tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3416017247833911120..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: காலம் மாறிப்போச்சு ! சிறுகதை - இறுதிப்பகுதி 2 of 2வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger99125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76056050981607512592020-11-22T00:30:12.678+05:302020-11-22T00:30:12.678+05:30எல்லாம் தங்களைப் போன்ற பெரியவர்களின் + அறிவு *ஜீவி...எல்லாம் தங்களைப் போன்ற பெரியவர்களின் + அறிவு *ஜீவி* களின் ஆசீர்வாதங்களால் மட்டுமே, ஸார். தன்யனானேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11698119149553591322020-11-22T00:28:34.494+05:302020-11-22T00:28:34.494+05:30WhatsApp COMMENT FROM Mr. JEEVI Sir ON 21.11.2020
...WhatsApp COMMENT FROM Mr. JEEVI Sir ON 21.11.2020<br /><br />உங்கள் காலம் மாறிப்போச்சு கதையை படித்து விட்டேன். இப்பொழுது படிக்க இன்னொரு விதமாய் இருந்தது. இயல்பான நகை (ச்சுவை) நீங்கள் பெற்ற வரம். பல இடங்களில் அதை மனசார ரசித்தேன். Nice write up. நிச்சயம் இந்தக் கதை பரிசுக்குத் தேர்வாகும். அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சார். 👍. 🙏வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28149777013471115972019-01-31T15:40:53.580+05:302019-01-31T15:40:53.580+05:30சொ.ஞானசம்பந்தன் January 31, 2019 at 11:23 AM
வாங்...சொ.ஞானசம்பந்தன் January 31, 2019 at 11:23 AM<br /><br />வாங்கோ ஐயா, நமஸ்காரங்கள், வணக்கம்.<br /><br />//கதையின் இரு பகுதிகளையும் இன்றுதான் வாசிக்க முடிந்தது.//<br /><br />அதனால் பரவாயில்லை ஐயா. ’சொன்னதை சொன்னபடி அப்படியே செய்வதும், செய்வதை மட்டும் சொல்வதும்’ தங்களின் வழக்கமாக உள்ளது. கவனித்தேன். அது எனக்கு மிகவும் பிடித்தமானதாக உள்ளது. நானும் உங்களைப் போலவேதான். யாரிடமும் தேர்தல் வாக்குறுதி போல எதுவும் சொல்வது இல்லை. ஒருவேளை வாய் தவறிச் சொல்லிவிட்டால் செய்யாமல் இருப்பதும் இல்லை.<br /><br />//மிகவும் ரசித்துப் படித்தேன். சாதாரண விஷயங்களையும் அழகாக, நகைச்சுவை கலந்து எழுதியிருக்கிறீர்கள்; பாராட்டுகிறேன். நல்ல கருத்துகளும் நிறைந்து இருக்கின்றன.//<br /><br />இறையருளால் என் பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும், நகைச்சுவை கலந்தே எப்போதும் அமைந்துவிடுகிறது. அதுவே எனக்கு ப்ளஸ் பாயிண்ட் ஆகவும் உள்ளது. தங்களின் இந்தப் பொன்னான கருத்துக்களால் நான் தன்யனானேன். <br /><br />என் மதிப்பிற்குரிய மிக மூத்த எழுத்தாளரான தங்களின் பாராட்டுக்களுக்கு அடியேன் தலை வணங்குகிறேன். மிக்க நன்றி, ஐயா.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15356822573603807962019-01-31T11:23:08.961+05:302019-01-31T11:23:08.961+05:30கதையின் இரு பகுதிகளையும் இன்றுதான் வாசிக்க முடிந்த...கதையின் இரு பகுதிகளையும் இன்றுதான் வாசிக்க முடிந்தது . மிகவும் ரசித்துப் படித்தேன். சாதாரண விஷயங்களையும் அழகாக , நகைச்சுவை கலந்து எழுதியிருக்கிறீர்கள் ; பாராட்டுகிறேன் .நல்ல கருத்துகளும் நிறைந்து இருக்கின்றன .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65416988155033951822018-06-21T23:36:54.688+05:302018-06-21T23:36:54.688+05:30அட ஆச்சரியமாக இருக்கிறதே
நான் தான் முதல் பின்னூட்ட...அட ஆச்சரியமாக இருக்கிறதே<br />நான் தான் முதல் பின்னூட்டம் இட்டுள்ளேன்<br />இறுதிப் பத்தியில் இரத்தினச் சுருக்கமாய்ச்<br />சொல்லியுள்ள கருத்து அருமையிலும் அருமை<br />வாழ்த்துக்களுடன்...<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5155651930240407002016-10-14T13:12:10.876+05:302016-10-14T13:12:10.876+05:30ஞா. கலையரசி October 14, 2016 at 12:15 PM
வாங்கோ ...ஞா. கலையரசி October 14, 2016 at 12:15 PM<br /><br />வாங்கோ மேடம். வணக்கம்.<br /><br />//தலைமுறை இடைவெளியால் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள நாம் நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்று மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி.<br /><br />//களிமண் எடுத்து வந்து பிள்ளையார் பிடித்தது எல்லாவற்றிலும் சிறந்தது என்பதே என் கருத்தும். சூழலுக்கு எந்தக் கெடுதலும் செய்யாப்பிள்ளையார்!//<br /><br />மிகவும் சந்தோஷம்.<br /><br />//இன்றைய கலர் கலர் பிள்ளையார்கள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தானவை.//<br /><br />ஆமாம். இதனை இப்போது நானும் உணர்கிறேன்.<br /><br />//கதை நன்றாயிருக்கிறது. பாராட்டுக்கள் கோபுசார்!//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள், மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90588236726349674122016-10-14T12:15:40.165+05:302016-10-14T12:15:40.165+05:30தலைமுறை இடைவெளியால் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள...தலைமுறை இடைவெளியால் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள நாம் நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்று மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள். களிமண் எடுத்து வந்து பிள்ளையார் பிடித்தது எல்லாவற்றிலும் சிறந்தது என்பதே என் கருத்தும். சூழலுக்கு எந்தக் கெடுதலும் செய்யாப்பிள்ளையார்! இன்றைய கலர் கலர் பிள்ளையார்கள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தானவை. கதை நன்றாயிருக்கிறது. பாராட்டுக்கள் கோபுசார்! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1613420871000070632015-12-17T20:44:42.398+05:302015-12-17T20:44:42.398+05:30மாற்றங்களை ஏற்கும் மனமிருந்தால் மகிழ்வுதான்!மாற்றங்களை ஏற்கும் மனமிருந்தால் மகிழ்வுதான்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56361734480738957862015-11-30T22:12:52.069+05:302015-11-30T22:12:52.069+05:30//காலம் மாறமாற காட்சிகளும், கலாச்சாரமும் மாறுகின்ற...//காலம் மாறமாற காட்சிகளும், கலாச்சாரமும் மாறுகின்றன. மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாதவையாக உள்ளன. தலைமுறை இடைவெளியால் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நம் மனதார மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள, நாம் நம்மைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். மாற்றங்களை ஏற்க மறுத்தால் என்றும் நமக்கு ஏமாற்றமே என்பதை நினைவில் கொள்வோமாக!/// செம மேட்டரு...அப்டேட் ஆகலன்னா அவுட்டேட்தான்...<br /><br /><br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62743742203520137062015-11-18T16:06:10.709+05:302015-11-18T16:06:10.709+05:30தலைமுறை இடைவெளி, மாற்றங்களைக்கிறப்பாக சொன்னீர்கள்....தலைமுறை இடைவெளி, மாற்றங்களைக்கிறப்பாக சொன்னீர்கள். வெளி நாடுகளின் விலையைப்பார்த்துதான் நாமல்லாம் பிரமிச்சு போறோம் கை நிறைய சம்ளத்தையும் அள்ளி தராங்களே.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34188560694130550432015-10-12T10:32:00.665+05:302015-10-12T10:32:00.665+05:30துபைல போயி புள்ளயாரு பூசைலா பண்ணுனீங்களா. நீங்கல்...துபைல போயி புள்ளயாரு பூசைலா பண்ணுனீங்களா. நீங்கல்லா நெறய நெறய சாமி கும்பிட்டுகிடுவீங்களோ.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39391404862796801702015-06-08T13:10:29.162+05:302015-06-08T13:10:29.162+05:30Jayanthi JayaJune 8, 2015 at 12:11 PM
வாங்கோ ஜெயா...Jayanthi JayaJune 8, 2015 at 12:11 PM<br /><br />வாங்கோ ஜெயா, வணக்கம்.<br /><br />**காலம் மாறமாற காட்சிகளும், கலாச்சாரமும் மாறுகின்றன. மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாதவையாக உள்ளன. தலைமுறை இடைவெளியால் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நம் மனதார மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள, நாம் நம்மைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். மாற்றங்களை ஏற்க மறுத்தால் என்றும் நமக்கு ஏமாற்றமே என்பதை நினைவில் கொள்வோமாக!**<br /><br />//மாறியது நெஞ்சம்<br />மாற்றியது காலம்//<br /><br />ஆஹா, அந்தக்காலத்தில் 1969-1970 இல் வந்த எனக்கு மிகவும் பிடித்தமான, நான் பலமுறை பார்த்து ரஸித்த ‘பணமா பாசமா?’ என்ற திரைப்படத்தில் வரும் பாடல் அல்லவா .... :)<br /><br />மிகப்பெரிய பணக்காரியான சரோஜாதேவி, மிகவும் ஏழை ஓவியனான ஜெமினிகணேசனிடம் தன் மனதைப் பறிகொடுத்துவிட்டுப் பாடும் ஏக்கப்பாடல் அல்லவா!!<br /><br />மாறியது நெஞ்சம் .... மாற்றியவர் யாரோ ?<br />காரிகையின் உள்ளம் .... காண வருவாரோ? <br /><br />என்று ஆரம்பிக்கும் இனிமையான பாடலைச் சுட்டிக்காட்டி பின்னூட்டமிட்டுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, ஜெயா.<br /><br />காலம் எல்லாவற்றையுமே மாற்றித்தான் வருகிறது. இருப்பினும் என்றுமே மறக்க இயலாத அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்து வந்து முட்டிமோதி ஹிம்சிக்கத்தான் செய்கிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை :)<br /><br />//என் கல்யாணத்துக்கே என் அம்மாவும், அக்காவும்தான் புடைவை எடுக்கச் சென்றார்கள். ஆனால் இப்ப குஞ்சு, குளுவான் எல்லாம் குட்டி கவுன் எடுக்கவே துணிக்கடைக்கு வந்துடறதுகள்.//<br /><br />ஆமாம். ஆமாம். இதுவும் உண்மைதான்.<br /><br />//இதுல விசேஷம் என்னன்னா நான் தினமும் கட்டிக்க வேண்டிய புடைவையைக்கூட என் பேத்தி நான் எடுத்துக் கொடுக்கறேன் என்கிறாள். சந்தோஷமாக மாறி விட்டேன்.//<br /><br />இதைக் கேட்கவே எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு இப்போ கலர் மேட்ச் எல்லாம் நம்மைவிட மிகவும் நன்றாகவே தெரிகின்றது.<br /><br />சமத்துக்குட்டி... பட்டுத்தங்கம்... குட்டிச்செல்லம்... குட்டியூண்டு ஜெயா... ‘லயா’குட்டிக்கு கோபு தாத்தாவின் அன்பான ஆசிகள்.<br /><br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42380155170794898502015-06-08T12:11:08.885+05:302015-06-08T12:11:08.885+05:30//காலம் மாறமாற காட்சிகளும், கலாச்சாரமும் மாறுகின்ற...//காலம் மாறமாற காட்சிகளும், கலாச்சாரமும் மாறுகின்றன. மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாதவையாக உள்ளன. தலைமுறை இடைவெளியால் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நம் மனதார மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள, நாம் நம்மைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். மாற்றங்களை ஏற்க மறுத்தால் என்றும் நமக்கு ஏமாற்றமே என்பதை நினைவில் கொள்வோமாக!//<br /><br />மாறியது நெஞ்சம்<br />மாற்றியது காலம்<br /><br />என் கல்யாணத்துக்கே என் அம்மாவும், அக்காவும்தான் புடைவை எடுக்கச் சென்றார்கள். ஆனால் இப்ப குஞ்சு, குளுவான் எல்லாம் குட்டி கவுன் எடுக்கவே துணிக்கடைக்கு வந்துடறதுகள். இதுல விசேஷம் என்னன்னா நான் தினமும் கட்டிக்க வேண்டிய புடைவையைக்கூட என் பேத்தி நான் எடுத்துக் கொடுக்கறேன் என்கிறாள். <br /><br />சந்தோஷமாக மாறி விட்டேன்.<br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42124931673268353962015-05-16T14:08:09.131+05:302015-05-16T14:08:09.131+05:30:)))))))))):))))))))))பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34666782566832454682015-04-23T04:04:06.395+05:302015-04-23T04:04:06.395+05:30வெளிநாட்டுக்கு நாம் போனால் எதையும் நம்ம ஊர் பணத்தி...வெளிநாட்டுக்கு நாம் போனால் எதையும் நம்ம ஊர் பணத்திற்கு மாற்றி எண்ணி, ஐயோ இவ்வளவு ரூபாயா என்று அங்கலாய்ப்பதைத் தவிர்க்க இயலாது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65001811579353599682013-09-10T20:21:01.225+05:302013-09-10T20:21:01.225+05:30Pattabi Raman September 10, 2013 at 5:00 AM
வாங்...Pattabi Raman September 10, 2013 at 5:00 AM<br /><br />வாங்கோ அண்ணா, வணக்கம், நமஸ்காரம்.<br /><br />//நாம் எப்போதும் நீர் போல் இருக்க பழகி கொள்ளவேண்டும். உப்போடு இருக்கும்போது உப்பு நீராகிடவேண்டும். அதோடு சேர்ந்து கொண்டு <br />உப்பு கரிக்க வேண்டும். இனிப்போடு சேரும்போது <br />இனிக்க வேண்டும். <br /><br />அதுபோல்தான் குழந்தைகளாகட்டும், வாலிப வயதினராகட்டும், முதியவர்களாகட்டும் அவர்கள் <br />உறவு வேண்டுமென்றால் அளவோடு நம் தனித்தன்மை பாதிக்காத அளவிற்கு அவர்களோடு நாம் அனுசரித்து போகவேண்டும்.<br /><br />அவ்வாறு அனுசரித்து போக முடியாத நிலையில். <br />அவர்களை விட்டு விலகியிருப்பதுதான் இருவருக்கும் நல்லது.//<br /><br />நான் என் மனதில் எப்போதும் நினைப்பதையே நீங்களும் மிகவும் அழகாகவே சொல்லிவிட்டீர்கள். <br /><br />நான் எப்போதுமே என் தனித்தன்மையை யாருக்காகவும், எதற்காகவும் இழக்காமல், தாமரை இலைத்தண்ணீராகவே அனைவருடனும் பழகி வருபவன்.<br /><br />என்னைப்பற்றி முற்றிலும் புரிந்தவர்கள் மிகவும் சொற்பமே. அவர்களுக்கு என் அன்பும் ஆதரவும் அரவணைப்பும் என்றும் தேவை. நான் நழுவினாலும் அவர்கள் என்னை விட்டு என்றுமே விலக விரும்புவது இல்லை. எல்லோர் மனதிலும் நான் இன்றுவரை மிக உயர்ந்த இடத்தில் மட்டுமே இருந்து வருகிறேன்.<br /><br />நான் யாரிடமும் [சொந்தப்பிள்ளைகளே ஆனாலும்] எதையும் எப்போதும் எதிர்பார்ப்பது கிடையாது. அவர்களாகவே கொடுத்தாலும் வாங்க மறுத்து விடுபவன். என் கணக்கு வழக்குகள் எப்போது கச்சிதமாக கரெக்டாகவே இருக்கும். <br /><br />இப்போதைக்கு கடவுள் அருளால் யார் தயவும் இன்றி என்னால் என் வாழ்க்கையை நிம்மதியாக கழிக்க முடிகிறது. <br /><br />முடிந்தால் நான் என்னால் ஆன சிறு உதவிகளை , தேவைப்பட்டால், மற்றவர்களுக்குச் செய்வதோடு சரி.<br /> <br />நான் என் சொந்த அனுபவத்தாலும், வாழ்க்கையில் பல காலக்கட்டங்களில் நான் போட்ட எதிர் நீச்சல்களாலும் எதிலும் மிகுந்த சுதாரிப்புடன் உள்ளவன் தான்.<br /><br />“மீண்டும் பள்ளிக்குப்போகலாம்” என்ற என் அனுபவக் கட்டுரையையும், “பொக்கிஷங்கள்” என்ற என் தொடரையும் தயவுசெய்து பொறுமையாகப் படித்துப்பாருங்கள். உங்களுக்கே என்னைப்பற்றி தெரியவரும்.<br /><br />இணைபு இதோ:<br /><br />http://gopu1949.blogspot.in/2012/03/1.html<br /><br />http://gopu1949.blogspot.in/2013/03/1.html<br /><br /> <br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்க்கையின் வெற்றிக்கான இரகசியங்களையும், உறவுகள் மேம்படவும் நயம்படக் கூறியுள்ள நல்ல கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், அண்ணா.<br /><br />அன்புடன் கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86588519181699491992013-09-10T17:30:31.460+05:302013-09-10T17:30:31.460+05:30நாம் எப்போதும் நீர் போல்
இருக்க பழகி கொள்ளவேண்டும்...நாம் எப்போதும் நீர் போல்<br />இருக்க பழகி கொள்ளவேண்டும்<br /><br />உப்போடு இருக்கும்போது <br />உப்பு நீராகிடவேண்டும்<br /><br />அதோடு சேர்ந்து கொண்டு <br />உப்பு கரிக்க வேண்டும்<br /><br />இனிப்போடு சேரும்போது <br />இனிக்க வேண்டும். <br /><br />அதுபோல்தான் குழந்தைகளாகட்டும் ,<br />வாலிப வயதினராகட்டும் ,<br />முதியவர்களாகட்டும் அவர்கள் <br />உறவு வேண்டுமென்றால் அளவோடு <br />நம் தனித்தன்மை பாதிக்காத அளவிற்கு <br />அவர்களோடு நாம் அனுசரித்து போகவேண்டும்.<br /> <br />அவ்வாறு அனுசரித்து போக முடியாத நிலையில். <br />அவர்களை விட்டு விலகியிருப்பதுதான் <br />இருவருக்கும் நல்லது. . kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65964596584960207182013-01-18T18:48:36.333+05:302013-01-18T18:48:36.333+05:30//தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. இல்லி...//தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. இல்லியா? உலகத்தில் எந்தமூலையிலும் த்மிழர்கள் இல்லாத இடமே இல்லைதான்.//<br /><br />ஆம். இன்று உலகில் எங்கு சென்றாலும் ஆங்காங்கே தமிழர்கள் பரவித்தான் உள்ளனர். அவர்களில் சில அதிர்ஷ்டசாலிகள் மட்டும் தலை நிமிர்ந்தும் நிற்கிறார்கள் தான். <br /><br />**அந்த சந்தோஷத்திற்கு முன்னால் இந்தப் பணமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை, அப்பா!;”**<br /><br />//ஆமா, உண்மையிலும் உண்மைதான்.//<br /><br />நீங்க சொன்னா உண்மையாகத்தான் இருக்கும்.<br /><br />**காலம் மாறமாற காட்சிகளும், கலாச்சாரமும் மாறுகின்றன. மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாதவையாக உள்ளன. தலைமுறை இடைவெளியால் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நம் மனதார மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள, நாம் நம்மைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். மாற்றங்களை ஏற்க மறுத்தால் என்றும் நமக்கு ஏமாற்றமே என்பதை நினைவில் கொள்வோமாக!”**<br /><br />//ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க.//<br /><br />ரொம்ப சந்தோஷம்.<br /><br />பூந்தளிரின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />பிரியமுள்ள<br />கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52841990960073446932013-01-18T10:20:45.730+05:302013-01-18T10:20:45.730+05:30”பெருமாள் பிள்ளை பூக்கடை” என்று தூய தமிழில் எழுதிய...”பெருமாள் பிள்ளை பூக்கடை” என்று தூய தமிழில் எழுதியிருந்தது, என்னை வியப்பில் ஆழ்த்தியது. அருகிலேயே ஒரு சிவன் கோயில். அர்ச்சனை சாமான்கள் முதல் அனைத்து பூஜை சாமான்களும் விற்கப்படும் அருமையான கடை அது. அந்தக்கடையில் உள்ள அனைவரும் தமிழில் பேசினர். தமிழ்நாட்டுக்கே வந்து விட்டது போல மிகவும் சந்தோஷப்பட்டேன்”.<br /><br />தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. இல்லியா? உலகத்தில் எந்தமூலையிலும் த்மிழர்கள் இல்லாத இடமே இல்லெதான்.<br /><br /><br />“அப்பா, நீ முதன் முதலாக எங்கள் துபாய்க்கு வந்திருக்கிறாய். நாளைக்கு விநாயகர் பூஜை இங்கு நம் வீட்டில் செய்யப்போகிறாய். அந்த சந்தோஷத்திற்கு முன்னால் இந்தப் பணமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை, அப்பா!;”<br /> ஆமா, உண்மையிலும் உண்மைதான்.<br /><br />காலம் மாறமாற காட்சிகளும், கலாச்சாரமும் மாறுகின்றன. மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாதவையாக உள்ளன. தலைமுறை இடைவெளியால் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நம் மனதார மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள, நாம் நம்மைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். மாற்றங்களை ஏற்க மறுத்தால் என்றும் நமக்கு ஏமாற்றமே என்பதை நினைவில் கொள்வோமாக!”<br /><br />ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க.<br /><br />பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70459100595384842042011-09-05T22:16:23.673+05:302011-09-05T22:16:23.673+05:30VENKAT said...
//”பிள்ளையாரை பூஜை முடிந்ததும் நாளை...VENKAT said...<br />//”பிள்ளையாரை பூஜை முடிந்ததும் நாளைக்கு எடுத்து உன்னிடம் தருகிறேன்; நீ விளையாடலாம்” என்றேன்.//<br /><br />இது சும்மா கதையில் சேர்த்த கற்பனைப்பகுதியாகும். நானாவது அதுவும் என் அருமைப் பேரனிடமாவது, அப்படிச் சொல்வதாவது! <br /><br />அனுபவக்கதையைச் சொல்லும் போது கொஞ்சம் கொஞ்சம் நகைச்சுவைக்காகவும், கதையை எப்படியாவது கொண்டுபோய் ஏதாவது ஒரு இடத்தில் ப்ரேக் போட்டு நிறுத்தி முடிக்க வேண்டும் என்பதற்காகவும் <br />சேர்க்கப்பட்டது இது. <br /><br /><br />//இன்றைய தாத்தா பிள்ளையாரை ஏன் விளையாடத்தருவதாக கூறினார் என்ற கேள்விக்கு காலம் மாறிப்போச்சு என்பதே பதிலாக நின்று ஜொலிக்கிறது. நல்ல பதிவு.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அருமையான கருத்துக்களுக்கும் நன்றி.<br /><br />You may also like to read my reply to the Comments by Mr Chandramouli, Sir.<br /><br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59887970125219019412011-09-05T22:06:07.257+05:302011-09-05T22:06:07.257+05:30Chandramouli said...
//The firt part was more inte...Chandramouli said...<br />//The firt part was more interesting and humorous though there was a clear message in the second part.//<br /><br />Yes Sir, I do agree. In first part my interactions were with my aged father & father-in-law, who knows the money value very well with their restricted hard earned income, in a noble way. <br /><br />//The "Ottai Kalana" - my late father when we were living in Triplicane had kept a garland of all these "Kalanas" on an Amman picture. When our family had to move back to village, this garland was dismantled, and used for some purpose.//<br /><br />Yes Sir. It was a beautiful copper coin with flowers all around. We may easily make garlands with the help of the holes in the centre portion of the coin. We may insert our little finger into the coin hole for just 1 inch [2.5 cm]<br /><br />//By the way, the Naye Paise had come about earlier than 1960, I guess. Was it in late fifties?//<br /><br />I born on 8.12.1949 - Say 1950 - In my age of just 4 (1954) I have given Ottai Kalana (which is equal to 3 Thambudies) & bought one Kambarcut for 1 thambudi & the balance 2 thumbudies were given back to me by the seller which I still remember.<br /><br />Like that the exact period period of introduction of Naya Paise, I don't remember correctly, but it was there along with ANAA (16 ANAAs = 1 Rupee) during 1958-1962 & I myself spent both ANAAs as well as Naye Paise for purchase of things & travel in Buses in this same period of 1958-1962. <br /><br />//The way you described the story, one felt that the incidents and the conversation were real.//<br /><br />Yes Sir, Most of the incidents are real only in my lifetime + something I have added jovially for giving taste to readers. <br /><br />//Your grandson wanting to play with the modern toys is understandable; it is just that we should embrace the changes, instead of resisting them.//<br /><br />I felt very Happy only with my grandson & his costly toys. In fact I have not told him anything about the Kalimann Pillaiyaar, at all. <br /><br />Just for a fun only & to give some interesting matter to the readers, I have added in the story 'that I am going to give it as a toy' to my grandson, after the Pooja. <br /><br />When he came here to Tiruchi, I took him to a toy shop & he himself choosed 2-3 items totally worth for more than 1000 rupees, at his age of 6-8 & I paid the money with will & pleasure. <br /><br />I watched him & he is interested in the new toys, only for very few days & then he will not touch it at all.<br /><br />It will be here & there for some days & then reach the show case only. <br /><br />But he may ask some more new toys while taking him to bazaar for shopping. What to do? after all, he is a very small boy grown up in a foreign country in a rich life style.<br /><br />Slowly we are giving the toys bought for him, one by one, to some other small children who visit our house, for which my grandson will not say anything. <br /><br /><br />//After a decade or so, this year, I was in Madras on Vinayaka Chaturthi day, but was busy meeting my relatives, and enjoyed eating Kozhukattai though.//<br /><br />Very nice experience to you after a very long period. Sweet news to hear this, Sir.<br /><br />//I took the opportunity, again after decades, on the auspicious day, to walk along my memory lane literally in and around Triplicane right upto my favorite Marina Beach. I expect to post my experience in my blog hopefully soon.//<br /><br />WELCOME Sir. Write all your experiences, if possible in Tamil, which will be more interesting to read & understand by all.<br /><br />Thanks for your lengthy & very valuable comments, Sir. <br /><br />With kind regards,<br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38465151267881820092011-09-05T21:37:53.907+05:302011-09-05T21:37:53.907+05:30”பிள்ளையாரை பூஜை முடிந்ததும் நாளைக்கு எடுத்து உன்ன...”பிள்ளையாரை பூஜை முடிந்ததும் நாளைக்கு எடுத்து உன்னிடம் தருகிறேன்; நீ விளையாடலாம்” என்றேன். <br />இன்றைய தாத்தா பிள்ளையாரை ஏன் விளையாடத்தருவதாக கூறினார் என்ற கேள்விக்கு காலம் மாறிப்போச்சு என்பதே பதிலாக நின்று ஜொலிக்கிறது. நல்ல பதிவு.S.Venkatachalapathyhttps://www.blogger.com/profile/02231437996306413398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52717469146453034892011-09-05T21:03:23.000+05:302011-09-05T21:03:23.000+05:30கோவை2தில்லி said...
”காலம் மாறமாற காட்சிகளும், கலா...கோவை2தில்லி said...<br />”காலம் மாறமாற காட்சிகளும், கலாச்சாரமும் மாறுகின்றன. மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாதவையாக உள்ளன. தலைமுறை இடைவெளியால் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நம் மனதார மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள, நாம் நம்மைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். மாற்றங்களை ஏற்க மறுத்தால் என்றும் நமக்கு ஏமாற்றமே என்பதை நினைவில் கொள்வோமாக!”<br /><br />***மறுக்க முடியாத உண்மை.<br /><br />திகட்டாத பதிவுகளைத் தரும் உங்களுக்கு என்றுமே ஆனந்தம் கிடைக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.***<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும்,<br />என்றும் எனக்கு ஆனந்தம் கிடைக்க ஆண்டவனிடம் பிரார்த்திப்பதாகச் சொல்லும், மனதிற்கு ஹிதமளிக்கும் வார்த்தைகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87738374565250168872011-09-05T20:06:29.906+05:302011-09-05T20:06:29.906+05:30The firt part was more interesting and humorous th...The firt part was more interesting and humorous though there was a clear message in the second part. <br /><br />The "Ottai Kalana" - my late father when we were living in Triplicane had kept a garland of all these "Kalanas" on an Amman picture. When our family had to move back to village, this garland was dismantled, and used for some purpose.<br /><br />By the way, the Naye Paise had come about earlier than 1960, I guess. Was it in late fifties?<br /><br />The way you described the story, one felt that the incidents and the conversation were real. <br /><br />Your grandson wanting to play with the modern toys is understandable; it is just that we should embrace the changes, instead of resisting them.<br /><br />After a decade or so, this year, I was in Madras on Vinayaka Chaturthi day, but was busy meeting my relatives, and enjoyed eating Kozhukattai though.<br /><br />I took the opportunity, again after decades, on the auspicious day, to walk along my memory lane literally in and around Triplicane right upto my favorite Marina Beach. I expect to post my experience in my blog hopefully soon.D. Chandramoulihttps://www.blogger.com/profile/14953570447088718884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25412025937735642642011-09-05T16:44:41.517+05:302011-09-05T16:44:41.517+05:30”காலம் மாறமாற காட்சிகளும், கலாச்சாரமும் மாறுகின்றன...”காலம் மாறமாற காட்சிகளும், கலாச்சாரமும் மாறுகின்றன. மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாதவையாக உள்ளன. தலைமுறை இடைவெளியால் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நம் மனதார மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள, நாம் நம்மைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். மாற்றங்களை ஏற்க மறுத்தால் என்றும் நமக்கு ஏமாற்றமே என்பதை நினைவில் கொள்வோமாக!”<br /><br />மறுக்க முடியாத உண்மை.<br /><br />திகட்டாத பதிவுகளைத் தரும் உங்களுக்கு என்றுமே ஆனந்தம் கிடைக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.com