tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3833806326437288773..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK-37 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - ’ எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு... ‘ வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89613670927903421102015-12-10T22:20:41.710+05:302015-12-10T22:20:41.710+05:30//பெரியவர் இல்லாவிட்டால் என்ன? அவர் விட்டுச்சென்ற ...//பெரியவர் இல்லாவிட்டால் என்ன? அவர் விட்டுச்சென்ற கைத்தடி இனி இவரை வழிநடத்தும். விரைவிலேயே உடல் எடையைக் குறைத்து நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவார் என்று நம்புவோம். // WALKING STRICT - WITH THE - WALKING STICK..நடக்கட்டும்.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7445499797178940112015-12-06T08:31:02.830+05:302015-12-06T08:31:02.830+05:30திருமதி கீதாமதிவாணன் திருமதி கலையரசி அவர்களுக்கு...திருமதி கீதாமதிவாணன் திருமதி கலையரசி அவர்களுக்கு வாழ்த்துகள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79927285251489043622015-11-03T12:29:22.544+05:302015-11-03T12:29:22.544+05:30திருமதி கீதாமதிவாணன் திருமதி கலயரசிஅவங்களுக்கு ...திருமதி கீதாமதிவாணன் திருமதி கலயரசிஅவங்களுக்கு வாழ்த்துகள்.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59137466175176927192015-10-26T18:43:50.164+05:302015-10-26T18:43:50.164+05:30திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும், திருமதி கலையர...திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும், திருமதி கலையரசி<br />அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35516983231152408772015-09-04T14:04:56.521+05:302015-09-04T14:04:56.521+05:30திருமதி கீதாமதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள்திருமதி கீதாமதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44686453310179628692015-08-06T05:28:55.878+05:302015-08-06T05:28:55.878+05:30திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கு
என் பாராட்டுகள...திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கு <br />என் பாராட்டுகள்.!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70184756912836323562014-11-07T21:23:51.850+05:302014-11-07T21:23:51.850+05:30'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'...'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014' <br />’VGK-37 எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு’<br /><br />இந்த சிறுகதைக்கு திருமதி. ஞா. கலையரசி அவர்கள் எழுதி அனுப்பியிருந்த, பரிசுக்குத் தேர்வான விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் வலைத்தளப் பதிவினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது. <br /><br />அதற்கான இணைப்பு இதோ:<br /><br />http://www.unjal.blogspot.com.au/2014/11/blog-post_7.html<br /><br />இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி ஞா. கலையரசி அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />அன்புடன் கோபு [VGK]<br />oooooooooooooooooooooooooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30331728929346084952014-10-16T07:40:12.717+05:302014-10-16T07:40:12.717+05:30//தனக்காக இல்லாவிடினும் தன்னைச் சார்ந்தவர்களுக்காக...//தனக்காக இல்லாவிடினும் தன்னைச் சார்ந்தவர்களுக்காகவாவது உடல் ஆரோக்கியத்தைப் பேண வேண்டியது அவசியம் அல்லவா?//<br /><br />உண்மை கீதா, கடைசிவரை யாருக்கும் தொந்திரவு கொடுக்க கூடாது என்றே முதியவர்களின் எண்ணமே உடலை பாதுகாத்துக் கொள்ள வைக்கும் உந்து சகதி.<br />அருமையான விமர்சனத்திற்கு வாழ்த்துக்கள் கீதமஞ்சரி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50513047720731685052014-10-16T07:37:00.100+05:302014-10-16T07:37:00.100+05:30மனதை இளமையாக வைத்திருந்தால் முதுமையிலும் சுறுசுறுப...மனதை இளமையாக வைத்திருந்தால் முதுமையிலும் சுறுசுறுப்பாக இயங்கலாம் என்கிற உண்மையை இக்கதையின் மூலம் வாசகர் மனதில் பதிய வைத்து, தன்னம்பிக்கையளித்துப் புத்துணர்வு ஊட்டுவதில் கதாசிரியர் வெற்றி பெறுகிறார்.. //<br /><br />உண்மை.<br />அழகாய் விமர்சனம் செய்த கலையரசி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78537887381617618652014-10-12T22:39:17.218+05:302014-10-12T22:39:17.218+05:30//பெரும்பாலும் குடும்பத்திலும் சமூகத்திலும் மற்றவர...//பெரும்பாலும் குடும்பத்திலும் சமூகத்திலும் மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு யாராவது ஒற்றை வார்த்தை ஆறுதலாய் சொன்னாலும் போதும், அப்படியே நெக்குருகிப் போவார்கள். பொதுவாகவே வாழ்க்கையில் பிடிப்பற்ற நிலையில் இருப்பவர்களுக்கு, அதனால் உண்டாகும் உளச்சோர்வுதான் உணவில் அதீதமான நாட்டம் ஏற்படுத்தி உடற்பருமனை அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இங்கு நம் கதாநாயகனுக்கும் இப்படி ஏதாவதொரு உளவியல் சார்ந்த பின்னணி இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.//<br />வித்யாசமான பார்வை! வழக்கம்போல் முத்திரை பதிக்கும் விமர்சனம்! பரிசுபெற்ற திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு என் வாழ்த்துகள்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44184680504562552672014-10-12T22:37:05.186+05:302014-10-12T22:37:05.186+05:30//அக்காலத்திலிருந்த திண்ணையில் வழிப்போக்கர்கள் அமர...//அக்காலத்திலிருந்த திண்ணையில் வழிப்போக்கர்கள் அமர்ந்து ஓய்வெடுத்ததையும், சுமைதூக்குவோர் சுமையை இறக்கிவைத்து இளைப்பாறியதையும், இக்காலத்தில் தெருவில் நடைபயிலுவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளோடு ஒப்பிட்டு, அந்நாளைய மனித நேயமும் பொதுநலமும் குறைந்து கொண்டு வருவதைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறார் ஆசிரியர்.//<br />திருமதி கலையரசி அவர்களின் விமர்சனம் அருமை! அவருக்கு என் வாழ்த்துகள்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12528154805499729002014-10-12T13:07:54.462+05:302014-10-12T13:07:54.462+05:30திருமதி கலையரசி அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணன...திருமதி கலையரசி அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். அதிலும் கீதா மதிவாணனே இரண்டாம் பரிசு தான் பெற்றிருக்கிறார் எனில் முதல் பரிசுக் கட்டுரை இதைவிடச் சிறப்பாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் தொடர்ந்து பரிசுகளைப் பெற வாழ்த்துகள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19813688300859150602014-10-12T09:02:32.590+05:302014-10-12T09:02:32.590+05:30சகோதரி கீதா மதிவாணன்
சகோதரி கலையரசி
இருவருக்கும் ...சகோதரி கீதா மதிவாணன்<br />சகோதரி கலையரசி <br />இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74263123266168666482014-10-11T20:40:41.642+05:302014-10-11T20:40:41.642+05:30தொடர்ந்து ஹாற்றிக்காய் அடித்துக் கொண்டு வரும் திரு...தொடர்ந்து ஹாற்றிக்காய் அடித்துக் கொண்டு வரும் திருமதி கீதா மதிவானைன் விமரிசனம் மிக அருமை. பெரியவரின் நடைப் பயிற்சிக்கு என்ன காரணம் தீர ஆராய்ந்திருக்கிறார். வாழ்த்துக்கள் கீதா !<br />இவருடன் பரிசினைப் பகிர்ந்துக் கொண்டிருக்கும் திருமதி கலையரசிக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்!RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57014884214208953682014-10-11T19:34:08.689+05:302014-10-11T19:34:08.689+05:30வாய்ப்பளித்த கோபு சார் அவர்களுக்கும் இரண்டாம் பரிச...வாய்ப்பளித்த கோபு சார் அவர்களுக்கும் இரண்டாம் பரிசுக்குத் தேர்வு செய்த நடுவர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10196854773996213312014-10-11T19:31:59.935+05:302014-10-11T19:31:59.935+05:30வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மேடம்! ...வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மேடம்! தாங்கள் மூன்றாம் பரிசு வென்றமைக்கும், தொடர்ச்சியாக ஹாட் டிரிக் பரிசு வென்று சாதனை படைப்பதற்கும் பாராட்டுக்கள்! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52475086309389917832014-10-11T19:30:49.845+05:302014-10-11T19:30:49.845+05:30வாழ்த்துக்கு மிக்க நன்றி கீதா! பரிசை உன்னுட்ன் பக...வாழ்த்துக்கு மிக்க நன்றி கீதா! பரிசை உன்னுட்ன் பகிர்ந்து கொள்வதில் எனக்கும் மகிழ்ச்சி. ஐந்தாவது முறையாக ஹாட் டிரிக் பரிசு வென்றிருக்கும் உனக்குப் பாராட்டுக்கள்! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12421354059290680382014-10-11T17:59:21.624+05:302014-10-11T17:59:21.624+05:30அத்தனைப் பிரச்சனைகளுக்கும் ஓர் உளவியல் தீர்வாக அந்...அத்தனைப் பிரச்சனைகளுக்கும் ஓர் உளவியல் தீர்வாக அந்தப் பெரியவரின் அறிமுகம் அமைந்திருக்கிறது. அவர் இவருடன் பேசியது அரைமணி நேரம் என்றாலும் இவர் மனத்தில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்துவிட்டார்.<br />சிறப்பிடம் பெற்ற அழகான வரிகள்..!<br /><br />பரிசு வென்ற திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கு <br />இனிய வாழ்த்துகள். பாராட்டுக்கள்.!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48198779655013001612014-10-11T17:56:02.652+05:302014-10-11T17:56:02.652+05:30 நிஜ வாழ்விலும் இது போன்ற உள்ளுணர்வு சம்பவங்கள், ச... நிஜ வாழ்விலும் இது போன்ற உள்ளுணர்வு சம்பவங்கள், சில சமயம் எதிர்பாராமல் நிகழ்ந்து, நம்மை வியக்க வைப்பதுண்டு/<br /><br />சிறப்பான வரிகள். <br />இரண்டாம் பரிசு பெற்ற <br />திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்கு <br />இனிய வாழ்த்துகள். பாராட்டுக்கள்.!.<br />இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17940666507838060352014-10-11T17:22:28.575+05:302014-10-11T17:22:28.575+05:30இரண்டாம் பரிசுக்குரியதாய் என் விமர்சனமும் தேர்ந்தெ...இரண்டாம் பரிசுக்குரியதாய் என் விமர்சனமும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதோடு கலையரசி அக்கா அவர்களோடு பகிர்ந்துகொள்வது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. வாய்ப்பளித்த கோபு சார் அவர்களுக்கும் தெரிவு செய்த நடுவர் ஜீவி சார் அவர்களுக்கும் மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45162594200347440112014-10-11T17:21:37.864+05:302014-10-11T17:21:37.864+05:30உள்ளுணர்வின் உந்தலைக் குறிப்பிட்டு முதியவர்கள் இரு...உள்ளுணர்வின் உந்தலைக் குறிப்பிட்டு முதியவர்கள் இருவருக்குமான சிநேகத்தின் ஆழத்தை வெளிப்படுத்திய அழகான விமர்சனம். பரிசு பெற்றமைக்கு இனிய வாழ்த்துகள் அக்கா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com