tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3626476678618593659..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: அன்னமிட்ட கைகள்வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39112881768172180632015-12-18T07:50:20.317+05:302015-12-18T07:50:20.317+05:30அருமை ஐயா!அருமை ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60594219547975500162015-11-27T23:21:02.282+05:302015-11-27T23:21:02.282+05:30இரண்ட ஒண்ணாக்குனது சாப்பாட்டில மட்டும் இல்ல...ரெண்...இரண்ட ஒண்ணாக்குனது சாப்பாட்டில மட்டும் இல்ல...ரெண்டு குடும்பமும் ஒண்ணாக்குனதுதான் அருமை...ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லா இருக்கு வாத்யாரே...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6832931432041142032015-11-19T10:00:07.634+05:302015-11-19T10:00:07.634+05:30ஊன்றை இரண்டாக்கி இரண்டை ஒன்றாக்கி. என்ன அழகான வா...ஊன்றை இரண்டாக்கி இரண்டை ஒன்றாக்கி. என்ன அழகான வார்த்தை விளையாட்டு. அன்ன தானம் செய்தே பழக்கப்பட்டவர்கள். இல்லை என்று சொல்லமுடியாமல் தவிக்கும் தவிப்பு. எல்லாவற்றையுமே உணர வைத்த எழுத்து திறமை.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90435756444259012912015-10-12T18:01:54.931+05:302015-10-12T18:01:54.931+05:30வசதியா வாள்ந்துபோட்டு நிலம மாறிப்போயிட்டா. கஸ்டம்த...வசதியா வாள்ந்துபோட்டு நிலம மாறிப்போயிட்டா. கஸ்டம்தா. ஒன்ன ரெண்டாக்கி ரெண்ட ஒன்னாக்கிலாம அவஸ்தபடோணும்.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56710897142875202792015-06-12T19:23:07.536+05:302015-06-12T19:23:07.536+05:30அருமை.
பெரிய புராணத்தில் இருந்து ஒரு நிகழ்ச்சியை ...அருமை.<br /><br />பெரிய புராணத்தில் இருந்து ஒரு நிகழ்ச்சியை படித்தது போல் இருந்தது.<br /><br />அன்னமிட்ட கை அருமையான கை.<br /><br />வாழ்த்துக்கள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12002767609454667032015-05-19T13:47:35.544+05:302015-05-19T13:47:35.544+05:30பூந்தளிர் May 19, 2015 at 1:37 PM
//அன்னமிட்ட கை ...பூந்தளிர் May 19, 2015 at 1:37 PM<br /><br />//அன்னமிட்ட கை ரொம்ப நல்ல கதை. இப்படியும் சிலர் இருக்காங்க.//<br /><br />ஆமாம். நம் சிவகாமியைப்போலவே ஊருக்கு ஒருவராவது இதுபோல நல்லவங்களா ஆங்காங்கே இருக்காங்க. :) அதனால் மட்டுமே கொஞ்சமாவது அவ்வப்போது மழை பெய்யுது. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8261512244381026592015-05-19T13:37:19.455+05:302015-05-19T13:37:19.455+05:30அன்னமிட்ட கை ரொம்ப நல்ல கதை.இபுபடியும் சிலர் இருக...அன்னமிட்ட கை ரொம்ப நல்ல கதை.இபுபடியும் சிலர் இருக்காங்க.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23140730362447720252015-04-23T05:12:28.186+05:302015-04-23T05:12:28.186+05:30இன்றும் கண் கலங்கினேன்.இன்றும் கண் கலங்கினேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2244224360296812462012-07-25T18:26:17.963+05:302012-07-25T18:26:17.963+05:30அன்புள்ள Ms.VijiParthiban Madam,
வாங்கோ. வணக்கம்....அன்புள்ள Ms.VijiParthiban Madam,<br /><br />வாங்கோ. வணக்கம். <br /><br />“அன்னமிட்ட கை” போலவே பின்னூட்டமிட்ட தங்கள் கைகளும் மிகவும் போற்றத்தக்கவைகளே ஆகும்.<br /><br />அதற்கு என் அன்பான இனிய நன்றிகள். <br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61620551132669533402012-07-25T16:48:21.691+05:302012-07-25T16:48:21.691+05:30அருமையான கவிதை ... அன்னமிட்ட கை ... சூப்பர்... உண...அருமையான கவிதை ... அன்னமிட்ட கை ... சூப்பர்... உண்மையில் அவர்களுக்கு நான் என்னுடைய வணக்கத்தை செலுத்துகிறேன்.... அத எழுதிய உங்களுக்கும் என்னுடைய வணக்கங்கள் ஐயா....VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53229025228020580922012-07-22T21:28:26.467+05:302012-07-22T21:28:26.467+05:30இந்த என் சிறுகதைக்கு அன்புடன் வருகைதந்து, அழகான ஆத...இந்த என் சிறுகதைக்கு அன்புடன் வருகைதந்து, அழகான ஆதரவான கருத்துக்களாகவே அனைவரும் கூறி, சிறப்பித்துள்ளது எனக்கு மிகுந்த உற்சாகம் தருவதாக உள்ளது. <br /><br />வெகுவாகப் பாராட்டியுள்ள, என் அன்பிற்குரிய அனைத்துத் தோழர்கள் மற்றும் தோழிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />என்றும் அன்புடன் தங்கள்,<br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33133444589782694902012-07-22T20:47:51.972+05:302012-07-22T20:47:51.972+05:30இந்த மாதிரி மனிதர்கள் இப்போது எங்கே இருந்தாலும் , ...இந்த மாதிரி மனிதர்கள் இப்போது எங்கே இருந்தாலும் , அவர்களுக்கு என் ந்மஸ்காரங்கள் இதை அழகாக எழுதி எங்களை நெகிழ வைத்த உங்களுக்கும் சேத்துதான்!Pattuhttps://www.blogger.com/profile/13129620619653443615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11571780460816364392011-10-19T10:18:56.974+05:302011-10-19T10:18:56.974+05:30"காட்டில் நிலவாய்
கடலில் மழையாய்
இருந்தால் யா..."காட்டில் நிலவாய்<br />கடலில் மழையாய்<br />இருந்தால் யாருக்கு லாபம்<br />தனியில் துணையாய்<br />பசியில் உணவாய்<br />இருந்தால் ஊருக்கு லாபம் "<br />என்கிற கவிஞர் வாலியில் பாடலை<br />நினைவுறுத்திப் போனது <br />தங்கள் கதை<br />அருமையான பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78411057460135501492011-10-18T21:15:05.741+05:302011-10-18T21:15:05.741+05:30எண்ணம் தொட்ட கதை அன்னமிட்டகை மிக அருமை . வாழ்த்துக...எண்ணம் தொட்ட கதை அன்னமிட்டகை மிக அருமை . வாழ்த்துகள் ஐயா.<br />வேதா. இலங்காதிலகம்.<br />http://www.kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75543980602386612942011-10-18T20:56:23.769+05:302011-10-18T20:56:23.769+05:30ஒன்னை ரெண்டாக்கி, ரெண்டை ஒன்னாக்கி விடு // அருமையா...ஒன்னை ரெண்டாக்கி, ரெண்டை ஒன்னாக்கி விடு // அருமையான விளக்கம். நல்ல கதைக்கு நன்றி சார்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24087767403906925092011-10-18T20:53:39.155+05:302011-10-18T20:53:39.155+05:30அன்னதானம் செய்வதை நித்ய பூஜை போல, சிரமேற்கொண்டு ச...அன்னதானம் செய்வதை நித்ய பூஜை போல, சிரமேற்கொண்டு செய்பவர்களும் இருக்கிறார்கள். கதையில் இதனை நன்றாக விவரித்திருக்கிறீர்கள். இது பற்றி இரண்டு விசயங்கள் பகிர விரும்புகிறேன் சார்.<br /><br />1. இங்கே மதுரையில் தினமும் மதிய வேளையில் (12 மணியளவில்) கீழவாசல் டெலிஃபோன் எக்சேஞ்ச் அருகில் மிகவும் வறியவர்களுக்கு வள்ளலார் அருட் சங்கத்தினர் உணவிடுகின்றனர். நடைபாதையிலேயே பந்தி நடக்கிறது. நாள் தவறாமல் இது நடக்கிறது. நம்முடைய பங்களிப்பையும் பணமாக செலுத்தலாம். <br /><br />2. இதே மதுரையில் இன்னொரு அன்னதானமும் நடந்தது. 1001 பேருக்கு அன்னதானம் என்று போஸ்டர் அடித்து அறிவித்தார்கள். 1001 பேருக்கு திருமணம் செய்யலாம், 1001 பேருக்கு புத்தகங்கள் தரலாம், சாப்பாடு போடுவதை எப்படி கணக்கிட முடியும். 1002வதாக யாராவது வந்தால் சாப்பாடு கிடையாதா என்று கேட்கத் தோன்றியது.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56285428133571080632011-10-18T14:51:32.046+05:302011-10-18T14:51:32.046+05:30மிக அருமையான கதை.. அன்னமிட்ட பெண்மணி நிஜமாகவே பாரா...மிக அருமையான கதை.. அன்னமிட்ட பெண்மணி நிஜமாகவே பாராட்டுக்குரியவள்.Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56634315127277139242011-10-17T11:40:22.404+05:302011-10-17T11:40:22.404+05:30வாவ்!!! அருமையான கதை. “கெட்டாலும் மேன்மக்கள் மேன்ம...வாவ்!!! அருமையான கதை. “கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு சுட்டாலும் வெண்மைத் தரும்” என்பதற்கு நல்ல விளக்கம்.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1071856130629823992011-10-17T07:16:01.958+05:302011-10-17T07:16:01.958+05:30அருமையான கதை.
இந்த தலைமுறைகள் தெரிந்து கொள்ள வேண்...அருமையான கதை.<br /><br />இந்த தலைமுறைகள் தெரிந்து கொள்ள வேண்டிய கதை.<br /><br />இருப்பதைக் கொண்டு சிறப்பாய் உணவளிப்பது பெரிய கலை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74040524104495754502011-10-16T19:40:01.484+05:302011-10-16T19:40:01.484+05:30காலத்திற்கேற்ற பதிவு. விருந்தோம்பலா? அதன் பொருள் எ...காலத்திற்கேற்ற பதிவு. விருந்தோம்பலா? அதன் பொருள் என்ன என்று கேட்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். <br /><br />சங்கேத மொழி உள்ளத்தால் இணைந்த தம்பதியருக்கே புரியும் மொழி. தெளிவான நீரோட்டமாய் அழகான நடை. உயர்ந்த கருத்து..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-870106368890578242011-10-16T11:17:56.474+05:302011-10-16T11:17:56.474+05:30சிறந்த சிறுகதை பாராட்டுகள் இப்படி சிறந்த கணவன்...சிறந்த சிறுகதை பாராட்டுகள் இப்படி சிறந்த கணவன் மாணவிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் நாம் எல்லோரும் உணர்வுள்ள சிறந்த குடுபமாக ஏன் மாறகூடாது? என வினவு வதைபோல இருக்கிறது சிறப்புமாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58921877296812971642011-10-16T08:08:03.336+05:302011-10-16T08:08:03.336+05:30நற்சிந்தனையுடைய கதைநற்சிந்தனையுடைய கதைrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4237904538734284682011-10-16T07:19:29.917+05:302011-10-16T07:19:29.917+05:30நல்லதையே சொல்ல நல்லவர்களை ஊக்குவிப்பதே உங்...நல்லதையே சொல்ல நல்லவர்களை ஊக்குவிப்பதே உங்க வேலையாப்போச்சு... நல்லாயிருக்கு சார் கதை.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79983236981401692002011-10-16T06:31:03.309+05:302011-10-16T06:31:03.309+05:30மனதைத் தொட்டக் கதை.மனதைத் தொட்டக் கதை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14143759121684098942011-10-15T23:56:15.013+05:302011-10-15T23:56:15.013+05:30விருந்தோம்பல் பண்பு மலிந்து விட்ட இந்த காலத்தில் த...விருந்தோம்பல் பண்பு மலிந்து விட்ட இந்த காலத்தில் தேவையான கதை இது. மிக அருமை. <br />நீண்ட காலமாக வலைப்பக்கம் வராததால் தங்கள் பழைய இடுகைகளை படிக்க இயலவில்லை. மன்னிக்கவும். .சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com