tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3443363995482943984..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 8] உண்டியல் துவாரம் !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46883068751773059672018-05-15T12:02:12.941+05:302018-05-15T12:02:12.941+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (14.05.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு: <br /><br />https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=399418303894203<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19032815707866192562018-05-01T23:47:24.630+05:302018-05-01T23:47:24.630+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (01.05.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு: <br /><br />https://www.facebook.com/groups/MAHAPERIYAVAA/permalink/1250386468429611/<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85202686377689897602016-10-23T14:17:11.737+05:302016-10-23T14:17:11.737+05:30happy October 23, 2016 at 9:46 AM
வாம்மா ... ஹாப...happy October 23, 2016 at 9:46 AM<br /><br />வாம்மா ... ஹாப்பி, வணக்கம்.<br /><br />//பவதாரிணியாக காட்சி அளித்து கயவர்களை மனம் மாறச்செய்தது அற்புதம்.. உண்டியல் தத்துவம் நல்லா இருக்கு...//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிகள். தொடர்ந்து வரவும். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68596923960122656402016-10-23T09:46:40.792+05:302016-10-23T09:46:40.792+05:30பவதாரிணியாக காட்சி அளித்து கயவர்களை மனம் மாறச்செ...பவதாரிணியாக காட்சி அளித்து கயவர்களை மனம் மாறச்செய்தது அற்புதம்.. உண்டியல் தத்துவம் நல்லா இருக்கு...happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91460714315373259552015-12-19T14:54:56.572+05:302015-12-19T14:54:56.572+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74814509893547834882015-12-05T20:26:00.246+05:302015-12-05T20:26:00.246+05:30"காமாக்ஷி காப்பாத்தினாளா?" என்று ஒரே வார..."காமாக்ஷி காப்பாத்தினாளா?" என்று ஒரே வார்த்தையில் நடந்தது எல்லாம் தனக்குத் தெரியும் என்பதை உணர்த்தினார் அந்த பரப்ரஹ்மம்./// இதுக்கெல்லாம் கணக்கே இல்லைன்னு நினைக்கிறேன்...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33183887840431812572015-11-27T14:13:34.052+05:302015-11-27T14:13:34.052+05:30உண்டியல் தத்துவம் ஒருபாடம் கல்கத்தாவில் நடந்தது இங...உண்டியல் தத்துவம் ஒருபாடம் கல்கத்தாவில் நடந்தது இங்க எப்படிதெரிந்தது. அவரதான் சர்வ வியாபி ஆயிற்றே. தெரியாமல் போகுமா.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15900821193294944942015-10-25T17:50:37.003+05:302015-10-25T17:50:37.003+05:30உண்டியலு பத்தி சொல்லினது நல்லாருந்திச்சி கல்கத்தா...உண்டியலு பத்தி சொல்லினது நல்லாருந்திச்சி கல்கத்தா அம்மாவுங்க வூட்டுல நடந்த வெசயம் இவுகளுக்கு எப்பூடி தெரிஞ்சிச்சிmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65442831655265252652015-08-18T10:49:31.880+05:302015-08-18T10:49:31.880+05:30உண்டியல் தத்துவம் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பா...உண்டியல் தத்துவம் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடம் தான் கல்கத்தா பெண்மணியின் வீட்டில் நடந்த சம்பவம் ஆசார்யாளுக்கு எப்படி தெரிய வந்ததோ? அவர்தான் எங்கும் நிறைந்தவர் ஆயிற்றே.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87131646151330262742015-05-11T05:35:48.371+05:302015-05-11T05:35:48.371+05:30மனதை உருக்கும் சம்பவம்தான். மகாப் பெரியவாளின் கருண...மனதை உருக்கும் சம்பவம்தான். மகாப் பெரியவாளின் கருணையே கருணை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62649279470940013582014-12-02T20:20:25.614+05:302014-12-02T20:20:25.614+05:30//கீத மஞ்சரி June 18, 2013 at 7:33 AM
வாங்கோ வணக...//கீத மஞ்சரி June 18, 2013 at 7:33 AM<br /><br />வாங்கோ வணக்கம்.<br /><br />// பின்னூட்ட நாயகி மஞ்சுபாஷிணியை சந்தித்தோம் நாங்களும் உங்கள் தயவால். நன்றி வை.கோ.சார்.//<br /><br />'பின்னூட்ட நாயகி' பற்றிய <br />'விமர்சன வித்தகி'யின் <br />கருத்துக்கள் மகிழ்வளித்தன. <br /><br />மிக்க நன்றி. <br /><br />அன்புடன் கோபு <br />From DUBAI 02.12.2014 <br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50958722663201162462013-09-24T19:04:41.455+05:302013-09-24T19:04:41.455+05:30அட..மஞு வந்திருந்தாரா?பகிர்வுக்கும் படங்களுக்கு மி...அட..மஞு வந்திருந்தாரா?பகிர்வுக்கும் படங்களுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61204034560801280292013-08-17T16:12:43.447+05:302013-08-17T16:12:43.447+05:30அன்பின் வை.கோ - அருமையான பதிவு - உண்டியல் தத்துவம்...அன்பின் வை.கோ - அருமையான பதிவு - உண்டியல் தத்துவம் ஒரு பாடம் - நாம் தெரிந்து கொண்ட்டொம் - காமாஷி காப்பாதினாளா - அவருத்துத் தெரியாதது ஒன்றுமில்லை- பதிவு அருமை - மஞ்சுவின் விஜயம் வேறு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37481515453580736642013-08-09T07:28:37.479+05:302013-08-09T07:28:37.479+05:30கல்கத்தா பெண்மணியை காமாட்சி காப்பாற்றியது பற்றி பட...கல்கத்தா பெண்மணியை காமாட்சி காப்பாற்றியது பற்றி படித்து மெய் சிலிர்த்தேன்..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48118795379298833062013-08-05T00:37:10.194+05:302013-08-05T00:37:10.194+05:30கட்டித் தொங்கவிட்டிருக்கும் நொறுக்குத் தீனிகள் கொட...கட்டித் தொங்கவிட்டிருக்கும் நொறுக்குத் தீனிகள் கொடுத்தீங்களோ?:).//<br /><br />அதெல்லாம் எனக்கு மட்டுமே Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28032574847487973092013-07-29T23:04:46.768+05:302013-07-29T23:04:46.768+05:30உண்டியல் கதை+உதாரணம் சிறப்பு. அடுத்து வந்த கதையும்...உண்டியல் கதை+உதாரணம் சிறப்பு. அடுத்து வந்த கதையும் ஆச்சர்யம்.<br /><br />மஞ்சு சகோவை மாமியுடன் பார்த்ததில் மகிழ்ச்சி.அதென்ன ஓரவஞ்சம் சகோவை அழைத்து வந்தவரின் படத்தை காணும்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18394311298410795412013-06-20T06:56:14.418+05:302013-06-20T06:56:14.418+05:30துவாரத்தின் வழியே ஒவ்வொரு காசாக, சிக்கிக்கொள்ளாமல்...துவாரத்தின் வழியே ஒவ்வொரு காசாக, சிக்கிக்கொள்ளாமல், உண்டியைக் குலுக்கித்தானே போட வேண்டும்?<br /><br />அப்படித்தான் ஒவ்வொரு விஷயத்தின், ஒவ்வொரு அம்சத்தையும், ஒவ்வொன்றாக, மாணவர்களுக்கு எடுத்துச்சொல்லி, அவர்களுக்குள்ளே போய் விட்டதா என்பதை, கேள்வி கேட்டு, நிச்சயப்படுத்திக்கொண்டு, அப்புறம்தான் அடுத்த அம்சத்திற்கு போக வேண்டும்.//<br /><br />ஆம், உண்மை. உண்டியல் தத்துவம் நல்ல உதாரணம்.<br />பவதாரணி காப்பாற்றிய செய்தி அருமை. உண்மையான குரு பக்திக்கு எடுத்துக்காட்டு.<br /><br />மஞ்சுபாஷிணியின் வருகை படம் சிறப்பு.<br />வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84970834761264952832013-06-19T14:12:36.639+05:302013-06-19T14:12:36.639+05:30உண்டியல் தத்துவம் மிகவும் அருமை.
உண்டியல் தத்துவம் மிகவும் அருமை.<br /><br />சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35090459870480401012013-06-18T07:33:32.970+05:302013-06-18T07:33:32.970+05:30உண்டியல் தத்துவம் மனம் கொள்ளை கொண்டது. எவ்வளவு எளி...உண்டியல் தத்துவம் மனம் கொள்ளை கொண்டது. எவ்வளவு எளிமையான உதாரணம். கல்கத்தா சம்பவத்தை காஞ்சியில் அறியச் செய்த அற்புதம் வியக்கவைத்தது. பின்னூட்ட நாயகி மஞ்சுபாஷிணியை சந்தித்தோம் நாங்களும் உங்கள் தயவால். நன்றி வை.கோ.சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26667924761159830152013-06-17T16:22:41.530+05:302013-06-17T16:22:41.530+05:30மனதை உருக்கிய அற்புதம் படித்து இன்புற்றோம்.
இனிய...மனதை உருக்கிய அற்புதம் படித்து இன்புற்றோம்.<br /><br />இனிய சந்திப்பு காணக்கிடைத்தது நன்றி. மஞ்சுபாஷினிக்கு வாழ்த்துகள்.<br /><br />மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27814610708510269422013-06-16T13:45:16.338+05:302013-06-16T13:45:16.338+05:30காமாக்ஷி காப்பாத்தினாளா?" என்று ஒரே வார்த்தைய...காமாக்ஷி காப்பாத்தினாளா?" என்று ஒரே வார்த்தையில் நடந்தது எல்லாம் தனக்குத் தெரியும் என்பதை உணர்த்தினார் அந்த பரப்ரஹ்மம்.<br />// அற்புதம்!// உண்டியல் தத்துவம் அருமை! தங்களுக்குத் தெரிந்த விஷயங்களை அனைவரும் அறிய ஒவ்வொன்றாய் சொல்லிச்செல்லும் விதமும் அழகு! நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52394168484672453082013-06-16T10:08:04.451+05:302013-06-16T10:08:04.451+05:30நெகிழ்ச்சியான செய்தி!
மஞ்சுபாஷினிக்கு வாழ்த்துக்க...நெகிழ்ச்சியான செய்தி!<br /> மஞ்சுபாஷினிக்கு வாழ்த்துக்கள்.middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60171314434462402952013-06-16T08:21:07.155+05:302013-06-16T08:21:07.155+05:30மனமே உண்டியல்....
சிறப்பான பகிர்வு. காமாக்ஷி க...மனமே உண்டியல்.... <br /><br />சிறப்பான பகிர்வு. காமாக்ஷி காளி ரூபத்தில்.... <br /><br />மஞ்சுபாஷிணி அவர்கள் உங்கள் இல்லத்திற்கு வந்து சென்றது குறித்து மகிழ்ச்சி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90127219963388821852013-06-16T05:00:30.798+05:302013-06-16T05:00:30.798+05:30உண்மையான குரு பக்தியும் உண்டியல் தத்துவமும் மிகவும...உண்மையான குரு பக்தியும் உண்டியல் தத்துவமும் மிகவும் அருமை! நல்ல தொகுப்பு ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56223973477457571552013-06-14T14:07:22.388+05:302013-06-14T14:07:22.388+05:30அருமையான பகிர்வு. மிக்க நன்றி. காமாக்ஷி எந்த உருவ...அருமையான பகிர்வு. மிக்க நன்றி. காமாக்ஷி எந்த உருவிலும் வந்து காப்பாற்றுவாள் என்பதை நிரூபித்த சம்பவப் பகிர்வுக்கு நன்றி. படங்களுடன் கூடிய பகிர்வுக்கு நன்றி. மஞ்சுபாஷிணியின் வரவுக்கும், உங்கள் அன்புக்கும் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com