tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3851951608635613453..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: *வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! புதிய கட்சி: ”மூ.பொ.போ,மு,க.” உதயம் [பகுதி 4]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21273534882225158462016-05-12T15:14:08.726+05:302016-05-12T15:14:08.726+05:30ஸ்ரத்தா, ஸபுரி... May 12, 2016 at 11:19 AM
//பொட...ஸ்ரத்தா, ஸபுரி... May 12, 2016 at 11:19 AM<br /><br />//பொடி காரசாரமான நெடியுடன் பின்னூட்டத்துல எல்லாருமே தூள் கெளப்புறாங்க... இந்த... வ..வ..ஸ்ரீ... மட்டும்... இந்த பதிவை பின்னூட்டங்களைப் படித்தால்.... அனைவருக்கும்.... என்ன செலவானாலும்... பொடி சப்ளை பண்ணி... வழுவட்டைகளை எல்லாம்.... எழுச்சிமிக்கவர்களாக ஆக்கிபோடுவாங்க.......//<br /><br />வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69225072328721798352016-05-12T11:19:08.337+05:302016-05-12T11:19:08.337+05:30பொடி காரசாரமான நெடியுடன் பின்னூட்டத்துல எல்லார...பொடி காரசாரமான நெடியுடன் பின்னூட்டத்துல எல்லாருமே தூள் கெளப்புறாங்க... இந்த... வ..வ..ஸ்ரீ... மட்டும்... இந்த பதிவை பின்னூட்டங்களைப் படித்தால்.... அனைவருக்கும்.... என்ன செலவானாலும்... பொடி சப்ளை பண்ணி... வழுவட்டைகளை எல்லாம்.... எழுச்சிமிக்கவர்களாக ஆக்கிபோடுவாங்க.......ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5424302500053848252015-11-27T22:42:41.240+05:302015-11-27T22:42:41.240+05:30//
அதை விட வேடிக்கை என்னவென்றால், பொடிப்பயல்கள் மு...//<br />அதை விட வேடிக்கை என்னவென்றால், பொடிப்பயல்கள் முதல் பெரியவர்கள் வரை, நடுநடுவே ஓஸிப்பொட்டிக்கு கைவிரலை நீட்டுபவர்களுக்கெல்லாம், இலவசப்பொடி வழங்கப்பட்டு வந்ததே அந்தக்கடையின் தனிச்சிறப்பு. // இதப்பாத்துதான் நம்ம ஹீரோ அரசியல்ல குதிக்கிற முடிவுக்கு வந்தாரோ...இலவசம்னாலே....குஷிதான்...<br /><br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77160731093263000642015-11-16T11:34:06.606+05:302015-11-16T11:34:06.606+05:30பொடி கடைக்காரங்க அளந்து தருவதைக்கூட விளக்கமா சொல்ல...பொடி கடைக்காரங்க அளந்து தருவதைக்கூட விளக்கமா சொல்லிட்டீங்களே. சின்ன வயசில ஏற்படும் இதுபோல வேண்டாத பழக்கங்களை வயதான பிறகு நாம விட்டுடணும்னு நெனச்சாலும் விடமுடியாதே.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65722450033424926332015-10-10T14:33:09.978+05:302015-10-10T14:33:09.978+05:30அய்ய இதென்ன கோராம பொடி பசங்களுக்கு பளக்கம் காட்...அய்ய இதென்ன கோராம பொடி பசங்களுக்கு பளக்கம் காட்டகூடாதுல.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25199815617852621752015-07-20T10:42:45.534+05:302015-07-20T10:42:45.534+05:30மின்னஞ்சல் மூலம் எனக்கு நேற்று முந்தினம் (18.07.20...மின்னஞ்சல் மூலம் எனக்கு நேற்று முந்தினம் (18.07.2015) கிடைத்துள்ள ஓர் ரசிகையின் பின்னூட்டம்:<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />அகஸ்மாத்தாக படிக்கக் கிடைத்தது தங்களின் நகைச்சுவை சிறுகதை. தலைப்பே 'தலையை கிறு கிறு ன்னு சுத்த வைக்குதே' உள்ளே எந்த வெங்காய அரசியல் வெந்துண்டு இருக்கோ தெரியலையே..... படிக்கலையின்னா தலை வெடிச்சுடும் போல ஒரு அவசரத்தில், நகைச்சுவையைத் தேடி மூச்சு முட்ட படிக்க ஆரம்பித்தேன். <br /><br />அரசியலில் எனக்கு ஈடுபாடு கிடையாது. இருப்பினும், நகைச்சுவை மட்டுமே தூண்டில் போட்டது. வ.வ.ஸ்ரீ யின் எழுச்சியான போக்கு பொடி வைத்துப் போக்குக் காட்டிக் கொண்டே வந்தது. <br /><br />அதென்ன, 'கொழுக்கட்டை' கதை சொல்லி.... ஒரேடியா வாரிட்டேள். பார்த்து பார்த்து.... ஆத்துலேர்ந்து பூரிக்கட்டையோட.... வந்து நிக்கப் போறாங்க. <br /><br />'பட்டணம் பொடி' கூட விளம்பரப் படுத்தி இருக்காது... அவ்ளோ நிறம்... மணம் .... தரம் ...... தூள்.. ! பொடி டப்பாக்குள்ளே (கதைக்குள்ளே) புதுசாய் சொக்குப்பொடி சேர்த்திருக்கேள்... ஒரு அரசியல் வாதி பொடி போட்டுக் கொண்டே பேசும் 'பாணி’யைக் கூட சரியாக கதைக்குள்ளே ’போணி’ பண்ணியிருக்கேள் .<br /><br />மொத்தத்தில், ஒரு சின்னக் காலிட்டின் உள்ளே, கார சாரமாய், ஆபீஸ் அரசியல், வீட்டு அரசியல், துபாயும் அதன் பிரம்மாண்டமும், பொடி போடும் மூக்குப் படுத்தும் பாட்டையும் கதை (???!!!) சொல்லி அடைத்து விட்டு... படித்து முடித்ததும், வழுவட்டைக் 'கருவை' கம கமன்னு (!) 'பொடி டின்' முத்திரை பதித்து வெற்றி அடைந்து விட்டீர்கள்.<br /><br />முன்பே அறிந்திருந்தால், கதை விமரிசனப் போட்டியிலும் கலந்து கொண்டு இன்னும் கூடவே 'எழுச்சியான' விமரிசனத்தைத் தந்திருக்கலாம். என்று எண்ணுகிறேன்.<br /><br />இணையத்திலேயே... தன் கதைக்கு விமரிசனப் போட்டி வைத்த ஒருவர் என்னும் பெருமை உங்களையே சாருமோ? இது வரை நான் அப்படி ஒரு போட்டியையும் பார்க்கவில்லை. அதனால் எழுகிறது சந்தேகம். நல்ல ஆரம்பம் நல்லதொரு முடிவு.... கதை எழுச்சியானது.<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />இப்படிக்கு,<br />தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48153293415181667572015-05-17T22:19:49.682+05:302015-05-17T22:19:49.682+05:30Jayanthi Jaya May 16, 2015 at 7:13 PM
//நீ ஏன் அங...Jayanthi Jaya May 16, 2015 at 7:13 PM<br /><br />//நீ ஏன் அங்க போனேன்னு கேக்கறேளா?//<br /><br />கேட்கவே மாட்டேன். எனக்கு தங்கமான குணமுள்ள ஜெயா பற்றி நன்னாவேத் தெரியுமாக்கும்.<br /><br />//நல்ல வேளை எங்காத்துக்காரருக்கு இந்த மாதிரி பழக்கம் எதுவும் இல்ல.//<br /><br />பொடி நெடி மாதிரி சுறுசுறுன்னு, துறுதுறுன்னு, பச்சை மிளகா ... ஊசி மிளகாய் போல கீ பெர்சனா நீங்களே எப்போதும் அவருக்குக் கூட இருக்கும்போது ........ வேறு எந்தப்பழக்கமும் புதுசா அவருக்குத் தேவையே படாது. உங்களைப்பார்த்த மாத்திரத்திலேயே அவருக்கு சர்ரென்று பொடியை இழுத்த பேரெழுச்சி ஏற்பட்டு விடுமே. கொடுத்து வெச்ச மனுஷன், அவரு. :) <br /><br />// பிழைச்சேன் நான். // <br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா, அவரைக்கேட்டாலும் அவரும் ”ஜெயா எனக்குக் கிடைத்ததால் பிழைச்சேன் நான்” என்று தான் சொல்லுவாரு. :)))))) <br /><br />வாழ்க இருவரும் இதேபோல என்றும் மகிழ்ச்சியுடன்!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43524261297402698242015-05-16T19:13:38.892+05:302015-05-16T19:13:38.892+05:30இந்த பொடி விற்பனை மகிமையை சின்ன வயசில மைலாப்பூர் ‘...இந்த பொடி விற்பனை மகிமையை சின்ன வயசில மைலாப்பூர் ‘ராஜாஜி சீவல் ஸ்டோர்ஸ்’ சில் பார்த்திருக்கிறேன். அது இப்ப அப்படியே மனக் கண்ணுல REWIND ஆயிண்டே இருக்கு. நீ ஏன் அங்க போனேன்னு கேக்கறேளா? எங்க அப்பாதான் வெத்தல பாக்கு போடுவாரே (போடுவாரே என்ன) வயசு 90 ஆகப் போறது அடுத்த வருஷம், இப்பவும் அந்த வெத்தல செல்லத்த விடறதில்ல. நல்ல வேளை எங்காத்துக்காரருக்கு இந்த மாதிரி பழக்கம் எதுவும் இல்ல. பிழைச்சேன் நான். <br /><br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29884547508302530432015-05-01T10:07:34.785+05:302015-05-01T10:07:34.785+05:30ஓஹோ, பொடிப்பசங்களுக்கும இப்படி ஓசி பொடியினால் ...ஓஹோ, பொடிப்பசங்களுக்கும இப்படி ஓசி பொடியினால் தான் பொடி பழக்கம் வந்திச்சோ?பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1220084729843909202015-04-20T08:21:59.366+05:302015-04-20T08:21:59.366+05:30பொடி போடும் டெக்னிக்குக்கு பொடி விற்கும் டெக்னிக் ...பொடி போடும் டெக்னிக்குக்கு பொடி விற்கும் டெக்னிக் சற்றும் சோடை போனதல்ல போல இருக்கிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11114912674013472372013-07-23T14:44:26.597+05:302013-07-23T14:44:26.597+05:30Geetha Sambasivam July 23, 2013 at 12:22 AM
வாங்...Geetha Sambasivam July 23, 2013 at 12:22 AM<br /><br />வாங்கோ ... வணக்கம்.<br /><br />//ஆஹா, இலவசம் வந்த கதை இப்போத் தான் தெரிஞ்சது. :))))//<br /><br />ஆடி மாதத்தில் படித்துள்ளதால், உங்களுக்கு இது நன்றாகவே தெரிய வந்திருக்கும். மிக்க மகிழ்ச்சி. ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51451770508011450442013-07-23T12:52:45.710+05:302013-07-23T12:52:45.710+05:30ஆஹா, இலவசம் வந்த கதை இப்போத் தான் தெரிஞ்சது. :))))...ஆஹா, இலவசம் வந்த கதை இப்போத் தான் தெரிஞ்சது. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41194573779157764572012-07-24T17:28:04.221+05:302012-07-24T17:28:04.221+05:30அன்புள்ள தமிழ் இளங்கோ, ஐயா, வாங்க, வணக்கம்.
தாங்க...அன்புள்ள தமிழ் இளங்கோ, ஐயா, வாங்க, வணக்கம்.<br /><br />தாங்கள் நம்ம ஊர் ஆசாமியாக இருப்பதாலும், அதே கடைக்குத் தங்கள் தந்தையுடன் பொடி வாங்கச் சென்றிருப்பதாலும், தங்களால் இந்த நிகழ்வை மற்றவர்களை விட மிகவும் அழகாக ரசிக்க முடிந்துள்ளது. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />இன்றும் அதே கடை அதே இடத்தில் சற்றே நவீனப்படுத்தப்பட்டு உள்ள்து ஐயா. அன்று முதலாளி இருக்கையில் இருந்தவர் மிகப் பெரிய படமாக ஆக்கப்பட்டு, முரட்டு ஆணிகளில் தொங்கிக்கொண்டு இருக்கிறார். அவரின் மகன் அதே போன்று பந்தாவாக கோல்டு ஃப்ரேம் கண்ணாடி அணிந்து, கதரில் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டையுடன், கழுத்தில் மைனர் செயின் அணிந்து காட்சியளிக்கிறார். கடையில் ஒரே ஒரு சிப்பந்தி வியாபரத்தை கவனித்து வருகிறார். சும்மா ஒரு மாலை வேளையில் அங்கு, பத்து நிமிடங்கள் நின்று கவனித்தேன். ஒரு பத்து வாடிக்கையாளர்கள் வந்து போனார்கள். ஓஸிப்பொடியை அந்த நீண்ட கரண்டியில் நீட்டும் வழக்கம் இன்றும் தொடருகிறது. 10 கிராம் பொடி ஐந்து ரூபாயாம். 50 கிராம் பொட்டலம் 22 ரூபாயாம். கணக்குப் போட்டால் ஒரு கிலோ ரூபாய் 440 ஆகிறது. ஒரு கிலோ ப்யூர் காப்பித்தூளை விட 150% கூடுதல் விலையாக உள்ளது. <br /><br />காப்பித்தூளை டிகாக்ஷன் ஆக்கி, பால் சேர்த்து, ஜீனி சேர்த்து, எரிபொருள் செலவழித்து காஃபியாக மாற்றி, அருந்த வேண்டியுள்ளது, நமக்கோர் எழுச்சி ஏற்பட. <br /><br />ஆனால் இந்த மூக்குப்பொடி ஒரே ஒரு சிட்டிகை எடுத்து அழகாக ஓர் இழுப்பு ... ஒரே இழுப்பு ... மூக்கினில் இழுத்து விட்டாலே போதும் .... சர்வாங்கத்துக்கும் பேரெழுச்சியை ஏற்படுத்தி விடுகிறது போலும். அதனால் தான் இவ்வளவு விலையோ?<br />யார் கண்டது? வ.வ.ஸ்ரீ. போன்ற அனுபவசாலிகளுக்கு மட்டுமே தெரியும் விஷய்மல்லவா! <br /><br />//ஓசிப் பொடி பழக்கம் நல்லவேளை எனக்கு வரவில்லை. அதனால் மூக்குப்பொடி போடும் பழக்கம் எனக்கு வரவில்லை.//<br /><br />இதைக் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி ஐயா!<br /><br />தங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் மிக்க நன்றி.<br /><br />அன்புடன்<br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64993720821058477742012-07-24T13:45:13.062+05:302012-07-24T13:45:13.062+05:30“பொடி போடும் என் அப்பாவுக்கு நான் தான் அந்தக்காலத்...“பொடி போடும் என் அப்பாவுக்கு நான் தான் அந்தக்காலத்தில் பொடி வாங்கி வருவேன். அவருக்கு திருச்சி மலைவாசலில் தேரடி பஜாரில் மேற்குப்பார்த்த முதல் கடையில் தான் ’டி.ஏ.எஸ். ரத்தினம் பட்டணம் பொடி’ வாங்கி வரணும். அங்கு எப்போதும் கமகமவென்று ஒரே பொடிமணமாக இருக்கும். <br /><br /><br />இந்த பகுதியில் நீங்கள் கதையையும் T.A.S ரத்தினம் பட்டணம் பொடி கடையையும் விவரிக்கும்போது சொல்லவொன்னா மகிழ்ச்சி ஏற்படுகிறது. மலைவாசல், தேரடி பஜார் என்று மனம் அந்தநாள் நினவுகளை நோக்கி பறக்கிறது.<br /><br /><br />சின்ன வயதில் அந்த T.A.S ரத்தினம் பட்டணம் பொடிக் கடைக்கு என்னை எங்கள் அப்பா அழைத்துச் சென்று இருக்கிறார். ஆசிரியர்கள், அரசாங்க அலுவலர்கள், மற்றவர்கள் என்று கடை வாசலில் எப்போதும் குறிப்பாக மாலை வேளையில் கும்பல் இருக்கும். அந்த பீங்கான் ஜாடிகளைப் பற்றியும், நீண்ட சிறிய கரண்டிகளைப் பற்றியும் சொன்ன விதம் என்னை அந்த கடைக்கு கொண்டு சென்று விட்டது. ஓசிப் பொடி பழக்கம் நல்லவேளை எனக்கு வரவில்லை. அதனால் மூக்குப்பொடி போடும் பழக்கம் எனக்கு வரவில்லை.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36013986376311340432012-07-03T01:00:06.775+05:302012-07-03T01:00:06.775+05:30நன்றி, நண்பரே.
ஆம் ஆங்காங்கே இலவசத்திற்கு அடிமைய...நன்றி, நண்பரே. <br /><br />ஆம் ஆங்காங்கே இலவசத்திற்கு அடிமையாகிப்போன வழுவட்டைகள் இருக்க்த்தான் இருக்கிறார்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68775763706178419332012-07-03T00:23:26.720+05:302012-07-03T00:23:26.720+05:30///இன்றைய இலவச இணைப்புகள், ஆடித்தள்ளுபடி, அதிரடித்...///இன்றைய இலவச இணைப்புகள், ஆடித்தள்ளுபடி, அதிரடித்தள்ளுபடி என்பதெல்லாம் இந்த இலவசப் பொடியிலிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும்” என்ற சரித்திர உண்மைகளைச் சரமாரியாக எடுத்து விட்டார், நம் வ.வ.ஸ்ரீ///<br /><br />இலவசத்திற்கு அடிமையாகி போனவர்கள் இன்னும் தொடர்கிறார்கள் இப்பொது நிறைய வழுவட்டைகள் உள்ளனAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4455984717251578332012-05-26T09:56:38.916+05:302012-05-26T09:56:38.916+05:30cheena (சீனா) said...
அன்பின் வை.கோ - நேர்காணல் தொ...cheena (சீனா) said...<br />அன்பின் வை.கோ - நேர்காணல் தொடர்கிறது விட்ட இடத்தில் இருந்து. <br /><br />பொடி போடும் அப்பாவிற்கு பொடி வாங்கி வரும் கதை நீண்ட கதை. பருமன் - மீசை - பனியன் பொடி கட்டுபவரினை வ்விவரிக்கும் விதம் மிக மிக இரசித்தேன்.<br /><br />பத்து படி டின் - புதிய பொடி - பெரிய கரண்டி - ஜாடி. தராசு - தங்கம் போல நிறுத்தல் - வாழைப்பட்டை - வெள்ளை நூல் - பல் எடைகளில் கட்டுவது. அடடா - என்ன சிந்தனை - என்ன வர்ணனை - அப்படியே கற்பனை பண்ணிப் பார்த்தேன் மனதில். மகிழ்ந்தேன்.<br /><br />குண்டான் முதலாளி - உடனுக்குடன் விற்று கை மேல் காசு - வெள்ளை வெளேர் கதர்ச் சட்டை - கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி - தங்க மோதிரங்கள் - புலி நகத்துடன் மைனர் செயின் -வர்ணனை அற்புதம். <br /><br />கடை இக்கால ரேஷன் கடை போல் கூட்டம் - பொடி விற்பனை கொடி கட்டிப் பறந்த காலம். <br /><br />ஓசிப்பொடி - விரலை நீட்டினால் - இலவசப் பொடி - தாராள குணம்.<br /><br />இழுக்க இழுக்க இன்பம் - 12 வயதில் இழுத்த மலரும் நினைவுகள் - வாழ்க அந்த பொடிக்கடைக்காரர்.//<br /><br /><br />அன்பின் ஐயா,<br /><br />வணக்கம். தாங்கள் அன்புடன் வருகை தந்து கூறியுள்ள அனைத்து நகச்சுவைக்காட்சிகளும் நான் மீண்டும் நினைத்துப்பார்த்து மகிழ ஓர் வாய்ப்பாக அமைந்தது. <br /><br />என் நெஞ்சார்ந்த நன்றிகள். ஐயா.<br /><br />//63 ல் நாங்கள் வைத்திருந்த மளிகைக் கடையில் பொடி வியாபார்ம் சிறிய அளவில் உண்டு. ஒரு மங்கு ஜாடி - அரை அடி நீள இரும்புக் கம்பி - முனையில் குழி - பொடி எடுத்து சிறிய டப்பாவில் போட்டு விற்ப்பொம். அப்படியே நினைவில் நிழலாடுகிறது.<br /><br />நட்புடன் சீனா//<br /><br />ஆஹா, தங்கள் கடையில் இதே வியாபாரம் நடந்துள்ளது என்றால் உங்களால் இந்தக்கதையை எவ்வளவு நுணுக்கமாக இரசித்திருக்க முடியும் என எண்ணிப்பார்த்து மகிழ்ந்தேன்.<br /><br />என் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது ஐயா. மனமார்ந்த நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88011188134985606472012-05-26T09:51:13.999+05:302012-05-26T09:51:13.999+05:30cheena (சீனா) said...
//அன்பின் வை.கோ - காலை அலுவல...cheena (சீனா) said...<br />//அன்பின் வை.கோ - காலை அலுவலகம் வந்த வுடன் வ.வ வினைக் காணாது கலங்கி விட்டீர்களா .... அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை மறந்து விடாமல் இருக்க டைரிக் குறிப்பு தயார் செய்தது நன்று. <br /><br />தாஙகள் சும்மா இருந்தாலும் அவரால் இருக்க முடியவில்லை. காண வில்லையே எனத் தவித்து - தொலைபேசியில் அன்புடன் அழைத்து - கதையினைத் தொடர்கிறாரே ! பலே பலே ! நேத்து விட்ட இடத்தில் தொடரும் பேரெழுச்சி சூப்பர். நட்புடன் சீனா//<br /><br />அன்பின் ஐயா,<br /><br />வணக்கம்.<br /><br />தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தன.<br /><br />மனமார்ந்த நன்றிகள், ஐயா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30634806113743971632012-05-26T05:31:07.009+05:302012-05-26T05:31:07.009+05:30அன்பின் வை.கோ - நேர்காணல் தொடர்கிறது விட்ட இடத்தில...அன்பின் வை.கோ - நேர்காணல் தொடர்கிறது விட்ட இடத்தில் இருந்து. <br /><br />பொடி போடும் அப்பாவிற்கு பொடி வாங்கி வரும் கதை நீண்ட கதை. பருமன் - மீசை - பனியன் பொடி கட்டுபவரினை வ்விவரிக்கும் விதம் மிக மிக இரசித்தேன். <br /><br />பத்து படி டின் - புதிய பொடி - பெரிய கரண்டி - ஜாடி. தராசு - தங்கம் போல நிறுத்தல் - வாழைப்பட்டை - வெள்ளை நூல் - பல் எடைகளில் கட்டுவது. அடடா - என்ன சிந்தனை - என்ன வர்ணனை - அப்படியே கற்பனை பண்ணிப் பார்த்தேன் மனதில். மகிழ்ந்தேன்.<br /><br />குண்டான் முதலாளி - உடனுக்குடன் விற்று கை மேல் காசு - வெள்ளை வெளேர் கதர்ச் சட்டை - கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி - தங்க மோதிரங்கள் - புலி நகத்துடன் மைனர் செயின் -வர்ணனை அற்புதம். <br /><br />கடை இக்கால ரேஷன் கடை போல் கூட்டம் - பொடி விற்பனை கொடி கட்டிப் பறந்த காலம். <br /><br />ஓசிப்பொடி - விரலை நீட்டினால் - இலவசப் பொடி - தாராள குணம்.<br /><br />இழுக்க இழுக்க இன்பம் - 12 வயதில் இழுத்த மலரும் நினைவுகள் - வாழ்க அந்த பொடிக்கடைக்காரர்.<br /><br />63 ல் நாங்கள் வைத்திருந்த மளிகைக் கடையில் பொடி வியாபார்ம் சிறிய அளவில் உண்டு. ஒரு மங்கு ஜாடி - அரை அடி நீள இரும்புக் கம்பி - முனையில் குழி - பொடி எடுத்து சிறிய டப்பாவில் போட்டு விற்ப்பொம். அப்படியே நினைவில் நிழலாடுகிறது.<br /><br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52984772085125456142012-05-26T05:16:31.417+05:302012-05-26T05:16:31.417+05:30அன்பின் வை.கோ - காலை அலுவலகம் வந்த வுடன் வ.வ வினைக...அன்பின் வை.கோ - காலை அலுவலகம் வந்த வுடன் வ.வ வினைக் காணாது கலங்கி விட்டீர்களா .... அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை மறந்து விடாமல் இருக்க டைரிக் குறிப்பு தயார் செய்தது நன்று. <br /><br />தாஙகள் சும்மா இருந்தாலும் அவரால் இருக்க முடியவில்லை. காண வில்லையே எனத் தவித்து - தொலைபேசியில் அன்புடன் அழைத்து - கதையினைத் தொடர்கிறாரே ! பலே பலே ! நேத்து விட்ட இடத்தில் தொடரும் பேரெழுச்சி சூப்பர். நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70991295524917876952012-05-24T23:19:06.369+05:302012-05-24T23:19:06.369+05:30Seshadri e.s. said...
இந்தப் பகுதியில் வழுவட்டையை ...Seshadri e.s. said...<br />இந்தப் பகுதியில் வழுவட்டையை மறக்காமல் கூறி அசத்திவிட்டார்! இலவச விளக்கமும் அருமை!//<br /><br />மிக்க நன்றி, சார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48795605706498652582012-05-24T22:31:58.588+05:302012-05-24T22:31:58.588+05:30இந்தப் பகுதியில் வழுவட்டையை மறக்காமல் கூறி அசத்திவ...இந்தப் பகுதியில் வழுவட்டையை மறக்காமல் கூறி அசத்திவிட்டார்! இலவச விளக்கமும் அருமை!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25066021143917861702012-05-23T23:44:37.080+05:302012-05-23T23:44:37.080+05:30angelin said...
பாட்டிக்கு பல் வலியென்று ஒரு முறை ...angelin said...<br />பாட்டிக்கு பல் வலியென்று ஒரு முறை பொடி தேடி அலைந்தேன் .<br />நீங்க குறிப்பிட்டுள்ள அந்த நீள இரும்பு கரண்டி குச்சி மேல் எனக்கொரு ஆசை :)))) அப்ப சிறு வயதில் மண் இட்லி ஊத்தி விளையாட நல்லா இருக்கும்னுதான் :)))) <br />பொடி போடுபவர்கள் பெரும்பாலும் மூக்கால் முனங்கியபடி பேசுவார்களா ? என் கல்லூரி விரிவுரையாளர் இருவர் அப்படிதான் பேசுவார்கள்//<br /><br />தங்களுக்கும் அந்த இரும்புக் குச்சி போன்ற கரண்டியுடன் அனுபவம் உணடா! ஆச்சர்யமாக உள்ளது.<br /><br />மிக்க நன்றி, நிர்மலா.<br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80929162159445673422012-05-23T18:36:51.502+05:302012-05-23T18:36:51.502+05:30பாட்டிக்கு பல் வலியென்று ஒரு முறை பொடி தேடி அலைந்த...பாட்டிக்கு பல் வலியென்று ஒரு முறை பொடி தேடி அலைந்தேன் .<br />நீங்க குறிப்பிட்டுள்ள அந்த நீள இரும்பு கரண்டி குச்சி மேல் எனக்கொரு ஆசை :)))) அப்ப சிறு வயதில் மண் இட்லி ஊத்தி விளையாட நல்லா இருக்கும்னுதான் :)))) <br />பொடி போடுபவர்கள் பெரும்பாலும் மூக்கால் முனங்கியபடி பேசுவார்களா ? என் கல்லூரி விரிவுரையாளர் இருவர் அப்படிதான் பேசுவார்கள் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58740913135512477352012-05-23T13:39:31.974+05:302012-05-23T13:39:31.974+05:30ஸாதிகா said...
//பொடிக்கடையை ரொம்ப உன்னிப்பாக பார்...ஸாதிகா said...<br />//பொடிக்கடையை ரொம்ப உன்னிப்பாக பார்த்து கதை எழுதி அசத்தி இருக்கீங்க.இதை படிக்கும் பொழுது பொடி போடும் என் பாட்டி நினைவுக்கு வந்து விட்டார்.இப்பொழுது பொடி போடும் தாத்தா பாட்டிகள் மிகவும் குறைவு.அதனால பொடி வியாபாரம் படுத்தே விட்டது.முன்னெல்லாம் நாளிதழில் முதல் பக்கத்திலேயே பட்டணம் பொடி என்று விளம்பரம் அடிக்கடி பார்க்கலாம்.இப்பொழுது அதெல்லாம் காணாமல் போய் விட்டன இல்லையா?//<br /><br />ஆமாம் மேடம். விளம்பரங்கள் குறைந்து விட்டன. ஆனாலும் வியாபாரம் நடைபெற்கிறது. பொடி போடுபவர்கள் போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.<br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com