tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3394264427854375433..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK 21 - மூ க் கு த் தி வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82151024754338992602021-06-13T15:22:51.804+05:302021-06-13T15:22:51.804+05:30WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. MANIVANNAN SI...WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. MANIVANNAN SIR, 9750571234 ON 13.06.2021<br /><br />கஷ்டப்பட்டு வாங்கிய மூக்குத்தி களவு போய்விடக்கூடாது என்ற பதைபதைப்பு தொடர்ந்து கொண்டே வந்தது, அப்பாடா ஒரு வழியாக பத்திரமாக கொண்டுவந்து சேர்த்தீர்கள். மூக்குகுத்தாத ஆணாக இருந்தாலும் புது மூக்குத்தி அணிந்து கொண்ட மகிழ்ச்சி.<br /><br />-=-=-=-=-<br /><br />THANKS A LOT FOR YOUR KIND READING & ALSO FOR OFFERING THIS VERY VALUABLE COMMENTS. - VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42017284188001866522020-01-30T13:32:03.436+05:302020-01-30T13:32:03.436+05:30WHATS APP COMMENTS RECEIVED FROM Mr. K.GANESAN, RE...WHATS APP COMMENTS RECEIVED FROM Mr. K.GANESAN, RETIRED SENIOR MANAGER OF BHEL ON 30.01.2020<br /><br />-=-=-=-=-<br /><br />Dear VGK ji , <br /> <br />மூக்குத்தி கதை நீங்கள் கொடுத்த (26/01/2020) புத்தகத்தில் 3 ஆவது கதை. அன்றே படித்துவிட்டேன். எதார்த்தமான கதை. தொலைத்துவிடுவார் என நினைத்தேன். அருமை .👏👏👌👌<br /><br />-=-=-=-=-வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41297338655169140212016-12-02T19:40:36.940+05:302016-12-02T19:40:36.940+05:30மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராள...மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:<br /><br />முதல் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/06/vgk-21-01-03-first-prize-winners.html<br /><br />இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/06/vgk-21-02-03-second-prize-winners.html<br /><br />மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:<br />http://gopu1949.blogspot.in/2014/06/vgk-21-03-03-third-prize-winner.html<br /><br />சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60963988984092534712016-10-31T20:19:51.859+05:302016-10-31T20:19:51.859+05:30இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தள...இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், ஏழு பகுதிகளாகப் பிரித்து வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: <br /><br />44 + 37 + 32 + 37 + 42 + 37 + 90 = 319<br /><br />அதற்கான இணைப்புகள்:<br /><br />http://gopu1949.blogspot.in/2011/05/1-of-7.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/05/2-of-7.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/05/3-of-7.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/05/4-of-7.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/05/5-of-7.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/05/6-of-7.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/05/7-of-7.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41802890761881114902015-12-20T01:12:20.071+05:302015-12-20T01:12:20.071+05:30My Dear Mr. Seshadri Sir,
வாங்கோ, வணக்கம்.
கதைய...My Dear Mr. Seshadri Sir, <br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21020905499885239592015-12-19T23:11:42.620+05:302015-12-19T23:11:42.620+05:30அந்த இளைஞன் தொலைத்த நகை அவனுக்கு மீண்டும் கிடைக்க ...அந்த இளைஞன் தொலைத்த நகை அவனுக்கு மீண்டும் கிடைக்க வேண்டிக் கொண்டு ஒரு சதிர் தேங்காய் அடிக்கிறார். தொட்டியை நோக்கும்போது தான் அவரிடம் இருந்து திருடப்பட்ட மூக்குத்தி டப்பா உடைபட்டுக் கிடப்பதைக் காண்கிறார். இந்த நேரத்தில்தான் அந்த புளியங்கொட்டைக்கலர் சட்டைக்காரன் மீது அவருக்கு சந்தேகம் வருகிறது. “You too Brutus” என்ற ஆங்கில வரிகள் நமக்குள்ளும் வந்து போகின்றது.<br /> <br />அந்த நேரத்தில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்யத்துவங்க, மற்ற யாரையுமே தவறுதலாக நினைக்கத் தெரியாத வெள்ளந்தியான முதியவரை நினைத்து அந்தப்பிள்ளையார் அழுதாரோ அல்லது ஆனந்தக்கண்ணீர் விட்டாரோ! என முடித்த விதம் அருமை.காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67741023766481386672015-12-09T20:27:13.060+05:302015-12-09T20:27:13.060+05:30ஜித்தனுக்கு ஜித்தன்...ஜீவிதத்தில் உண்டு. அழகுப் பட...ஜித்தனுக்கு ஜித்தன்...ஜீவிதத்தில் உண்டு. அழகுப் படங்கள். அருமையான காட்சியமைப்பு..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22559973865579870312015-12-02T15:32:59.497+05:302015-12-02T15:32:59.497+05:30நகைக்கடை நடைமுறைகள் கடை அமைப்பு எந்த இடத்தில் எந்...நகைக்கடை நடைமுறைகள் கடை அமைப்பு எந்த இடத்தில் எந்த நகையை பார்வைக்கு வைத்திருப்பார்கள் என்ற் அனைத்து விபரங்களும் சொல்லி இருக்கீங்க மூக்குத்தி வாங்க வீட்டு அம்மாவையும் கூட்டிண்டு போயிருக்கலாமே.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51801223172464486182015-10-31T13:06:51.188+05:302015-10-31T13:06:51.188+05:30நக கடகளுல இன்னாமாதிரி நகைக இருக்குமினுட்டு வலாவா...நக கடகளுல இன்னாமாதிரி நகைக இருக்குமினுட்டு வலாவாரியா சொல்லிபோட்டீக. கடயோட நடமுறைகளும் அளகா சொல்லினிங்க. அந்த பெரியவரு வெவரமான ஆளுதா. அந்த பயபுள்ளதா திருடனுக்கு தேளு கொட்டினாப்புல .ஆகிட்டான்.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22251031223456930642015-10-23T16:25:07.087+05:302015-10-23T16:25:07.087+05:30Jayanthi Jaya October 16, 2015 at 8:16 PM
வாங்கோ...Jayanthi Jaya October 16, 2015 at 8:16 PM<br /><br />வாங்கோ ஜெயா, வணக்கம்மா.<br /><br />//ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுன்னு இந்த ஒரு கதைக்கு மட்டும் நான் விமர்சனம் எழுதி இருந்தேன்.<br /><br />ஆனா இதுக்கும் ‘வடை போச்சே’//<br /><br />அடடா, வடை போகாமல் மட்டும் இருந்திருந்தால், அதன் மூலம் கிடைத்த பரிசுத்தொகையில், எங்க ஜெயா ஒரு வைர மூக்குத்தியே வாங்கிப் போட்டுக் கொண்டிருப்பா, தன் அழகிய மூக்கினில். <br /><br />மிகவும் வருத்தமாகவேதான் உள்ளது எனக்கும். :(<br /><br />ஆனால் ஜெயா அன்று எழுதி அனுப்பிய விமர்சனம் மட்டும் என்னிடம் பொக்கிஷமாகப் பாதுகாப்பில் மட்டுமே உள்ளது. :)<br /><br />-=-=-=-=-<br /><br />இதோ அந்தத்தங்கள் விமர்சனத்தின் ஆரம்ப வரிகள்:<br /><br />‘கடுகு சிறுத்தாலும் காரம் போகாது’ – இது பழமொழி.<br />அந்த மாதிரி இந்த மூக்குத்தி இருக்கே அது பெண்கள் அணியும் ஆபரணங்களிலேயே ரொம்ப, ரொம்ப சின்னது. இருந்தாலும் ரொம்ப பெருமை வாய்ந்தது.<br /><br />-=-=-=-=-<br />அன்புடன் கோபு அண்ணா வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52862881998205185312015-10-16T20:16:59.459+05:302015-10-16T20:16:59.459+05:30ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுன்னு இந்த ஒரு கதைக்கு மட்ட...ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுன்னு இந்த ஒரு கதைக்கு மட்டும் நான் விமர்சனம் எழுதி இருந்தேன்.<br /><br />ஆனா இதுக்கும் ‘வடை போச்சே’ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34457822417019786582015-08-26T12:44:18.118+05:302015-08-26T12:44:18.118+05:30உங்க கதைகள் மலமாகவும் விமரிசன போட்டி நடத்துவத...உங்க கதைகள் மலமாகவும் விமரிசன போட்டி நடத்துவதின் மூலமும் பல திறமையான எழுத்தாளர்களை அடையாளம் காட்டியிருக்கீங்க.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71035491123567386422015-07-13T05:53:59.466+05:302015-07-13T05:53:59.466+05:30என்ன இருந்தாலும் பெரிசு பெரிசுதான்.என்ன இருந்தாலும் பெரிசு பெரிசுதான்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75348691443878073562014-06-08T12:56:57.855+05:302014-06-08T12:56:57.855+05:30உங்கள் படைப்புக்கள் அனைத்தும் நல்ல படிப்பினை சார்....உங்கள் படைப்புக்கள் அனைத்தும் நல்ல படிப்பினை சார். உங்கள் முயற்சி உச்சத்தைத் தொடுகின்றது. அத்துடன் நல்ல விமர்சகர்களையும் உருவாக்கி வருகின்றீர்கள். ஒரு சிறிய நகை வாங்குவதென்றாலும் எவ்வளவு அல்லாட வேண்டி இருக்கின்றது kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74610878164921247572014-06-07T23:31:46.241+05:302014-06-07T23:31:46.241+05:304 of 4 VGK to Mr. T. Ananthasayanam Sir
//பிழை இர...4 of 4 VGK to Mr. T. Ananthasayanam Sir<br /><br />//பிழை இருப்பின் பொறுத்து அருள வேண்டுகிறேன் ..//<br /><br />இந்தத்தன்னடக்கம் தான் இன்று தங்களை மிகப்பெரிய பொறுப்பினை வகிக்கும் பதவிக்குக் கொண்டு வந்துள்ளது.<br /><br />In fact, தங்களின் கருத்துக்களில், தமிழ் எழுத்துக்களில், பிழை ஏதும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது என்றே சொல்ல ஆசைப்படுகிறேன். எழுத்துப்பிழைகூட இல்லாமல் சுத்தமாக பளிச்சென்று [தங்களைப்போலவே] உள்ளது.<br /><br />பத்து தலைமுறையாக வேதம் படித்த பரம்பரையில் வந்தவன் நான், [எனக்கு வேத சாஸ்திரங்கள் எதுவும் சுத்தமாக ஒன்றுமே தெரியாது என்பது வேறு விஷயம்] . ஆனால் நான் சொல்வதும் என் முன்னோர்களின் தவப்பயனால் வேதவாக்காக பலிப்பது உண்டு. <br /><br />அறிவும், ஆற்றலும், தனித்திறமைகளும், பெளவ்யமும், எப்போதும் சிரித்த முகமும், சீரிய சிந்தனைகளும் இயற்கையாகவே கொண்டுள்ள தாங்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நம் BHEL மஹாரத்னா பொதுத்துறை நிறுவனத்தின் DIRECTOR/ FINANCE ஆகவோ EVEN CHAIRMAN & MANAGING DIRECTOR OF BHEL ஆகவோ கூட TOP MOST POSITION னுக்கு வரப்போகிறீர்கள் என்பது நிச்சயம்.<br /><br />அந்தக் காட்சியினை கண்டு களிக்க நான் இருப்பது சந்தேகமே. ஆனால் இந்த என் பதிவு நிச்சயமாக இருக்கும். இதன் LINK ஐ சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். நம் HEAD OFFICE டெல்லியிலிருந்து 10 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் படித்துப் பாருங்கள். நான் சொன்னது எவ்வளவு சத்தியமான வார்த்தை என்று அன்று தங்களுக்கே புரியும். அட்வான்ஸ் நல் வாழ்த்துகள்.<br /><br />என்றும் பிரியமுள்ள VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76378409451404255662014-06-07T23:29:05.806+05:302014-06-07T23:29:05.806+05:303 of 4 VGK to Mr. T. Ananthasayanam Sir
//தங்கள் ...3 of 4 VGK to Mr. T. Ananthasayanam Sir<br /><br />//தங்கள் படைப்புகளை படிப்பதே ஒரு பரிசு என்று தான் எண்ணத் தோன்றுகிறது...//<br /><br />ஆஹா, இது எல்லாவற்றையும்விட ‘பிரும்மாஸ்திரம்’ போலல்லவா உள்ளது ! ;)<br /><br />//உங்களிடம் நான் கொள்ளக்கூடிய ஒரு உரிமையில் ஏதாவது எழுதுகிறேன்...அவ்வளவே..//<br /><br />தங்களுக்கு இல்லாத உரிமையா ? தாங்கள் என் மனதில் எப்போதுமே மிக உயர்ந்த இடத்தில் உள்ளவர். என் பிள்ளைகளிடமெல்லாம், அவ்வப்போது தங்களைத்தான் வாழ்க்கையில் முன் உதாரணமாக எடுத்துக்கொள்ளச் சொல்வதும் உண்டு. <br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56260615653810107282014-06-07T23:27:48.740+05:302014-06-07T23:27:48.740+05:302 of 4 VGK to Mr. T. Ananthasayanam Sir
//விமர்சி...2 of 4 VGK to Mr. T. Ananthasayanam Sir<br /><br />//விமர்சிக்கும் அளவுக்கு விஷயம் தெரியாவிட்டாலும் படித்ததற்கு ஏதாவது நல்லதாக எழுத வேண்டியது அவசியம் என்றே தோன்றுகிறது...விமர்சனம் எழுதும் அளவுக்கு நான் உயரவில்லை...//<br /><br />தாங்களே விஷயம் தெரியாதவர் + இன்னும் உயரவில்லை என்று சொன்னால் பிறகு நாங்களெல்லாம் எங்களை என்னவென்று சொல்லிக்கொள்வது ?<br /><br />இந்த சிறுகதை விமர்சனப்போட்டி ஆரம்பிக்கும் முன்பெல்லாம் என் வலைத்தளத்துப் பக்கம், ஒவ்வொரு பதிவுக்கும் நூற்றுக்கணக்கானவர்களின் கருத்துக்கள் எனக்குக் கிடைத்து வந்தன. இப்போது போட்டியில் கலந்துகொள்பவர்கள் யாரும் இங்கு வந்து கருத்துச்சொல்வது இல்லை. அப்படியே வருகை தந்தாலும் ஓரிரு வரிகளில் [தந்தி போல வாசகங்கள்] கருத்துச்சொல்லி விட்டு ஓடி விடுகிறார்கள். <br /><br />முன்பெல்லாம் கருத்தளிக்கும் 100+ நபர்களுக்கும் தனித்தனியே என் பாணியில் நான் பதிலும் கொடுப்பது உண்டு. அத்தகைய வித்யாசமான பதில்களை எதிர்பார்த்தே பலரும் கருத்தளிக்க வருவதும் உண்டு. <br /><br />நானே போட்டி நடத்துபவனாகப் போய்விட்டதால் இப்போது யாருக்கும் நான் பதில் அளிப்பதே இல்லை. <br /><br />என் இதயக்கனியான தங்களின் அபூர்வ வருகை எனக்கு மிகவும் சந்தோஷம் அளிப்பதாலும், தாங்கள் போட்டிகளில் கலந்து கொள்ளாதவர் என்ற தைர்யத்தாலும் தங்களுக்கு மட்டும் பதில் அளித்து வருகிறேன்.<br /><br />அப்போதெல்லாம் [2012 + 2013] என் பதில்களையும் சேர்த்து Total No. of Comments 200 to 250 போனதும் உண்டு.<br /><br />உதாரணமாக ஒருசில இணைப்புகள் இதோ தங்களின் மேலான பார்வைக்காக:<br /><br />http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html<br />269 Comments<br />http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html<br />211 Comments<br />http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html<br />211 Comments<br />http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_10.html <br />164 Comments<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44893551147567826832014-06-07T23:25:10.632+05:302014-06-07T23:25:10.632+05:30Ananthasayanam T June 7, 2014 at 9:21 PM
1 of 4 ...Ananthasayanam T June 7, 2014 at 9:21 PM<br /><br />1 of 4 VGK to Mr. T. Ananthasayanam Sir<br /><br />வாங்கோ, ஸார். வணக்கம். தங்களின் மீண்டும் வருகை என்னை அப்படியே சொக்க வைக்கிறது.<br /><br />தாங்கள் ஒருவித அப்பாவி முகத்துடன், ஒன்றுமே தெரியாத பச்சைக்குழந்தைபோல [நம் அநிருத் போல என்றும் சொல்லலாம்] முகத்தை வைத்துக்கொண்டு, கண்களைச்சுழட்டி, கழுத்தை சாய்த்துக்கொண்டு நேரில் பேசுவதுபோல கற்பனை செய்து கொண்டே படித்து மகிழ்ந்தேன். ;)))))<br /> <br />//படிப்பதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.//<br /><br />ஆஹா ! அடிக்கும் வெயிலுக்கு ஜில்லென்று ஓர் ஐஸ் கட்டியை என் தலையில் குறிபார்த்து வைத்து விட்டீர்கள்.<br /><br />//.அருமையான படைப்புகள்..பொருள் கொண்டதாகவும் உள்ளார்ந்த நகைச்சுவை சேர்ந்ததாகவும் உள்ளன..//<br /><br />அடடா, இதைக்கேட்க அடியேன் தன்யனானேன்.<br /><br />//நான் இத்தனை காலம் நிறைய படிக்காமல் விட்டிருக்கிறேன் என்று தோன்றுகிறது..//<br /><br />நீங்கள் படித்துள்ளதே எக்கச்சக்கம். எதேஷ்டம். தங்கள் படிப்புக்கும் அனுபவத்திற்கும் வெளிநாட்டுக்குப் போயிருந்தால் கோடிக்கணக்கில் அல்லவா மாதச்சம்பளம் கிடைத்திருக்கும் ! [அதுவும் வருமான வரியேதும் இல்லாமல்] தாய் நாட்டுப்பற்றல்லவா தங்களைத் தடுத்து நிறுத்தியுள்ளது. ;)<br /><br />//தொடர முயற்சி செய்கிறேன்...//<br /><br /> மிக்க மகிழ்ச்சி.<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43077346603825514882014-06-07T21:21:08.393+05:302014-06-07T21:21:08.393+05:30படிப்பதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்....படிப்பதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்...அருமையான படைப்புகள்..பொருள் கொண்டதாகவும் உள்ளார்ந்த நகைச்சுவை சேர்ந்ததாகவும் உள்ளன..நான் இத்தனை காலம் நிறைய படிக்காமல் விட்டிருக்கிறேன் என்று தோன்றுகிறது..தொடர முயற்சி செய்கிறேன்...விமர்சிக்கும் அளவுக்கு விஷயம் தெரியாவிட்டாலும் படித்ததற்கு ஏதாவது நல்லதாக எழுத வேண்டியது அவசியம் என்றே தோன்றுகிறது...விமர்சனம் எழுதும் அளவுக்கு நான் உயரவில்லை...தங்கள் படைப்புகளை படிப்பதே ஒரு பரிசு என்று தான் எண்ணத் தோன்றுகிறது...உங்களிடம் நான் கொள்ளக்கூடிய ஒரு உரிமையில் ஏதாவது எழுதுகிறேன்...அவ்வளவே..பிழை இருப்பின் பொறுத்து அருள வேண்டுகிறேன் ..Ananthasayanam Thttps://www.blogger.com/profile/15140114055458231400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5826961638088827142014-06-07T18:50:19.526+05:302014-06-07T18:50:19.526+05:30நல்லவேளையாக மூக்குத்தியைக் காப்பாற்றிக் கொண்டாரே. ...நல்லவேளையாக மூக்குத்தியைக் காப்பாற்றிக் கொண்டாரே. நகைக்கடையிலேயே சந்தேகம் வந்தது. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43554398011335231022014-06-07T14:28:03.937+05:302014-06-07T14:28:03.937+05:30பெரிசுகளெல்லாம் உஷார். சிறிசுகள் ஜாக்கிரதை. மூக்க...பெரிசுகளெல்லாம் உஷார். சிறிசுகள் ஜாக்கிரதை. மூக்குத்தி என்ன, எது வாங்கப்போனாலும் இதே அலைச்சல். வீடு திரும்புவதற்குள்<br />அநேகப் பிரச்சினை. நல்ல உரைகல். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22938885539339514262014-06-07T11:43:42.796+05:302014-06-07T11:43:42.796+05:30Ananthasayanam T June 7, 2014 at 2:58 AM
வாங்கோ ஸ...Ananthasayanam T June 7, 2014 at 2:58 AM<br /><br />வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.<br /><br />//அன்றாடம் நாம் பார்க்கின்ற சமூக மற்றும் பொருளாதார அவல நிலையைப் படம் பிடித்துக்காட்டியிருக்கும் ஆசிரியருக்குப் பாராட்டுக்கள் ....என்ன தான் காலம் மாறி இருந்தாலும் பாதுகாப்பதில் பெருசுகளை மிஞ்ச முடியாது என்பது எவ்வளவு அழகாக வெளிப்பட்டிருக்கிறது..40 ஆண்டுகளில் 100 மடங்கு தங்கம் விலை ஏறி இருக்கும் பொருளாதாரத்தின் அவலமும் ஏதேனும் வாங்கியே தீருவது என்று சதா சர்வ காலமும் பெருகி வரும் சமூகமும் கூட்டத்துக்கேற்ற படி தொடர்ந்து வாங்கும் திறன் மாறி வருவதன் உண்மை நிலைமையும் காற்றைப்போல் பறந்து விடும் பொருட்களை வாங்கி அணிய விரும்பும் மக்களின் விருப்பங்களின் மாற்றமும் மிக நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளன...வியாபாரிகளின் எப்படியாவது லாபம் பார்ப்பது ஒன்றே குறிக்கோள் என்ற நடைமுறை சிந்தனையும் அந்தக் கடையில் தொட்டதற்கெல்லாம் கூட்டம், 5 மாடி கட்டடமும் பகட்டும் உயர்ந்தாலும் வந்தவரை உபசரித்து இதமாக விசாரித்து காண்பித்த பானை நீரின் ஈரத்தை மக்களின் மனதில் பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் சொல்லாமல் சொல்லப்பட்டிருப்பது தெரிகிறது... எப்படியும் ஏமாற்றுவது என்று அலையும் பயலுவளையும் நமக்குப் படம் பிடித்துக்காட்டி இருப்பது சிறப்புதான்...மிக அருமையான கதை,...ஒரு குறும்படம் பார்த்த திருப்தி கிடைக்கிறது...வாழ்த்துக்கள்...//<br /><br />பின்னூட்டமா அல்லது விமர்சனமா என சந்தேகம் ஏற்பட்டு நான் மிகவும் அசந்து போனேன்.<br /><br />முழுக்கதையையும் ஊன்றிப்படித்துவிட்டு, அழகழகாக பாய்ண்ட் பாய்ண்ட் ஆக முக்கியமானவற்றை சுருக்கிக்கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.<br /><br />இந்தத்தங்களின் பாயிண்ட்களை அப்படியே எடுத்துக்கொண்டு சற்றே விஸ்தரித்து எழுதி யாரோ விமர்சனப்போட்டியில் பரிசு வாங்கப்போவதும் நிச்சயம்.<br /><br />போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு தாங்கள் டிப்ஸ் கொடுத்து உதவியுள்ளீர்கள்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், குறும்படம் பார்த்தது போன்ற திருப்திக்கும், மதிப்புமிக்க வாழ்த்துகளுக்கும் அடியேனின் மனம் நிறைந்த அன்பான இனிய நன்றிகள்.<br /><br />என்றும் பிரியமுள்ள தங்கள் VGK<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49560192184376270152014-06-07T08:09:49.375+05:302014-06-07T08:09:49.375+05:30தங்களுடைய முயற்சியின் மூலமாக பல எழுத்தாளர்கள் உருவ...தங்களுடைய முயற்சியின் மூலமாக பல எழுத்தாளர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்பதை உணரமுடிகிறது. வாழ்த்துக்கள். சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74844457192211853472014-06-07T02:58:16.347+05:302014-06-07T02:58:16.347+05:30அன்றாடம் நாம் பார்க்கின்ற சமூக மற்றும் பொருளாதார அ...அன்றாடம் நாம் பார்க்கின்ற சமூக மற்றும் பொருளாதார அவல நிலையைப் படம் பிடித்துக்காட்டியிருக்கும் ஆசிரியருக்குப் பாராட்டுக்கள் ....என்ன தான் காலம் மாறி இருந்தாலும் பாதுகாப்பதில் பெருசுகளை மிஞ்ச முடியாது என்பது எவ்வளவு அழகாக வெளிப்பட்டிருக்கிறது..40 ஆண்டுகளில் 100 மடங்கு தங்கம் விலை ஏறி இருக்கும் பொருளாதாரத்தின் அவலமும் ஏதேனும் வாங்கியே தீருவது என்று சதா சர்வ காலமும் பெருகி வரும் சமூகமும் கூட்டத்துக்கேற்ற படி தொடர்ந்து வாங்கும் திறன் மாறி வருவதன் உண்மை நிலைமையும் காற்றைப்போல் பறந்து விடும் பொருட்களை வாங்கி அணிய விரும்பும் மக்களின் விருப்பங்களின் மாற்றமும் மிக நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளன...வியாபாரிகளின் எப்படியாவது லாபம் பார்ப்பது ஒன்றே குறிக்கோள் என்ற நடைமுறை சிந்தனையும் அந்தக் கடையில் தொட்டதற்கெல்லாம் கூட்டம், 5 மாடி கட்டடமும் பகட்டும் உயர்ந்தாலும் வந்தவரை உபசரித்து இதமாக விசாரித்து காண்பித்த பானை நீரின் ஈரத்தை மக்களின் மனதில் பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் சொல்லாமல் சொல்லப்பட்டிருப்பது தெரிகிறது... எப்படியும் ஏமாற்றுவது என்று அலையும் பயலுவளையும் நமக்குப் படம் பிடித்துக்காட்டி இருப்பது சிறப்புதான்...மிக அருமையான கதை,...ஒரு குறும்படம் பார்த்த திருப்தி கிடைக்கிறது...வாழ்த்துக்கள்...Ananthasayanam Thttps://www.blogger.com/profile/15140114055458231400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83330764614208097212014-06-06T20:14:13.221+05:302014-06-06T20:14:13.221+05:30வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு என்பார்க...வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு என்பார்கள்.<br />அருமை ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com