tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3436843629091473286..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 19] மதங்கள் வேறு பட்டாலும் மனம் ஒன்று படட்டும்வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50396170483330649982018-05-26T19:52:45.240+05:302018-05-26T19:52:45.240+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (26.05.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு: <br /><br />https://www.facebook.com/groups/396189224217111/permalink/404132983422735/ <br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81073906102039521882016-11-01T18:16:36.521+05:302016-11-01T18:16:36.521+05:30happy November 1, 2016 at 11:24 AM
//மத்தவா செய்...happy November 1, 2016 at 11:24 AM<br /><br />//மத்தவா செய்த தப்புக்கு பெரியவா தனக்கு பிஷை வேணாம்னு தண்டனை கொடுத்துக்கறாளே.//<br /><br />அதனால்தான் அவா பெரியவா. <br /><br />வேதத்திலும், வேத வித்துக்களிடமும் அவருக்கு எப்போதுமே தனி பிரியமும் மரியாதையும் உண்டு. வேதம் படித்ததோர் முதியவருக்கு இதுபோல ஓர் வருத்தம் ஏற்பட்டுள்ளதை, தன் ஞான திருஷ்டியினால் அப்போது தெரிய வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டதால், தானும் ஏதும் சாப்பிடாமல் இருந்துவிடுவது என்று முடிவெடுத்து தன் பிக்ஷையைக்கூட வேண்டாம் எனச் சொல்லியிருக்கிறார்கள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60787032189789031862016-11-01T11:24:28.954+05:302016-11-01T11:24:28.954+05:30மத்தவா செய்த தப்புக்கு பெரியவா தனக்கு பிஷை வேணாம்ன...மத்தவா செய்த தப்புக்கு பெரியவா தனக்கு பிஷை வேணாம்னு தண்டனை கொடுத்துக்கறாளே.happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22398714178113786932015-12-19T17:26:51.484+05:302015-12-19T17:26:51.484+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36160266354755047072015-12-05T21:15:55.447+05:302015-12-05T21:15:55.447+05:30 மதங்களுக்கிடையே கோட்பாடுகளிலும் நடைமுறைகளில் சில ... மதங்களுக்கிடையே கோட்பாடுகளிலும் நடைமுறைகளில் சில வித்தியாசங்கள் இருப்பதில் தவறில்லை. <br /><br />எல்லா மதங்களையும் ஒரே போல ஆக்க வேண்டிய அவசியம் இல்லை. <br /><br />ஒரே மாதிரி ஆக்காமல் எல்லா மதத்தினரும் மனதில் ஒற்றுமையோடு இருப்பதுதான் அவசியம்.<br /><br />நல்லொழுக்கம், நல்ல தவம், சாந்தம், கருணை நிரம்பியவர்களை உண்டு பண்ணுவதே நம் மதம் தழைக்க வழி. <br /><br />எதிர் பிரச்சாரம் எதுவுமே வேண்டாம். /// எல்லா மதங்களுக்கும் பொருந்தக்கூடிய தத்துவம்...அருமை.<br /><br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48316744239131347452015-11-27T18:08:00.864+05:302015-11-27T18:08:00.864+05:30மிராசுதார் செய்த தவறுக்காக வருந்தி மன்னிப்பு கேட்ட...மிராசுதார் செய்த தவறுக்காக வருந்தி மன்னிப்பு கேட்டதும் நம் கருணைக்கடல் சும்மா இருப்பாரா.<br />சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78975743943124919482015-10-26T09:28:49.512+05:302015-10-26T09:28:49.512+05:30அந்த கோவிலு பிரசாதமா அது. அப்பாலிக்கா அந்த மிராசுத...அந்த கோவிலு பிரசாதமா அது. அப்பாலிக்கா அந்த மிராசுதாருக்கு மன்னாப்பு கெடச்சி போட்டுதாmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67388906892028981372015-08-18T13:14:48.191+05:302015-08-18T13:14:48.191+05:30ஆன்மீக பதிவுகள படிப்பதில் நாங்களும் நிறய விஷயங்...ஆன்மீக பதிவுகள படிப்பதில் நாங்களும் நிறய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடிகிறது. நீங்க பெரிய ஆலமரம் போன்றவர்தான் அதான் பல வித பறவைகள( பதிவர்கள) உங்களைத் தேடி வந்து சந்திக்கும் சந்தோஷத்தை அடைகிறார்கள் ஐயாம் ஆல்ஸோ வெயிட்டிங்குபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13306580027331931992015-05-11T09:42:32.254+05:302015-05-11T09:42:32.254+05:30நல்ல சந்திப்பு. ஆண்டார் தெரு கொடுத்து வைத்தது.நல்ல சந்திப்பு. ஆண்டார் தெரு கொடுத்து வைத்தது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39730758661511462172013-09-24T19:09:54.748+05:302013-09-24T19:09:54.748+05:30பதிவர் சந்திப்பு அருமை.பதிவர் சந்திப்பு அருமை.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50461518834298956242013-08-18T20:52:29.067+05:302013-08-18T20:52:29.067+05:30குட்டிக் கதைகள் வழமைபோல் ரசிக்கப்படக்கூடியன.
திரு...குட்டிக் கதைகள் வழமைபோல் ரசிக்கப்படக்கூடியன.<br /><br />திரு. அஜீம்பாஷா அவர்களைச் சந்தித்தமை மகிழ்ச்சி. சொல்லாமல் கொள்ளாமல் கதவைத் தட்டியிருந்தாலும், நீங்கள் முன் ஆயத்தம் இல்லாமல் இருந்தாலும், தவறாமல் அன்பளிப்பு கொடுத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.<br /><br />என் மாமியைத்தான் நினைவு படுத்துகிறது.(கணவரின் அம்மா). வீட்டுக்கு ஆர் வந்தாலும், எப்போ வந்தாலும், திரும்பிப் போகும்போது அவர்களின் கையில் எதையாவது கொடுத்தனுப்பினால்தான் அவவுக்கு திருப்பி. ஒன்னுமில்லையெனில், மேசையில் இருக்கும் ஆப்பிள், ஒரேஞ்ஞை பாக்கில் போட்டுக் கொடுப்பா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84922405857435814942013-08-18T10:37:31.007+05:302013-08-18T10:37:31.007+05:30அன்பின் வை.கோ - பதிவு அருமை - மிராசுதார் கொடுத்த ப...அன்பின் வை.கோ - பதிவு அருமை - மிராசுதார் கொடுத்த பிரசாத்தை ஏற்க மனமில்லாமால் பெரியவா அவருக்குப் புத்திமதி கூறும் பொழுதே இறையருளால் கோவில் சிவாச்சாரியாரே நேரில் வந்து பெரியவாளுக்கு பிரசாதம் அளித்துச் சென்ற செயல் பதிவில் அருமையாக எழுதப் பட்டிருக்கிறது - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67113628178339337152013-07-31T05:48:41.964+05:302013-07-31T05:48:41.964+05:30என்ன ஓர் ஆச்சர்யம்!
இங்கபாருங்கப்பா சார் டீசர்ட்ல...என்ன ஓர் ஆச்சர்யம்!<br /><br />இங்கபாருங்கப்பா சார் டீசர்ட்லாம் போட்டு எம்புட்டு வயசு கம்மியா தெரியுறார்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36599667269353383852013-07-09T19:36:06.211+05:302013-07-09T19:36:06.211+05:30Very good post. Thank you for sharing these high v...Very good post. Thank you for sharing these high values.Belated Wedding anniversary wishes.Priya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63008942542286733652013-07-08T07:28:41.456+05:302013-07-08T07:28:41.456+05:30மிராசுதாரரின் மனத்தை மாற்றி உண்மையை விளங்கச்செய்ய ...மிராசுதாரரின் மனத்தை மாற்றி உண்மையை விளங்கச்செய்ய மகாபெரியவர் நிகழ்த்திய அற்புதம் கண்டு வியந்தேன். கனபாடிகளை அவமதித்த அவர் கையால் தொட்ட பிரசாதத்தைத் தவிர்த்ததன் மூலம் கனபாடிகள் பட்ட துயரை மிராசும் அனுபவித்து உணரவைத்துவிட்டார். இனி மிராசுதாரர் தன் வாழ்நாளில் யாருக்கும் அவ்வித கொடுமையைச் செய்யமாட்டார். <br /><br />\\எல்லா மதங்களையும் ஒரே போல ஆக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரே மாதிரி ஆக்காமல் எல்லா மதத்தினரும் மனதில் ஒற்றுமையோடு இருப்பதுதான் அவசியம்.\\<br /><br />மிக கருத்தாழமிக்க செய்தி. மெய்ப்பிக்கும் வண்ணம் நண்பரின் வருகையும், தங்கள் உபசரிப்பும், பரஸ்பர அன்பின் பரிசுகளும் மனம் நெகிழவைத்தன. பாராட்டுகள் வை.கோ.சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76634951018222923572013-07-08T06:37:21.891+05:302013-07-08T06:37:21.891+05:30மதங்களுக்கிடையே கோட்பாடுகளிலும் நடைமுறைகளில் சில வ...மதங்களுக்கிடையே கோட்பாடுகளிலும் நடைமுறைகளில் சில வித்தியாசங்கள் இருப்பதில் தவறில்லை. <br />அனைத்து மதங்களும் அன்பைத்தானே போதிக்கின்றன.<br />நன்றி அய்யா<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17414597168002730622013-07-07T22:16:18.477+05:302013-07-07T22:16:18.477+05:30எல்லா மதங்களையும் ஒரே போல ஆக்க வேண்டிய அவசியம் இல்...எல்லா மதங்களையும் ஒரே போல ஆக்க வேண்டிய அவசியம் இல்லை. <br />ஒரே மாதிரி ஆக்காமல் எல்லா மதத்தினரும் மனதில் ஒற்றுமையோடு இருப்பதுதான் அவசியம்./அற்புதம்<br /><br />இனிய திருமண நாள் வாழ்த்துகள் ஐயா! ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹம் தங்களுக்கு என்றும் உண்டு!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75987373758689570082013-07-06T18:19:49.634+05:302013-07-06T18:19:49.634+05:30இனிய திருமண நாள் வாழ்த்துகள். மத நல்லிணக்கம் அவசி...இனிய திருமண நாள் வாழ்த்துகள். மத நல்லிணக்கம் அவசியம்.<br /><br />நண்பர் சந்திப்பு மிக்க மகிழ்ச்சி .வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51721852013717308392013-07-06T16:19:45.894+05:302013-07-06T16:19:45.894+05:30 மிராசுதாருக்கு பாவ மன்னிப்பு கிடைத்ததா?
ஆவலில் ந... மிராசுதாருக்கு பாவ மன்னிப்பு கிடைத்ததா?<br /><br />ஆவலில் நாங்கள்.<br /><br />தாமதமான திருமண நாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும், வாலாம்பா மன்னிக்கும். <br /><br />இப்படி பதிவர்களாவது வந்து சந்திப்பது காதில் புகை வருகிறது எனக்கு. நான் எப்ப வந்து உங்களையும், மன்னியையும் சந்திப்பது. விரைவில் அதற்கு மகா பெரியவாள்தான் ஏற்பாடு செய்யணும். அவர் காதில் போட்டு விட்டேன். அவர்தான் அருள் புரியணும்.<br />Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83282067716662617792013-07-06T09:05:39.686+05:302013-07-06T09:05:39.686+05:30திரு அஜீம் பாஷாவை சந்தித்ததை - அவர் உங்கள் பதிவுகள...திரு அஜீம் பாஷாவை சந்தித்ததை - அவர் உங்கள் பதிவுகளுக்குப் போட்ட பின்னூட்டங்களையே வைத்து கலக்கலாக எழுதிவிட்டீர்கள். திரு அஜீம் பாஷாவிற்கு வாழ்த்துக்கள்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75886967450267267082013-07-06T07:56:28.088+05:302013-07-06T07:56:28.088+05:30திருமண நாள் நல்வாழ்த்துகள்....
மத நல்லிணக்கம் பற்...திருமண நாள் நல்வாழ்த்துகள்....<br /><br />மத நல்லிணக்கம் பற்றிய பதிவு நன்று. <br /><br />தொடர்ந்து பதிவர்கள் உங்களைச் சந்திப்பது அறிந்து மனதில் மகிழ்ச்சி..... <br /><br />தொடரட்டும் பதிவுகள். நானும் தொடர்கிறேன்.<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72890313990755149882013-07-05T21:31:10.742+05:302013-07-05T21:31:10.742+05:30Very interesting...
Very interesting...<br />middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62418796205388107552013-07-05T17:08:53.398+05:302013-07-05T17:08:53.398+05:30ஆம் உண்மைதான் ஐயா நல்ல மனங்களுக்கு மதம் இல்லை தான்...ஆம் உண்மைதான் ஐயா நல்ல மனங்களுக்கு மதம் இல்லை தான்...தங்கள் நட்பு தொடரட்டும் ஐயா!!<br /><br />தாமதமான இனிய மணநாள் வாழ்த்துக்கள் ஐயா!! வணங்குகிறேன்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33011368662616319862013-07-05T14:01:25.248+05:302013-07-05T14:01:25.248+05:30தாமதமான திருமண நாள் வாழ்த்துகள் சார். உங்கள் இருவர...தாமதமான திருமண நாள் வாழ்த்துகள் சார். உங்கள் இருவரின் ஆசீர்வாதம் எங்களுக்கு என்றும் கிடைக்கட்டும். <br /><br />பெரியவாளின் செயலை நினைத்து மெய் சிலிர்க்க வைத்து விட்டது. <br /><br />பதிவர் சந்திப்பு குறித்து மகிழ்ச்சி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24682688485136583262013-07-04T18:58:10.158+05:302013-07-04T18:58:10.158+05:30நட்பின் வருகையை அழகாய் பதிவு செய்த விதம் உங்கள் தன...நட்பின் வருகையை அழகாய் பதிவு செய்த விதம் உங்கள் தனித்துவம்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.com