நாடகமாகவோ, டீ.வி. சீரியலாகவோ, சினிமாவாகவோ எடுத்துக்கோங்கோ. <br />No objection at all for me. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78211651900963923472015-06-02T22:18:45.287+05:302015-06-02T22:18:45.287+05:30ரோட்டில் நடக்கும் போது இஞ்ச் இஞ்ச்சாக கவனிப்பீயளோ?...ரோட்டில் நடக்கும் போது இஞ்ச் இஞ்ச்சாக கவனிப்பீயளோ? <br /><br />மூக்குத்தி வாங்கப் போறீய.<br /><br />ஒரு மூக்குத்தி வாங்கறதுக்கு 7 எபிசோடு. டீவி சீரியல் கெட்டுது போங்க.<br /><br />ஏனுங்க, உங்க கதையெல்லாம் நாடகமா எடுத்தா சூப்பரா இருக்குங்கோ<br /><br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64159898630026557562015-05-02T08:58:26.893+05:302015-05-02T08:58:26.893+05:30அந்தக்கால நகைக்கடைகளின் நடைமுறைகளை நன்றாகச் சொல்லி...அந்தக்கால நகைக்கடைகளின் நடைமுறைகளை நன்றாகச் சொல்லி இருக்கிங்க. இப்பல்லாம வேர மாதிரி.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73077064101856249702015-04-21T11:20:13.558+05:302015-04-21T11:20:13.558+05:30மஞ்சள் பையில் பணம் கொண்டு போன நபர் நீங்கள் ஒருவராக...மஞ்சள் பையில் பணம் கொண்டு போன நபர் நீங்கள் ஒருவராகத்தான் இருக்கும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52481604122890299012013-08-22T19:25:51.972+05:302013-08-22T19:25:51.972+05:30Priya Anandakumar August 22, 2013 at 6:15 AM
வாங்...Priya Anandakumar August 22, 2013 at 6:15 AM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//Sir,<br />Very beautiful, buying jewels and choice of buying in different shops have really changed now. But still when it comes to marriage or any important occasion I think the [some]family tradition goes by the tradition in buying the same shops. Lot of changes have happened, but travelling in the crowded in the villages towns and cities have never changed I think. Even now when we go to Nagapattinam and when we take local buses it is always crowded. Some things never change...//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான பல கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />ஆம், பயணங்களும் ஓய்வதில்லை, கூட்டங்களும் குறைவது இல்லை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24509429419843852582013-08-22T18:45:52.447+05:302013-08-22T18:45:52.447+05:30Sir,
Very beautiful, buying jewels and choice of b...Sir,<br />Very beautiful, buying jewels and choice of buying in different shops have really changed now. But still when it comes to marriage or any important occasion I think the [some]family tradition goes by the tradition in buying the same shops. Lot of changes have happened, but travelling in the crowded in the villages towns and cities have never changed I think. Even now when we go to Nagapattinam and when we take local buses it is always crowded. Some things never change...Priya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-92096585437334314682012-07-28T12:59:15.345+05:302012-07-28T12:59:15.345+05:30அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள், வணக்கம...அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள், வணக்கம்.<br /><br />தங்களின் அன்பான வருகையும், கதையினை நன்கு ஆழமாக ஊன்றி வாசித்து, அழகாக அற்புதமாக விமர்சனம் செய்துள்ளதும் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.<br /><br />//நகைக் கடைக்குள் நுழைந்தவுடனேயே, நாம் நகையை எடை போட்டு வாங்குவதற்குள் நம்மை அவர்கள் எடை போட்டு விடுவார்கள். // ;)))))<br /><br />அன்புடன் <br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22561269137566868312012-07-28T12:09:35.414+05:302012-07-28T12:09:35.414+05:30//ஊர் பெயர், நமது பெயர் முதலியன கேட்டு, ஊரிலுள்ள ம...//ஊர் பெயர், நமது பெயர் முதலியன கேட்டு, ஊரிலுள்ள மற்றவர்களைப்பற்றியும் நலம் விசாரித்து, கோடை வெப்பம் தணிய குளுமையான பானைத்தண்ணீர் அருந்தச்சொல்லி, அதன்பின் வியாபாரம் பேச ஆரம்பிப்பார்கள்...... ....... ....<br />நகை வாங்கி விடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டவுடன் கூல்டிரிங்க்ஸ் வழங்கி உபசரித்து தாஜா செய்தல். //<br />நகைக் கடைக்குள் நுழைந்தவுடனேயே, நாம் நகையை எடை போட்டு வாங்குவதற்குள் நம்மை அவர்கள் எடை போட்டு விடுவார்கள். அவர்களின் வியாபார உத்திகளை உங்கள் கதையின் தொடக்கமே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஆட்களை கடைக்காரர்கள் அசத்தும் வேலைகளில் இதுவும் ஒன்று.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68459204854285176172012-06-02T01:19:59.093+05:302012-06-02T01:19:59.093+05:30இராஜராஜேஸ்வரி said...
அந்த நாளில் விற்பவருக்கும் ப...இராஜராஜேஸ்வரி said...<br />அந்த நாளில் விற்பவருக்கும் பொறுமை உண்டு, வாங்குபவருக்கும் பொறுமை உண்டு. கைராசி என்று நினைப்பதுண்டு. இன்றைய நிலைமையே வேறு.<br /><br />//அந்த நாளில் நேரம்பார்த்து நாள் பார்த்து முகூர்த்தம் பார்த்து நகை வாங்கி அணிவார்கள்..//<br /><br />ரொம்ப அழகாகவே சொல்லிட்டீங்க!<br /><br />இப்போ நேரம் காலம் பார்ப்பதற்குள் தங்கம் விலை விர்ரென்று ராக்கேட் வேகத்தில் ஏறிடுமோ என்ற கவலை வேறு படுகிறார்கள்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57301843055251821512012-06-02T01:17:04.827+05:302012-06-02T01:17:04.827+05:30இராஜராஜேஸ்வரி said...
மிகவும் பொறுமையாகவும், நிதான...இராஜராஜேஸ்வரி said...<br />மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும் கணக்குப்போட்டு நகைகளை ஒரு கடவுள் படத்தின் காலடியில் வைத்துத்தருவார்கள். <br /><br />//இப்போது கணிணிகள் தான் கணக்குப்போட்டுத்தருகின்றன.......//<br /><br />Yes Madam. You are correctly telling the fact. Thanks for your kind entry & valuable comments.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45575976197532307882012-06-02T00:19:34.520+05:302012-06-02T00:19:34.520+05:30அந்த நாளில் விற்பவருக்கும் பொறுமை உண்டு, வாங்குபவர...அந்த நாளில் விற்பவருக்கும் பொறுமை உண்டு, வாங்குபவருக்கும் பொறுமை உண்டு. கைராசி என்று நினைப்பதுண்டு. இன்றைய நிலைமையே வேறு.<br /><br />அந்த நாளில் நேரம்பார்த்து நாள் பார்த்து முகூர்த்தம் பார்த்து நகை வாங்கி அணிவார்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54687309640816517642012-06-02T00:17:27.027+05:302012-06-02T00:17:27.027+05:30மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும் கணக்குப்போட்டு...மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும் கணக்குப்போட்டு நகைகளை ஒரு கடவுள் படத்தின் காலடியில் வைத்துத்தருவார்கள். <br /><br />இப்போது கணிணிகள் தான் கணக்குப்போட்டுத்தருகின்றன.......இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18737106924910665802011-05-24T16:51:17.094+05:302011-05-24T16:51:17.094+05:30ஜிஜி said...
//அருமையாக ஆரம்பிச்சிருக்கீங்க ஐயா.
ந...ஜிஜி said...<br />//அருமையாக ஆரம்பிச்சிருக்கீங்க ஐயா.<br />நான் உங்கள் கதையைத் தான் சொல்லி இருக்கீங்கன்னு நினைத்தேன்.நல்லவேளை பின்குறிப்பைப் படித்தேன்.//<br /><br />மிக்க நன்றி, மேடம். தொடர்ந்து வாருங்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49651223807642898032011-05-24T15:19:59.918+05:302011-05-24T15:19:59.918+05:30அருமையாக ஆரம்பிச்சிருக்கீங்க ஐயா.
நான் உங்கள் கதைய...அருமையாக ஆரம்பிச்சிருக்கீங்க ஐயா.<br />நான் உங்கள் கதையைத் தான் சொல்லி இருக்கீங்கன்னு நினைத்தேன்.நல்லவேளை பின்குறிப்பைப் படித்தேன்.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2925874322366651312011-05-24T03:00:17.351+05:302011-05-24T03:00:17.351+05:30அன்புடன் வருகை தந்து, அரிய பல கருத்துக்கள் கூறி, உ...அன்புடன் வருகை தந்து, அரிய பல கருத்துக்கள் கூறி, உற்சாகப்படுத்தியுள்ள என் அன்பான உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.<br /><br />இன்ட்லியிலும், தமிழ்மணத்திலும் ஆதரவாக வாக்குகள் அளித்துள்ள அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகள்.<br /><br />என்றும் அன்புடன் தங்கள் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91359194424846568382011-05-23T23:39:29.647+05:302011-05-23T23:39:29.647+05:30டி.கே.பட்டம்மாள் ரசித்து ஆலாபனைஎல்லாம் சேர்த்து பா...டி.கே.பட்டம்மாள் ரசித்து ஆலாபனைஎல்லாம் சேர்த்து பாட்டை விருத்தி செய்வது போல் கொண்டு செல்கிறீர்கள்.. <br /><br />நகைக்கடைக்கு ஏதும் 'லோலாக்கு' மாட்டப் போகிறீர்களா வை.கோ சார்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6596304893715989602011-05-22T21:16:25.239+05:302011-05-22T21:16:25.239+05:30இயல்பான தொடக்கம். நல்ல கதைசொல்லி நீங்கள். வாழ்க்கை...இயல்பான தொடக்கம். நல்ல கதைசொல்லி நீங்கள். வாழ்க்கையின் சுவைகூடிய சிறுகதைகள் உங்கள் கதை. மூக்குத்தியைத் தொடர்ந்து வாசிப்பேன்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91311946433116911922011-05-22T20:13:03.881+05:302011-05-22T20:13:03.881+05:30என்னமோ சொல்லப் போறீங்க...
நன்றாக இருக்கிறது..
எனது...என்னமோ சொல்லப் போறீங்க...<br />நன்றாக இருக்கிறது..<br />எனது ஒவ்வொரு பதிவிற்கிற்கும் நீங்கள்<br />கூறும் கருத்து அருமை..நன்றி பல பல..<br />உங்கள் அனுபவத்தை எங்கள் இளைய தலைமுறைக்கு தரவும்..குணசேகரன்...https://www.blogger.com/profile/13488652197573716420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65611696402545398292011-05-22T18:55:27.436+05:302011-05-22T18:55:27.436+05:30மங்களகரமான ஆரம்பம்! புதுசா இருக்கு பழைய நடைமுறைகள்...மங்களகரமான ஆரம்பம்! புதுசா இருக்கு பழைய நடைமுறைகள்! அடுத்த பாகத்துக்கு வெய்ட்டிங்!<br />:-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.com