tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3635495136533447362..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-3 of 8வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17808009698129225482017-07-05T12:03:07.398+05:302017-07-05T12:03:07.398+05:30உங்கள் பாராட்டுகளைத் தக்க வைத்தும் கொள்ள நான் இன்ன...உங்கள் பாராட்டுகளைத் தக்க வைத்தும் கொள்ள நான் இன்னமும் அதிகம் எழுத வேண்டும் கீதா! நன்றிம்மா!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23353807398249723192017-07-04T01:07:42.946+05:302017-07-04T01:07:42.946+05:30கீத மஞ்சரி July 3, 2017 at 6:01 AM
வாங்கோ மேடம்,...கீத மஞ்சரி July 3, 2017 at 6:01 AM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//முதல் கதை படித்ததில்லை.. மற்ற இரண்டும் வாசித்து அவரது தளத்திலேயே பின்னூட்டமிட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். மிகவும் ரசித்து வாசித்த கதைகள். மோகன்ஜியின் சிறுகதைகள் எல்லாமே ஏதோவொரு வகையில் ஈர்த்து மனத்தில் வெகுகாலம் நினைவாடிக்கொண்டே இருக்கும். அழகான நிறைவான கதையறிமுகங்கள். நன்றி கோபு சார்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15404277211285729472017-07-03T06:01:12.183+05:302017-07-03T06:01:12.183+05:30முதல் கதை படித்ததில்லை.. மற்ற இரண்டும் வாசித்து அவ...முதல் கதை படித்ததில்லை.. மற்ற இரண்டும் வாசித்து அவரது தளத்திலேயே பின்னூட்டமிட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். மிகவும் ரசித்து வாசித்த கதைகள். மோகன்ஜியின் சிறுகதைகள் எல்லாமே ஏதோவொரு வகையில் ஈர்த்து மனத்தில் வெகுகாலம் நினைவாடிக்கொண்டே இருக்கும். அழகான நிறைவான கதையறிமுகங்கள். நன்றி கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42453239084927478652017-06-13T00:00:33.617+05:302017-06-13T00:00:33.617+05:30கதைகளையும், விமரிசனத்தையும் ரசித்தமைக்கு நன்றி ஜெய...கதைகளையும், விமரிசனத்தையும் ரசித்தமைக்கு நன்றி ஜெயந்தி ஜெயா மேடம்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84518048314138857722017-06-12T23:59:07.349+05:302017-06-12T23:59:07.349+05:30சின்ன எம்.ஜி.ஆருக்கு எனது வரவேற்பும் கூட.சின்ன எம்.ஜி.ஆருக்கு எனது வரவேற்பும் கூட.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20355384569208019742017-06-12T23:57:17.603+05:302017-06-12T23:57:17.603+05:30வைகோ சார். உங்கள் விரிவான கருத்தையொட்டி நானும் கரு...வைகோ சார். உங்கள் விரிவான கருத்தையொட்டி நானும் கருத்திட்டிருந்தேனே? உங்கள் பதில் சுவாரஸ்யமானது.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6748883349670404002017-06-12T23:54:54.953+05:302017-06-12T23:54:54.953+05:30கீதா அக்கா! சரியாகச் சொன்னீர்கள். அருமையான விமரிசன...கீதா அக்கா! சரியாகச் சொன்னீர்கள். அருமையான விமரிசன பாணி கோபு சாருடையது.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69699422508322663172017-06-12T22:19:17.523+05:302017-06-12T22:19:17.523+05:30Jayanthi Jaya June 12, 2017 at 8:04 PM
**ஆஞ்சநேயர...Jayanthi Jaya June 12, 2017 at 8:04 PM<br /><br />**ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்ட மிளகு வடையில் ஒரு நான்கினை மட்டும், ஒரு தினத்தந்தி பேப்பர் துண்டில் படிக்கும் நமக்கும் அனுப்பி வைக்கக்கூடாதோ என ஒரு ஏக்கத்தை வரவழைத்த கதை இது.**<br /><br />அதான இப்படி எழுதாம நம்பளால இருக்க முடியாதே.<br /><br />கதைகளும் அருமை<br /><br />அண்ணாவின் விமர்சங்கள் அருமையோ அருமை.//<br /><br />வாங்கோ ஜெயா. வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86322804710229251702017-06-12T20:04:30.895+05:302017-06-12T20:04:30.895+05:30//ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்ட மிளகு வடையில் ஒரு நான்...//ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்ட மிளகு வடையில் ஒரு நான்கினை மட்டும், ஒரு தினத்தந்தி பேப்பர் துண்டில் படிக்கும் நமக்கும் அனுப்பி வைக்கக்கூடாதோ என ஒரு ஏக்கத்தை வரவழைத்த கதை இது. //<br /><br />அதான இப்படி எழுதாம நம்பளால இருக்க முடியாதே.<br /><br />கதைகளும் அருமை<br /><br />அண்ணாவின் விமர்சங்கள் அருமையோ அருமை.<br /><br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60349930613265540732017-06-09T23:34:18.316+05:302017-06-09T23:34:18.316+05:30RAVIJI RAVI June 9, 2017 at 3:44 PM
வாங்கோ, சின்...RAVIJI RAVI June 9, 2017 at 3:44 PM<br /><br />வாங்கோ, சின்ன வாத்யாரே! வணக்கம்.<br /><br />//'புல்'ங்கிற வார்த்தய பாத்ததுமே கிரிகிரி ஆகி உள்ளாற எட்டிப் பாத்தா...அது கடசில 'pyar ki bull bull'...சரி ஓக்கே...f(b)ull f(b)ull-னாலும்,kick-தான்... ..//<br /><br />பாண்டிச்சேரியிலேயே உள்ள உங்களுக்குமா இப்படி இதனைப்படித்தது ’கிக்’ வரணும்? :)<br /><br />//நாலு வரிலயே கதயோட அவுட் லைனை சொல்றதுதான் வாத்யாரோட ஸ்டயில்!!!//<br /><br />இதுவே ஜாஸ்தியோ என எனக்கு நினைக்கத்தோன்றுகிறது. :)<br /><br />//சினிமா காரனுக்கே a(u)nti climax-ஆ....ரைஐஐஐட்டு...//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! வாத்யாரின் வார்த்தை விளையாட்டு - Anti / Aunty Climax வழக்கம்போல அற்புதமாக உள்ளது. :)<br /><br />//மிச்சத்தையும் அப்பால பாத்துபோட்டு சொல்றனுங்கோ...!!! உங்கள் எம்.ஜி.ஆர்.//<br /><br />சரீங்கோ..... வாக்குறுதி கொடுத்துள்ளீர்கள். நிறைவேற்றுவீர்களா என்பது எனக்கு சந்தேகம் மட்டுமே. <br /><br />ஏதோ வருகைதந்து .... ஏதோ கொஞ்சமாவது கருத்துச் சொல்லியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி, ஸ்வாமீ.<br /><br />அன்புடன் VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35875991346928042772017-06-09T15:44:50.537+05:302017-06-09T15:44:50.537+05:30'புல்'ங்கிற வார்த்தய பாத்ததுமே கிரிகிரி ஆக...'புல்'ங்கிற வார்த்தய பாத்ததுமே கிரிகிரி ஆகி உள்ளாற எட்டிப் பாத்தா...அது கடசில 'pyar ki bull bull'...சரி ஓக்கே...f(b)ull f(b)ull-னாலும்,kick-தான்... ..நாலுவரிலயே கதயோட அவுட் லைனை சொல்றதுதான் வாத்யாரோட ஸ்டயில்!!! சினிமா காரனுக்கே a(u)nti climax-ஆ....ரைஐஐஐட்டு...மிச்சத்தையும் அப்பால பாத்துபோட்டு சொல்றனுங்கோ...!!! உங்கள் எம்.ஜி.ஆர்.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75206489764603511282017-06-06T21:07:16.144+05:302017-06-06T21:07:16.144+05:30மிக்க நன்றி தனிமரம்! அவசியம் படியுங்கள்.மிக்க நன்றி தனிமரம்! அவசியம் படியுங்கள்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91264911700905968022017-06-06T21:06:30.717+05:302017-06-06T21:06:30.717+05:30வாங்க ரிஷபன்ஜி ! உங்களின் தனிப்பட்ட அழகிய விமரிசனத...வாங்க ரிஷபன்ஜி ! உங்களின் தனிப்பட்ட அழகிய விமரிசனத்துக்கும், இங்கும் வாழ்த்தியதற்கும் நன்றி பாஸ்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34157953516441926292017-06-06T16:16:09.073+05:302017-06-06T16:16:09.073+05:30ரிஷபன் June 6, 2017 at 3:36 PM
வாங்கோ ஸார், வணக்...ரிஷபன் June 6, 2017 at 3:36 PM<br /><br />வாங்கோ ஸார், வணக்கம் ஸார். தங்களின் அபூர்வ வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.<br /><br />//ஒவ்வொரு கதையையும் உங்கள் பாணியில் நயம்பட விமர்சித்து எழுதுவதை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.//<br /><br />ஆஹா, என் எழுத்துலக மானஸீக குருநாதரான தங்கள் வாயிலாக இதனைக்கேட்டதில் தன்யனானேன்.<br /><br />//பொருத்தமாய்ப் படங்கள் கூடுதல் சுவாரசியம். வாழ்த்துகள்//<br /><br />தங்களின் அன்பான + அபூர்வமான வருகைக்கும் சுவாரஸ்யமான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.<br /><br />பிரியத்துடன் <br /><br />வீ.........ஜீவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60305307949727137512017-06-06T15:36:15.442+05:302017-06-06T15:36:15.442+05:30ஒவ்வொரு கதையையும் உங்கள் பாணியில் நயம்பட விமர்சித்...ஒவ்வொரு கதையையும் உங்கள் பாணியில் நயம்பட விமர்சித்து எழுதுவதை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.<br />பொருத்தமாய்ப் படங்கள் கூடுதல் சுவாரசியம்.<br />வாழ்த்துகள்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26478036049011977102017-06-06T15:16:05.443+05:302017-06-06T15:16:05.443+05:30தனிமரம் June 6, 2017 at 3:04 PM
வாங்கோ, வணக்கம்....தனிமரம் June 6, 2017 at 3:04 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//நூலினை வாங்கிப்படிக்கும் ஆவலைத்தூண்டும் விமர்சனப்பகிவு ஐயா. மோகன் ஜீக்கு வாழ்த்துக்கள்.//<br /><br />தங்களின் அன்பான + அதிசயமான வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41596055278790770342017-06-06T15:13:43.967+05:302017-06-06T15:13:43.967+05:30asha bhosle athira June 5, 2017 at 1:39 AM
**’பி...asha bhosle athira June 5, 2017 at 1:39 AM<br /><br />**’பியார் கி புல் புல்’** <br /><br />//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது என்ன ஏதோ மதுபானம் ஃபுல் ஃபுல் ல்லா இருக்குது என்பதாகவெல்லோ நினைச்சிட்டேன்ன்:).//<br /><br />ஃபுல் மதுபானம் போன்ற தங்களின் இந்த கருத்துக்கள் எனக்கும் நல்ல ‘கிக்’கினை ஏற்படுத்தி விட்டது. :)<br /><br />’பியார் கி புல் புல்’ என்றால் ‘பிரியமான பறவையே’ <br />அல்லது ’அன்புக்குரிய பறவையே’ அல்லது ‘காதல் குயிலே’ என்று அவரவர் விருப்பம் போல அர்த்தம் செய்துகொள்ளலாம்.<br /><br />கதை ஹிந்தி பேசிடும் மும்பையில் நடக்கும் நிகழ்ச்சிகளாக இருப்பதால் ‘பியார் கி புல் புல்’ என்று <br />கதைக்குத் தலைப்புக்கொடுத்துள்ளார்.<br /><br />அவருடைய ’வானம்பாடி’யைப் போய் இப்படி ஃபுல், ஹாஃப், குவார்ட்டர் எனக் சரக்குகளுடன் ஒப்பிட்டுக் குறைத்து மதிப்பீடு செய்து விட்டீர்களே ! கர்ர்ர்ர்ர் :(<br /><br />ஹிந்திக்காரியான கதாநாயகியிடம் போய் ‘தமிழ் பாடும் குயிலே’ ன்னா சொல்லிக்கொஞ்ச முடியும்?வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25382463090475766142017-06-06T15:04:47.350+05:302017-06-06T15:04:47.350+05:30நூலினை வாங்கிப்படிக்கும் ஆவலைத்தூண்டும் விமர்சனப்ப...நூலினை வாங்கிப்படிக்கும் ஆவலைத்தூண்டும் விமர்சனப்பகிவு ஐயா. மோகன் ஜீக்கு வாழ்த்துக்கள்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18607528503280386192017-06-06T12:42:01.482+05:302017-06-06T12:42:01.482+05:30மோகன் ஜி! க்க்க்க்க்கும்! :P :P :P :P :P :P :P :Pமோகன் ஜி! க்க்க்க்க்கும்! :P :P :P :P :P :P :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87031777571844642902017-06-06T10:42:14.428+05:302017-06-06T10:42:14.428+05:30ரமணி சார்!
தொடர்ந்து உங்கள் ரசனைமிக்க கருத்துகளைச...ரமணி சார்! <br />தொடர்ந்து உங்கள் ரசனைமிக்க கருத்துகளைச் சொல்லி இந்த பதிவுகளுக்கு அழகு<br />சேர்க்கிறீர்கள். நன்றிவஜி!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45728255558608878882017-06-06T10:36:45.479+05:302017-06-06T10:36:45.479+05:30நடனசபாபதி சார்! உங்களின் செறிவான கருத்துகளுக்கு வை...நடனசபாபதி சார்! உங்களின் செறிவான கருத்துகளுக்கு வைகோ சாருடன் நானும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24291966836142087932017-06-06T10:32:17.166+05:302017-06-06T10:32:17.166+05:30கீதாக்கா! இளவட்டக்கல்லை எங்கள் நடிகர் திலகம், சூரக...கீதாக்கா! இளவட்டக்கல்லை எங்கள் நடிகர் திலகம், சூரக்கோட்டை சிங்கம், சிம்மக் குரலோன், கலைக்குரிசில், செவாலியே சிவாஜி அவர்கள் இந்த இளவட்டக்கல்லை தன் சுண்டு விரலாலயே தூக்கிப் பந்தாடி இருப்பாராக்கும்.... மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43335372482081558402017-06-05T23:46:38.755+05:302017-06-05T23:46:38.755+05:30Ramani S June 5, 2017 at 10:59 PM
வாங்கோ Mr. RA...Ramani S June 5, 2017 at 10:59 PM<br /><br />வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.<br /><br />//முதல் கதை படித்துள்ளது .. பசுமரத்து ஆணிபோல் நன்றாகப் பதிந்துள்ளது//<br /><br />வெரி குட்.<br /><br />//மற்ற இருகதைகளும் படிக்கவில்லை.//<br /><br />அதனால் பரவாயில்லை.<br /><br />//புத்தகம் வாங்கிப் படித்து விடுவேன்//<br /><br />மிக்க மகிழ்ச்சி. இதில் குறிப்பிட்டுள்ள மூன்று கதைகள் உள்பட பெரும்பாலும் எல்லாக்கதைகளும் அவருடைய வலைத்தளத்திலேயே உள்ளன .... புத்தகம் வாங்கிப் படிப்பது என்பது தங்கள் இஷ்டம்போல மட்டுமே. <br /><br />//நிறைகளை மட்டும் சொல்லிப்போகாது, நாசூக்காய் குறைகள் அதனையும் சொல்லிப்போனதை இரசித்தேன்.//<br /><br />நிறைகள் மட்டுமே நிறைய இருக்கும் போது சிறு குறைகளைப்போய் பெரிதாக இங்கு சொல்கிறோமே என எனக்கும் மனதுக்குக் கொஞ்சம் குறையாகவே இருந்தது. மேலும் எனக்குக் குறையாகப் பட்டது மற்ற நிறைய நபர்களுக்கு ஒருவேளை நிறையாகவும் தோன்றலாம். <br /><br />//அற்புதமான விமர்சனப் பதிவு. வாழ்த்துக்களுடன்...//<br /><br />தங்களின் தொடர் வருகைக்கும், ஊக்கமளித்து உற்சாகம் கொடுக்கும் கருத்துக்களுக்கும், அற்புதமான விமர்சனப் பதிவு என்று சொல்லி வாழ்த்தியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4504517871994545762017-06-05T22:59:37.375+05:302017-06-05T22:59:37.375+05:30முதல் கதை படித்துள்ளது
பசுமரத்து ஆனிபோல்
நன்றாகப் ...முதல் கதை படித்துள்ளது<br />பசுமரத்து ஆனிபோல்<br />நன்றாகப் பதிந்துள்ளது<br /><br />மற்ற இருகதைகளும் படிக்கவில்லை<br />புத்தகம் வாங்கிப் படித்து விடுவேன்<br /><br />நிறைகளை மட்டும் சொல்லிப்போகாது<br />நாசூக்காய் குறைகள் அதனையும்<br />சொல்லிப்போனதை இரசித்தேன்<br /><br />அற்புதமான விமர்சனப் பதிவு<br /><br />வாழ்த்துக்களுடன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25653646089982688412017-06-05T20:47:03.010+05:302017-06-05T20:47:03.010+05:30Geetha Sambasivam June 5, 2017 at 4:16 PM
//அது ...Geetha Sambasivam June 5, 2017 at 4:16 PM<br /><br />//அது பாறாங்கல்லும் இல்லை, கூழாங்கல்லும் இல்லை. இளவட்டக் கல் எனப்படும் கல்!//<br /><br />நீங்க சொன்ன இதுதான் மிகவும் கரெக்டூஊஊஊ.<br /><br />//அதைத் தான் ஜிவாஜி தூக்குவதாகக் காட்டுவார்கள். ஹிஹிஹி, உண்மையில் அது கல்லாக இருந்திருந்தால் ஜிவாஜி தூக்கி இருப்பாரா என்ன? :))))//<br /><br />சினிமா ஷூட்டிங் எல்லாமே வெறும் அல்டாப்தான் நம்ம ’அதிரடி அதிரா’ போலவே. மேக்-அப் போட்டு 61-ஐ .... 16 ஆக ’உல்டா புல்டா’ ஆக்கிவிடுவார்கள். <br /><br />மிகப்பெரிய இளவட்டக் கல்லினைத் தூக்குவதுபோல காட்டுவார்கள். ஷூட்டிங் நடக்குமிடத்தில் போய்ப் பார்த்தால் அது வெறும் காலி அட்டைப்பெட்டியில், பெயிண்ட் அடித்து கல்போலச் செய்ததாக, வெயிட்டே இல்லாததாகத்தான் இருக்கும்.<br /><br />ஹைதராபாத் அருகேயுள்ள ராமோஜிராவ் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டுக்குள் ரூ. 1000 நுழைவுக்கட்டணம் செலுத்தி ஒருநாள் முழுவதும் ஷூட்டிங்கில் நடக்கும் அல்டாப்கள் அனைத்தையும் பார்த்துவிட்டு வந்தேன்.<br /><br />சண்டைக் காட்சிகள், ஓர் வீடு தீப்பிடித்து எரிதல், ஒருத்தி தனியே குதிரை ஓட்டிச்செல்ல, அவளை நூற்றுக் கணக்கானோர் துரத்திக்கொண்டு செல்லுதல், எல்லாமே ஒரே அல்டாப் அழகிரி வேலைகள் மட்டுமே. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com