tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3665066806334496528..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: கடவுள் இருக்கிறாரா? இல்லையா? [ பகுதி 2 of 3 ]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64683105048674677802015-12-18T22:22:05.639+05:302015-12-18T22:22:05.639+05:30//அதனால் சொல்கிறேன் ’குளிர்ச்சி’ என்று எங்குமே எது...//அதனால் சொல்கிறேன் ’குளிர்ச்சி’ என்று எங்குமே எதுவுமே ஒரு நிரந்தரமான பொருள் கிடையாது. <br />உஷ்ணம் என்ற ஒன்று எங்கு எதில் இல்லையோ அதைப்பற்றி வர்ணிக்கவே நாம் ’குளிர்ச்சி’ என்ற ஒரு சொல்லைப் பயன் படுத்துகிறோம். <br />நம்மால் குளிர்ச்சியை ஒருபோதும் அளவிடவே முடியாது. <br />உஷ்ணம் என்பது தான் சக்தி. குளிர்ச்சி என்பது உஷ்ணத்தின் எதிர்ப்பதமே அல்ல, ஐயா. உஷ்ணத்தின் மறைவிடம் மட்டுமே ’குளிர்ச்சி’ என்பது.//<br />விவாதம் அருமை! தொடர்கிறேன்!<br />காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48065328646762017232015-12-03T22:46:51.019+05:302015-12-03T22:46:51.019+05:30சரியான விவாதம்தான்...முடிவு என்ன என்று ஆர்வம் ஏற்ப...சரியான விவாதம்தான்...முடிவு என்ன என்று ஆர்வம் ஏற்படுகிறது.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68298826112550859822015-11-24T14:16:35.411+05:302015-11-24T14:16:35.411+05:30அவர்களின் விவாதத்தால் பயன் பெறுபவர்கள் இதைப்படிக்க...அவர்களின் விவாதத்தால் பயன் பெறுபவர்கள் இதைப்படிக்கும் வாசகர்கள்தான். என்னமாதிரி கேள்வி பதில்கள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87404631719139570412015-10-20T18:13:22.404+05:302015-10-20T18:13:22.404+05:30mru October 20, 2015 at 1:52 PM
//இன்னக்கும் விவா...mru October 20, 2015 at 1:52 PM<br /><br />//இன்னக்கும் விவாதம் சூடு புடிக்குது மேல சூல்லுங்க//<br /><br />அது என்ன .... சூல்லுங்க ?<br /><br />ஓஹோ ’சொல்லுங்க’ வா?<br /><br />அந்த ‘அதிரா’வே தேவலாம். :))))) .... சும்மா கலக்குங்கோ !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8167727564063026792015-10-20T13:52:20.968+05:302015-10-20T13:52:20.968+05:30இன்னக்கும் விவாதம் சூடு புடிக்குது மேல சூல்லுங்கஇன்னக்கும் விவாதம் சூடு புடிக்குது மேல சூல்லுங்கmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47288748981410846652015-07-31T02:08:26.619+05:302015-07-31T02:08:26.619+05:30மின்னஞ்சல் மூலம் எனக்கு நேற்று (30.07.2015) கிடைத்...மின்னஞ்சல் மூலம் எனக்கு நேற்று (30.07.2015) கிடைத்துள்ள, ஓர் பின்னூட்டம்:<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />நல்ல பதிவு. <br /><br />கடவுள் இருக்கிறாரா? இல்லையா? <br />எனக்கொரு உண்மை தெரிந்தாகணும் ...!<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />இப்படிக்கு,<br />தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60907375062718805702015-07-25T01:29:51.582+05:302015-07-25T01:29:51.582+05:30பூந்தளிர் June 11, 2015 at 3:05 PM
இன்றய விவாதமும...பூந்தளிர் June 11, 2015 at 3:05 PM<br />இன்றய விவாதமும் நல்லா இருக்கு<br /><br />பூந்தளிர் July 24, 2015 at 4:13 PM<br />:))))<br /><br />//<br /><br />:)))))))))))))))))))))))))))))))))))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40055867923181962722015-06-19T18:20:24.619+05:302015-06-19T18:20:24.619+05:30விவாதம் கொழுந்து விட்டு எரிகிறது என்று SYMBOLIC ஆக...விவாதம் கொழுந்து விட்டு எரிகிறது என்று SYMBOLIC ஆக காட்டியுள்ளீர்கள்.<br /><br />கண்டவர் விண்டிலர்<br />விண்டவர் கண்டிலர் ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17806810811181850152015-06-11T15:05:22.507+05:302015-06-11T15:05:22.507+05:30இன்றய விவாதமும் நல்லா இருக்குஇன்றய விவாதமும் நல்லா இருக்குபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52040957080560345472015-05-01T19:22:37.157+05:302015-05-01T19:22:37.157+05:30கொஞ்சம் புரிகிறமாதிரியும் இருக்கிறது, புரியாத மாதி...கொஞ்சம் புரிகிறமாதிரியும் இருக்கிறது, புரியாத மாதிரியும் இருக்கிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10341788221824572732013-01-10T21:36:36.548+05:302013-01-10T21:36:36.548+05:30ரியாஸ் அஹமது January 10, 2013 1:49 AM
மாணவனின் விள...ரியாஸ் அஹமது January 10, 2013 1:49 AM<br />மாணவனின் விளக்கம் அருமை .... குருவை மிஞ்சினால் தானே குருவுக்கு பெருமை .. இந்த மாணவன் இப்பவே மிஞ்சிவிட்டான் அடுத்த பகுதியில் மேலும் எத்தனை அடி பாயுரான்னு பார்ப்போம் ... நன்றி நன்றி நன்றி ஐயா ... இதை படிக்கும் வாய்ப்பை தந்த உங்களுக்கு.//<br /><br />வாருங்கள் நண்பரே, தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும், கிடைக்கும் வாய்ப்பினை நான் பெற்றுள்ளதும், எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி,<br /><br />VGK<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15639910690663556822013-01-10T15:19:19.815+05:302013-01-10T15:19:19.815+05:30மாணவனின் விளக்கம் அருமை .... குருவை மிஞ்சினால் தான...மாணவனின் விளக்கம் அருமை .... குருவை மிஞ்சினால் தானே குருவுக்கு பெருமை ..இந்த மாணவன் இப்பவே மிஞ்சிவிட்டான் அடுத்த பகுதியில் மேலும் எத்தனை அடி பாயுரான்னு பார்ப்போம் ...நன்றி நன்றி நன்றி ஐய்யா ...இதை படிக்கும் வாய்ப்பை தந்த உங்களுக்கு Anonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62211927461290127142012-06-28T22:42:17.170+05:302012-06-28T22:42:17.170+05:30Thank you very much Madam, for your kind first vis...Thank you very much Madam, for your kind first visit to my post and offer of valuable comments.<br /><br />WELCOME! <br /><br />You may make yourself as a follower to my Blog and go through all interesting items one by one. Please give your comments also then & there.<br /><br />Just now I have also visited your blog & given my comments to your very first post.<br /><br />With kind regards,<br />vgk<br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60366702141877324992012-06-28T22:11:59.840+05:302012-06-28T22:11:59.840+05:30very happy to follow your blog page.Thought provok...very happy to follow your blog page.Thought provoking article,thank youUnder the Mango Treehttps://www.blogger.com/profile/04348110198010922628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45959113138947652682012-05-02T01:56:13.401+05:302012-05-02T01:56:13.401+05:30சந்திரகௌரி said...
//இயற்கையை யாரால் கட்டுப்படுத்த...சந்திரகௌரி said...<br />//இயற்கையை யாரால் கட்டுப்படுத்த முடியும்.இயற்கையையே இறைவன்தான் படைத்தார் என்றால். எங்கிருந்து படைத்தார். அவர் தான்தோன்றியாய் அந்தரத்தில் நின்றிருந்தாலும் அந்த அண்டவெளியே இயற்க்கை தானே . அதுவும்தாந்தோன்றியாய் ஏன் பூமி ஒரு இருண்ட கல் . அதற்கு ஒளிகொடுப்பது சூரியன் அல்லவா .அது எமது கையில் இல்லையே சூரியனின் கையில் தானே இருக்கின்றது//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், சற்றே வித்யாசமான கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் மேடம்.<br /><br /><br />//நேரம் கிடைக்கும் போது எனது அறிந்ததும் புரிந்ததும் பதிவுகளைப் பாருங்கள்//<br /><br />OK Madam. நிச்சயமாகப் பார்க்கிறேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51823813302144875392012-04-15T23:35:02.957+05:302012-04-15T23:35:02.957+05:30இயற்கையை யாரால் கட்டுப்படுத்த முடியும்.இயற்கையையே ...இயற்கையை யாரால் கட்டுப்படுத்த முடியும்.இயற்கையையே இறைவன்தான் படைத்தார் என்றால். எங்கிருந்து படைத்தார். அவர் தான்தோன்றியாய் அந்தரத்தில் நின்றிருந்தாலும் அந்த அண்டவெளியே இயற்க்கை தானே . அதுவும்தாந்தோன்றியாய் ஏன் பூமி ஒரு இருண்ட கல் . அதற்கு ஒளிகொடுப்பது சூரியன் அல்லவா .அது எமது கையில் இல்லையே சூரியனின் கையில் தானே இருக்கின்றது<br /> <br />நேரம்கிடைக்கும் பொது எனது அறிந்ததும் புரிந்ததும் பதிவுகளைப் பாருங்கள்kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83521684361492752582012-04-15T14:09:13.275+05:302012-04-15T14:09:13.275+05:30கோவை2தில்லி said...
//அருமையான விவாதம். மாணவனின் வ...கோவை2தில்லி said...<br />//அருமையான விவாதம். மாணவனின் விளக்கங்கள் அருமை.//<br /><br />Rathnavel Natarajan said...<br />//ஆஹா. அருமையான விவாதங்கள். பிரச்னைக்கு ஒளியூட்டட்டும்.<br />நன்றி ஐயா.//<br /><br />தங்கள் இருவரின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22241492954237533522012-04-15T06:09:59.541+05:302012-04-15T06:09:59.541+05:30ஆஹா. அருமையான விவாதங்கள்.
பிரச்னைக்கு ஒளியூட்டட்ட...ஆஹா. அருமையான விவாதங்கள்.<br />பிரச்னைக்கு ஒளியூட்டட்டும்.<br />நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73578886656490926802012-04-14T19:29:09.568+05:302012-04-14T19:29:09.568+05:30அருமையான விவாதம். மாணவனின் விளக்கங்கள் அருமை.அருமையான விவாதம். மாணவனின் விளக்கங்கள் அருமை.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2811451701156926992012-04-14T13:57:05.336+05:302012-04-14T13:57:05.336+05:30இந்தப்பகுதிக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும், தனித்...இந்தப்பகுதிக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும், தனித்தனியே, இதன் கடைசி பகுதியில் நன்றி கூறியுள்ளேன்:<br /><br />இணைப்பு இதோ:<br /><br />http://www.blogger.com/comment.g?blogID=1496264753268103215&postID=4775384660439001065&page=1&token=1334391699602<br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89622174511302121772012-04-14T10:33:58.814+05:302012-04-14T10:33:58.814+05:30கடவுள் இருக்கிறார் என்று சொல்லவரும் மாணவனின் பதில்...கடவுள் இருக்கிறார் என்று சொல்லவரும் மாணவனின் பதில்கள் அருமையாக இருக்கிறது. படங்கள் எல்லாம் மிக மிக அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-92122571951479859372012-04-13T15:38:39.130+05:302012-04-13T15:38:39.130+05:30கோபு சார், சுவையான விவாதம். எப்போது மனதுக்கும் மூள...கோபு சார், சுவையான விவாதம். எப்போது மனதுக்கும் மூளைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் மனமே வெல்லும். கடவுள் இருக்கிறார் என்பது மனதின் நம்பிக்கை. கடவுள் இல்லை என்பது மூளையின் கண்டு பிடிப்பு. அண்டமே இருண்டது. அதில் ஒளி சேர்ப்பவையே சூரியனும் நட்சத்திரங்களும். ஒளி என்பது நம்பிக்கை.இருள் முதலா, ஒளி முதலா என்ற கேள்விக்கு பதில் தேடுவதைப் போலானதே கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது. இருக்கிறார் என்பதில் கிடைக்கும் ஆதாயங்கள் இல்லை என்பதில் கிடையாது. இருக்கிறார் என்பது ஒரு பற்றுகோல் போல. பற்றிக் கொண்டு பலன் அடைவோமே. .G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18034842686906611612012-04-13T07:02:53.208+05:302012-04-13T07:02:53.208+05:30நல்ல விளக்கம்... தொடருங்கள்.... தொடர்வேன்.நல்ல விளக்கம்... தொடருங்கள்.... தொடர்வேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19047082907621375242012-04-13T00:06:05.495+05:302012-04-13T00:06:05.495+05:30மாணவரின் விளக்கம் அருமைமாணவரின் விளக்கம் அருமைrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60613433718353726952012-04-12T21:17:42.008+05:302012-04-12T21:17:42.008+05:30இருட்டை மேலும் இருட்டாக்க முடியுமா.... அருமை.
வாதங...இருட்டை மேலும் இருட்டாக்க முடியுமா.... அருமை.<br />வாதங்கள் தொடரட்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com