tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3685639752069861814..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 76 ] பசுவும் தாயும் !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71708383489021043892015-12-07T18:55:42.894+05:302015-12-07T18:55:42.894+05:30பாரங்களிலேயே மிகப்பெரிய பாரம் அகம்பாவம்தான், தற்பெ...பாரங்களிலேயே மிகப்பெரிய பாரம் அகம்பாவம்தான், தற்பெருமைதான். அதை இறக்கினாலே வெகுமானம் ... அடக்கம் என்னும் வெகுமதி.// சிலருக்காகவே சொல்லப்பட்டதுபோல தோன்றுகிறது...அருமையான கருத்துப் பரிமாற்றம்.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87294958516578166672015-11-30T12:56:55.166+05:302015-11-30T12:56:55.166+05:30கோமாதா எங்கள் குலமாதா. பசுக்களை ரட்சிப்பது நமது கட...கோமாதா எங்கள் குலமாதா. பசுக்களை ரட்சிப்பது நமது கடமை. அது தரும் பாலைக்குடித்துவிட்டு நன்றிகெட்டதனமா நடந்துக்கலாமா. அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயில மண்ணு. எல்லா சாமிகளையும் வணங்கத்தானே செய்யறோம்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90351863072082388812015-10-27T09:38:48.134+05:302015-10-27T09:38:48.134+05:30படங்கலா நல்லாருக்குது.படங்கலா நல்லாருக்குது.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14706257963104673152015-09-16T16:12:55.230+05:302015-09-16T16:12:55.230+05:30வாங்கோ ஜெயா, வணக்கம்மா.
//ஞாயிற்றுக்கிழமை 13.09.2...வாங்கோ ஜெயா, வணக்கம்மா.<br /><br />//ஞாயிற்றுக்கிழமை 13.09.2015 திருப்பதிக்கு ஒரு திடீர் பயணம் நானும், அவரும் சென்று வந்தோம். //<br /><br />ஆஹா, சூடான சுவையான முரட்டு ’திருப்பதி லாடு’ போன்ற இனிமையான தகவல். <br /><br />எனக்கு லாடு கிடையாதா? :(<br /><br />தங்களின் அன்பான இருமுறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.<br /><br />பிரியமுள்ள கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79160517948960543862015-09-16T08:54:59.493+05:302015-09-16T08:54:59.493+05:30ஞாயிற்றுக்கிழமை 13.09.2015 திருப்பதிக்கு ஒரு திடீர...ஞாயிற்றுக்கிழமை 13.09.2015 திருப்பதிக்கு ஒரு திடீர் பயணம் நானும், அவரும் சென்று வந்தோம். <br /><br />திருப்பதியில் இருப்பது முருகன் சிலை. உள்ளே இருப்பது யார் என்ற சர்ச்சை எழுந்த போது இரவு கோவிலின் கதவை பூட்டி விட்டார்களாம். நடுநிசியில் ஒரு வைணவர் பாம்பாக உருமாறி உள்ளே சென்று சிலைக்கு நாமம் போட்டு விட்டாராம். அதனால் மறுநாள் காலை கதவைத் திறந்த போது உள்ளே இருப்பது திருமால் என்று முடிவு கட்டி விட்டார்களாம். இது நான் எங்கோ படித்தது. <br /><br />இதெல்லாம் உண்மையா, பொய்யா அந்த திருமாலுக்கும் அவன் மருமகனுக்குமே வெளிச்சம். <br /><br />என்னைப் பொறுத்த வரை மாமனோ, மருமகனோ யாராய் இருந்தாலும் கும்பிட தயார்.<br /><br />ஹரியும், சிவனும் ஒண்ணு, அதை<br />அறியாதவன் வாயில மண்ணு.<br />இதுதான் என் கருத்து.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51075626282239575342015-09-16T08:45:03.675+05:302015-09-16T08:45:03.675+05:30//’கோ’ மாமிசம் தாய் மாமிசத்திற்கு சமானமே.//
இறைவன...//’கோ’ மாமிசம் தாய் மாமிசத்திற்கு சமானமே.//<br /><br />இறைவனுக்கு அனந்த கோடி நமஸ்காரம். சைவ குடும்பத்தில் பிறக்க வைத்ததற்கு. அத்துடன் இன்று வரை அதை கடைபிடிக்கும் வாய்ப்பையும் கொடுத்ததற்கு.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42275945219670394192015-08-22T17:46:52.360+05:302015-08-22T17:46:52.360+05:30திருப்பதி பற்றிய விவாதம் தொடர்கதை போலதான் போல இர...திருப்பதி பற்றிய விவாதம் தொடர்கதை போலதான் போல இருக்கு. நாம தான் எந்த சாமின்னாலும் கும்பிட ரெடியா இருக்கோமே.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7578033923672199792015-05-16T15:54:24.482+05:302015-05-16T15:54:24.482+05:30நல்ல விவரங்கள். கிவாஜ வும் பெரியவாளும் பேசினால் கர...நல்ல விவரங்கள். கிவாஜ வும் பெரியவாளும் பேசினால் கருத்துகளுக்கு பஞ்சம் ஏது?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8870282794204347922013-12-05T22:37:59.244+05:302013-12-05T22:37:59.244+05:30திருப்பதி பற்றிய இந்த விவாதம் தொடர்ந்து கொண்டே இரு...திருப்பதி பற்றிய இந்த விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று தோன்றுகிறது. நம்மைக் காப்பாற்றும் கடவுளை எப்படி அழைத்தால் என்ன? <br />கி.வா.ஜ. மற்றும் பெரியவாளின் உரையாடல் மிகவும் சுவாரஸ்யம்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17288498605801916582013-11-13T12:37:31.656+05:302013-11-13T12:37:31.656+05:30vilakkangal mikavum arumai.... pakirvukku nandri s...vilakkangal mikavum arumai.... pakirvukku nandri sir..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19269614008856890572013-11-12T08:32:48.609+05:302013-11-12T08:32:48.609+05:30சிறப்பான பகிர்வு ஐயா... நன்றி...சிறப்பான பகிர்வு ஐயா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19651674538292463262013-11-10T13:21:36.028+05:302013-11-10T13:21:36.028+05:30திருப்பதியின் தெய்வம் யார் என்பது குறித்து ஒரு கால...திருப்பதியின் தெய்வம் யார் என்பது குறித்து ஒரு காலத்தில் நிலவிய சர்ச்சைகளை என் அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன். விவரமாகக் கூறியதற்கு நன்றி!! middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9290222705123548502013-11-08T22:53:55.520+05:302013-11-08T22:53:55.520+05:30கறவை மாடு விளக்கம் மனதை தொட்டது..
ஆஹா அற்புதமான வ...கறவை மாடு விளக்கம் மனதை தொட்டது..<br /><br />ஆஹா அற்புதமான விளக்கம்..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74442534570345961542013-11-08T14:21:58.166+05:302013-11-08T14:21:58.166+05:30வயதான பசுக்களை ரக்ஷிக்கவேண்டும் எனப் பெரியவா பல்லா...வயதான பசுக்களை ரக்ஷிக்கவேண்டும் எனப் பெரியவா பல்லாண்டுகளாகச் சொல்லி வருகிறார். ஆனால் பல பசுக்களும் கேரளா போவதாகவும் சொல்கின்றனர். :(( <br /><br />திருப்பதி குறித்த இந்தக் கட்டுரையை தீபம் இதழில் படித்தேன் . பகிர்வுக்கு நன்றி.<br /><br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47022223599348722692013-11-08T11:51:27.164+05:302013-11-08T11:51:27.164+05:30அருளுரைகள், மனித அகம்பாவம் என்று பலவற்றைத் தொட்டுச...அருளுரைகள், மனித அகம்பாவம் என்று பலவற்றைத் தொட்டுச் சென்றது பதிவு.<br /> சிறப்பு. இனிய பாராட்டுகள் <br />இறையாசி நிறையட்டும்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38752381743026123222013-11-08T04:55:32.837+05:302013-11-08T04:55:32.837+05:30பாரங்களிலேயே மிகப்பெரிய பாரம் அகம்பாவம்தான், தற்பெ...பாரங்களிலேயே மிகப்பெரிய பாரம் அகம்பாவம்தான், தற்பெருமைதான். அதை இறக்கினாலே வெகுமானம் ... அடக்கம் என்னும் வெகுமதி.<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58873176951624062062013-11-07T19:55:32.776+05:302013-11-07T19:55:32.776+05:30அடடா.. படித்துக் களைப்பாகிட்டேன்ன்ன்.. எதைச் சொல்ல...அடடா.. படித்துக் களைப்பாகிட்டேன்ன்ன்.. எதைச் சொல்ல எதை விட.. கிளிக்குச் சொல்லுங்கோ மீ பிரெசண்ட்டாம் என:)... முல்லைக் கொடி முத்துச்சரத்துக்கு வருகிறேன்ன்ன்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77675101007296256732013-11-07T18:30:26.193+05:302013-11-07T18:30:26.193+05:30கறவைமாடு மனதைதொடும் விளக்கம்.
அமுதமழையில் நனைகி...கறவைமாடு மனதைதொடும் விளக்கம்.<br /><br /> அமுதமழையில் நனைகின்றோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47468139907497176222013-11-07T17:13:53.187+05:302013-11-07T17:13:53.187+05:30Beautifully written and thanks a lot for sharing s...Beautifully written and thanks a lot for sharing sir...Priya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13004668989748274272013-11-07T06:56:17.051+05:302013-11-07T06:56:17.051+05:30எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் எழுதியதை இங்கு உங்...எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் எழுதியதை இங்கு உங்கள் வலைப்பதிவில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50384170622341680952013-11-07T05:48:47.266+05:302013-11-07T05:48:47.266+05:30”கறவை நின்றுபோன பிறகு பசுவை தீனிபோட்டு பாதுகாத்து ...”கறவை நின்றுபோன பிறகு பசுவை தீனிபோட்டு பாதுகாத்து என்ன பயன்?” என்கிற எண்ணத்தில் அதை இறைச்சிக் கூடத்திற்கு அனுப்புவது என்பது, நம்மைப்பெற்ற தாய் வயதாகி வேலை செய்ய முடியாமல் ஆனவுடன், அவளைக் கொலை செய்தால் எப்படியோ அப்படித்தான். <br /><br />’கோ’ மாமிசம் தாய் மாமிசத்திற்கு சமானமே.//<br />நன்றாக சொன்னார்கள் குரு.<br /><br /><br />பாரங்களிலேயே மிகப்பெரிய பாரம் அகம்பாவம்தான், தற்பெருமைதான். அதை இறக்கினாலே வெகுமானம் ... அடக்கம் என்னும் வெகுமதி.//<br />அருமையான் அமுதமொழி .<br />நல்லவைகளை படிக்க பகிர்ந்தமைக்கு நன்றி.<br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35942977112607471312013-11-07T05:31:27.256+05:302013-11-07T05:31:27.256+05:30Nice Information.. Thank youNice Information.. Thank youAnonymoushttps://www.blogger.com/profile/01092443206097912587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80010443114583063332013-11-07T04:09:09.113+05:302013-11-07T04:09:09.113+05:30அன்பின் வை.கோ
பசுவும் தாயும் - பதிவு அருமை - பசு...அன்பின் வை.கோ <br /><br />பசுவும் தாயும் - பதிவு அருமை - பசுவினையும் தாயினையும் ஓப்பு நோக்கி பதிவாக எழுதியமை நன்று. <br /><br />கோ மாமிசம் தாய் மாமிசத்திற்குச் சமம். - அருமையான சிந்தனை. <br /><br />வாழ்க்கை திகட்டாமல் இருப்பதற்காகத்தான் பல்வேறு உணர்ச்சிகள்<br /><br />நன்று நன்று ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ம்காப் பெரியவாளின் அறவுரை நன்று <br /><br />திருப்பதி முருகனுடையதா பெருமாளுடயதா <br /><br />பெரியவாளின் விள்க்கம் - கி வா ஜவுடனான உரையாடல் - அருமை அருமை.<br /><br />எவ்வளவு தரவுடன் கூடிய விளக்கங்கள் - பெரியவா பெரியவா தான் <br /><br />நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76507924801706372242013-11-06T23:40:28.947+05:302013-11-06T23:40:28.947+05:30பாரங்களிலேயே மிகப்பெரிய பாரம் அகம்பாவம்தான், தற்பெ...பாரங்களிலேயே மிகப்பெரிய பாரம் அகம்பாவம்தான், தற்பெருமைதான். அதை இறக்கினாலே வெகுமானம் ... அடக்கம் என்னும் வெகுமதி.//அற்புதம்! திருப்பதி குறித்து மஹாபெரியவாளின் கருத்து வியப்பில் ஆழ்த்தியது! மிக்க நன்றி ஐயா!<br /> <br /><br />காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39469278422538875822013-11-06T22:42:41.798+05:302013-11-06T22:42:41.798+05:30திருப்பதி பற்றிய செய்திகள் எத்தனை எத்தனை! அத்தனை...திருப்பதி பற்றிய செய்திகள் எத்தனை எத்தனை! அத்தனையும் அழகாய் வெளியிட்டு புண்ணியம் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் <br />கோபு சார். நன்றி பல தெரியாத செய்திகள் அறிந்தேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.com