tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3853040315477691705..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 3வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37066332994378246922016-03-27T00:37:04.268+05:302016-03-27T00:37:04.268+05:30அப்பாதுரை March 26, 2016 at 11:20 PM
வாங்கோ சார்...அப்பாதுரை March 26, 2016 at 11:20 PM<br /><br />வாங்கோ சார், வணக்கம்.<br /><br />//ராமையா படித்ததில்லை. நீடாமங்கலம் ஸ்டேஷன்மாஸ்டர் நல்ல உவமை. ஒரு காலத்தில் நெல்லிக்குப்பம் போஸ்ட்மாஸ்டரையும் அப்படித்தான் சொல்வார்கள்.//<br /><br />:)<br /><br />//புதுமைப்பித்தன் - தமிழறிந்த பலன்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார். - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35372444304128615202016-03-26T23:20:41.758+05:302016-03-26T23:20:41.758+05:30ராமையா படித்ததில்லை. நீடாமங்கலம் ஸ்டேஷன்மாஸ்டர் நல...ராமையா படித்ததில்லை. நீடாமங்கலம் ஸ்டேஷன்மாஸ்டர் நல்ல உவமை. ஒரு காலத்தில் நெல்லிக்குப்பம் போஸ்ட்மாஸ்டரையும் அப்படித்தான் சொல்வார்கள்.<br /><br />புதுமைப்பித்தன் - தமிழறிந்த பலன்.<br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74684461099079024632016-03-21T19:52:23.617+05:302016-03-21T19:52:23.617+05:30Thulasidharan V Thillaiakathu March 21, 2016 at 7...Thulasidharan V Thillaiakathu March 21, 2016 at 7:21 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//புதுமைப்பித்தன் அவர்களைப் பற்றியும் அவரது எழுத்துகள் பற்றியும் அறிவோம்.//<br /><br />சந்தோஷம்.<br /><br />பி எஸ் ராமையா அவர்களையும் அறிவோம் .. ஆனால் அவர் எழுத்துகளை வாசித்ததில்லை. இங்கு நீங்கள் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தியமைக்கும் மிக்க நன்றி. ஜீவி சாரின் புத்தகம் வாசிக்க வேண்டும். பி எஸ் ராமையா அவர்களின் எழுத்தையும்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி. <br /><br />//நல்ல அறிமுகம் சார். மிக்க நன்றி//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான இனிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43305731981128524752016-03-21T19:21:55.851+05:302016-03-21T19:21:55.851+05:30புதுமைப்பித்தன் அவர்களைப் பற்றியும் அவரது எழுத்துக...புதுமைப்பித்தன் அவர்களைப் பற்றியும் அவரது எழுத்துகள் பற்றியும் அறிவோம். பி எஸ் ராமையா அவர்களையும் அறிவோம் ஆனால் அவர் எழுத்துகளை வாசித்ததில்லை. இங்கு நீங்கள் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தியமைக்கும் மிக்க நன்றி. ஜி வி சாரின் புத்தகம் வாசிக்க வேண்டும். பி எஸ் ராமையா அவர்களின் எழுத்தையும்.<br /><br />நல்ல அறிமுகம் சார். மிக்க நன்றிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35681105982454139382016-03-21T15:52:06.330+05:302016-03-21T15:52:06.330+05:30Geetha Sambasivam March 21, 2016 at 1:55 PM
வாங்...Geetha Sambasivam March 21, 2016 at 1:55 PM<br /><br />வாங்கோ ....<br /><br />//புதுமைப் பித்தன் தான் ஏற்கெனவே சொல்லிட்டேனே! ஒன்றிரண்டு தான் படித்திருக்கேன். அதிலே கடவுளும் கந்தசாமியும் ஒன்று! அகல்யா கூட அவர் எழுதியது தான் என எண்ணுகிறேன்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், வாசிப்பு அனுபவம் வாய்ந்த கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். <br /><br />நான் இந்த நூலில் வரும் பிரபலங்கள் யாரையுமே ஏற்கனவே வாசித்தது இல்லை என்பதால் தங்களின் ஐயங்களுக்கு நம் ஜீவி சாரே ஒருவேளை பதில் அளித்தாலும் அளிக்கலாம். அன்புடன் VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73851232751164557432016-03-21T15:48:26.279+05:302016-03-21T15:48:26.279+05:30Geetha Sambasivam March 21, 2016 at 1:54 PM
வாங்...Geetha Sambasivam March 21, 2016 at 1:54 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//என் அம்மாவுக்குப் பிடித்த நாவலாசிரியர்களில் பி.எஸ்.ராமையாவும் ஒருவர். அந்தக்காலத்துக் குமுதத்தில் இவரின் பல நாவல்கள் வந்திருக்கின்றன. புத்தகமாக வந்த ஒரு நாவல் கதாநாயகி, காதல் கல்யாணம் பண்ணிக் கொள்வாள். போலீசாருக்குப் பயந்து திருட்டுத்தனமாக அவளைச் சந்திக்க வரும் கணவன். வெளியே யாரிடமும் சொல்ல மாட்டாள். ஆனால் அதுவே அவள் வாழ்க்கையில் பெரிய இடராக அமையும். கணவன் சந்தேகம் கடைசியில் தீர்ந்தாலும் அவள் மனம் விரிந்தது, விரிந்ததே என்று முடிவு! அந்தக் காலத்திலேயே பெண் மனத்தையும் அவள் துன்பத்தையும் அலசி ஆராய்ந்து எழுதியவர் பி.எஸ்.ராமையா! அருமையாக எழுதுவார்.//<br /><br />ஆஹா, தங்களின் இனிய நினைவலைகளைப் பகிர்ந்து இங்கு சொல்லியுள்ளது மிக அழகாக உள்ளது. மிக்க நன்றி, மேடம். - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1888852460534982462016-03-21T15:44:31.665+05:302016-03-21T15:44:31.665+05:30mru March 21, 2016 at 12:51 PM
வாங்கோ முருகு, வண...mru March 21, 2016 at 12:51 PM<br /><br />வாங்கோ முருகு, வணக்கம்மா.<br /><br />//ஹையாஆஆஆஆ இதுல வார வெள்ள பூவு சுத்திகிட்டே இருக்குதே.. எப்பூடிஇஇஇ.// <br /><br />ஆஹா, குழந்தை மனம் கொண்ட உங்களின் ரசனையே தனி, முருகு. கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.<br /><br />//நீங்கதான் பின்னாடிலேந்து சுத்தி விடுறீகளா குருஜி....//<br /><br />சுத்திவிடும் பழக்கமெல்லாம் என்னிடம் எப்போதுமே இல்லையாக்கும் :)<br /><br />ரம்மி சீட்டாட்டத்தில் ஜோக்கர் வந்தால் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதுபோலவே தங்களின் அன்பு வருகையும் அழகுக்கருத்துக்களும். மிக்க நன்றி, முருகு. <br /><br />அன்புடன் குருஜி கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70691513312837262152016-03-21T13:55:17.424+05:302016-03-21T13:55:17.424+05:30புதுமைப் பித்தன் தான் ஏற்கெனவே சொல்லிட்டேனே! ஒன்றி...புதுமைப் பித்தன் தான் ஏற்கெனவே சொல்லிட்டேனே! ஒன்றிரண்டு தான் படித்திருக்கேன். அதிலே கடவுளும் கந்தசாமியும் ஒன்று! அகல்யா கூட அவர் எழுதியது தான் என எண்ணுகிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25319755052967553422016-03-21T13:54:25.636+05:302016-03-21T13:54:25.636+05:30என் அம்மாவுக்குப் பிடித்த நாவலாசிரியர்களில் பி.எஸ்...என் அம்மாவுக்குப் பிடித்த நாவலாசிரியர்களில் பி.எஸ்.ராமையாவும் ஒருவர். அந்தக்காலத்துக் குமுதத்தில் இவரின் பல நாவல்கள் வந்திருக்கின்றன. புத்தகமாக வந்த ஒரு நாவல் கதாநாயகி காதல் கல்யாணம் பண்ணிக் கொள்வாள். போலீசாருக்குப் பயந்து திருட்டுத்தனமாக அவளைச் சந்திக்க வரும் கணவன். வெளியே யாரிடமும் சொல்ல மாட்டாள். ஆனால் அதுவே அவள் வாழ்க்கையில் பெரிய இடராக அமையும். கணவன் சந்தேகம் கடைசியில் தீர்ந்தாலும் அவள் மனம் விரிந்தது, விரிந்ததே என்று முடிவு! அந்தக் காலத்திலேயே பெண் மனத்தையும் அவள் துன்பத்தையும் அலசி ஆராய்ந்து எழுதியவர் பி.எஸ்.ராமையா! அருமையாக எழுதுவார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61123560807850630082016-03-21T12:51:26.804+05:302016-03-21T12:51:26.804+05:30ஹையாஆஆஆஆ இதுல வார வெள்ள பூவு சுத்திகிட்டே இருக்க...ஹையாஆஆஆஆ இதுல வார வெள்ள பூவு சுத்திகிட்டே இருக்குதே.. எப்பூடிஇஇஇ. நீங்கதான் பின்னாடிலேந்து சுத்தி விடுறீகளா குருஜி....mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37436362468386051312016-03-20T18:41:37.404+05:302016-03-20T18:41:37.404+05:30வாங்கோ சார், வணக்கம்.
//விமரிசன நடுவரின் நூலுக்கே...வாங்கோ சார், வணக்கம்.<br /><br />//விமரிசன நடுவரின் நூலுக்கே விமர்சனம் பேஷ் பேஷ்//<br /><br />2014-இல் 10 மாதங்களுக்கு மேல், தொடர்ச்சியாக நாற்பது வாரங்களுக்கு நான் என் வலைத்தளத்தினில் ’சிறுகதை விமர்சனப் போட்டிகள்’ நடத்தி அதற்கு இவரை நடுவராக இருக்கும்படி வேண்டிக் கேட்டுக்கொண்டதே, எழுத்துலகிலும், வாசிப்பு அனுபவங்களிலும் இவரின் பாண்டித்யத்தை நான் நன்கு உணர்ந்திருந்ததால் மட்டுமே. <br /><br />இந்த நான் வெளியிட்டுவரும் தொடர் அவரின் நூலுக்கான விமர்சனம் அல்ல. இவரின் நூலினையோ, எழுத்துக்களையோ விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு எந்தவொரு தகுதியும் கிடையாது. <br /><br />ஏதோ நான் படித்த இவரின் நூலினில் என்னைக்கவர்ந்த ஒருசில விஷயங்களை பிறருடன் பகிர்ந்துகொள்கிறேன். <br /><br />இது ஓர் நூல் அறிமுகம் + நூல் பற்றிய பாராட்டுரை அல்லது புகழுரை என்று வைத்துக்கொள்ளலாம்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி,சார். - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81990631307553098262016-03-20T17:52:40.759+05:302016-03-20T17:52:40.759+05:30விமரிசன நடுவரின் நூலுக்கே விமர்சனம் பேஷ் பேஷ் விமரிசன நடுவரின் நூலுக்கே விமர்சனம் பேஷ் பேஷ் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29150495395343864632016-03-20T17:21:56.920+05:302016-03-20T17:21:56.920+05:30Ramani S March 20, 2016 at 4:35 PM
வாங்கோ Mr. RA...Ramani S March 20, 2016 at 4:35 PM<br /><br />வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.<br /><br />//மிகச் சுருக்கமாக இருக்கிறதோ என்ற எண்ணம் <br />இந்த அறிமுகப் பதிவுகளைப் படிக்கத் தோன்றியது.//<br /><br />இருக்கலாம். இன்னும் மிக விரிவாக எழுத வேண்டும் என்ற ஆசை எனக்குள்ளும் இருந்தது உண்மைதான்.<br /><br />//ஒருவேளை மிக விரிவாக எழுதினால் முழு நூலை வாங்கிப் படிக்கையில் சுவாரஸ்யம் குறைந்து போகலாம்<br />எனக் கருதிக் கூட இருக்கலாம் எனச் சமாதானம் செய்து கொண்டேன்.//<br /><br />அப்படியேதான் நானும் எனக்குள் யோசித்தேன். உதாரணமாக பி.எஸ்.ராமையா பற்றி ஜீவி அவர்கள் தன் நூலில் நான்கு பக்கங்களில் ஏறக்குறைய 1000 வார்த்தைகளில் எழுதியுள்ளார். நான் இங்கு அதனைப் பற்றி எழுதியுள்ளவை சுமார் 200 வார்த்தைகளில் மட்டுமே இருக்கலாம் என நினைக்கிறேன். அதுவும் அதில் நீடாமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டரே நூறு வார்த்தைகளைச் சாப்பிட்டிருப்பார். :) <br /><br />இனி வெளிவரப்போகும் என் பகுதிகளிலாவது மேலும் கொஞ்சம் சுவாரஸ்யங்களைக் கூட்டி, மிகவும் சுருக்கமாக இல்லாமல், சற்றே சுவைசேர்த்து பரிமாறலாமா எனவும் எனக்குள் நினைத்துள்ளேன். எவ்வளவு தூரம் முடியும் என நாம் பார்ப்போம். <br /><br />//" நீடாமங்கலம் ஸ்டேஸன் மாஸ்டர் "<br />விளக்கம் வெகுவாக இரசித்தேன்.//<br /><br />:) மிக்க மகிழ்ச்சி சார். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50449040321439232362016-03-20T16:35:09.352+05:302016-03-20T16:35:09.352+05:30மிகச் சுருக்கமாக இருக்கிறதோ என்ற எண்ணம்
இந்த அறிம...மிகச் சுருக்கமாக இருக்கிறதோ என்ற எண்ணம் <br />இந்த அறிமுகப் பதிவுகளைப் படிக்கத் தோன்றியது<br />ஒருவேளை மிக விரிவாக எழுதினால்<br />முழு நூலை வாங்கிப் படிக்கையில்<br />சுவாரஸ்யம் குறைந்து போகலாம்<br />எனக் கருதிக் கூட இருக்கலாம்<br />எனச் சமாதானம் செய்து கொண்டேன்<br />" நீடாமங்கலம் ஸ்டேஸன் மாஸ்டர் "<br />வியளக்கம் வெகுவாக இரசித்தேன்.Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62293187019683583272016-03-20T11:43:53.357+05:302016-03-20T11:43:53.357+05:30ஸ்ரத்தா, ஸபுரி... March 20, 2016 at 10:01 AM
வாங...ஸ்ரத்தா, ஸபுரி... March 20, 2016 at 10:01 AM<br /><br />வாங்கோ, வணக்கம். தங்களின் மீண்டும் வருகை எனக்கு மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.<br /><br />//முதல்ல போட்ட கமெண்ட் ஒரு அவசரத்தில் போட்டது. எனக்கே திருப்தியாக இல்ல. மறுபடி வந்துட்டேன்.//<br /><br />சந்தோஷம். மிகவும் சந்தோஷம். ஒரு வளரும் எழுத்தாளருக்கு தன் எழுத்துக்களில் லேஸில் திருப்தி வராது. அதுபோல வரவும் கூடாது. <br /><br />//நிதானமாக அனைவரின் பின்னூட்டமும் படித்த பிறகுதான் பி.எஸ். ராமையா, புதுமைபித்தன் அவர்களைப்பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. இவங்க கதைகள் படிக்கும் வாய்ப்பு இதுவரை கிடைத்ததில்லை. தேடி பார்க்கணும்.//<br /><br />ஆஹா, தங்களின் இந்த ஆர்வத்திற்கு என் பாராட்டுகள். மீண்டும் வருகைக்கு மிக்க நன்றி. - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31098702211478792942016-03-20T11:37:17.895+05:302016-03-20T11:37:17.895+05:30தி.தமிழ் இளங்கோ March 20, 2016 at 6:43 AM
//அன்ப...தி.தமிழ் இளங்கோ March 20, 2016 at 6:43 AM<br /><br />//அன்புள்ள திரு V.G.K அவர்களுக்கு வணக்கம்.// <br /><br />வாங்கோ சார், வணக்கம் சார்.<br /> <br />//தங்களது ஜீவி எழுதிய- ”ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை” என்ற நூலுக்கு தாங்கள் எழுதும் தொடர் என்பதே வலையுலகில் புதுமைதான். பின்னே, ஒரு விமர்சன நூலுக்கு எழுதும் விமர்சனமே ஒரு தொடர் என்றால், ஆச்சரியம்தானே.//<br /><br />எனக்கே இது ஆச்சர்யமாகத்தான் உள்ளது. :) <br /><br />ஏற்கனவே நம் வலைப்பதிவர் கீதமஞ்சரி அவர்களின் நூலுக்காக ஐந்து பகுதிகளுடன் ஓர் தொடர் எழுதிய அனுபவமும் எனக்கு உள்ளது. அதற்கே எனக்கு வாசகர்களிடமிருந்து ஏராளமாக வரவேற்புகள் கிடைத்திருந்தன.<br /><br />http://gopu1949.blogspot.in/2015/09/part-1-of-5.html<br />http://gopu1949.blogspot.in/2015/09/part-2-of-5.html<br />http://gopu1949.blogspot.in/2015/09/part-3-of-5.html<br />http://gopu1949.blogspot.in/2015/09/part-4-of-5.html<br />http://gopu1949.blogspot.in/2015/09/part-5-of-5.html<br /><br />அதன்பின் நம் ஹனி மேடத்தின் கவிதை நூலுக்கான விமர்சனம் எழுதினேன். அந்த அனுபவமும் எனக்குள் சேர்ந்துகொண்டது. <br /><br />http://gopu1949.blogspot.in/2015/10/blog-post_31.html <br /><br /><br />//வலையுலகில் இதுமாதிரியான தடாலடியான புதுமைகளை நீங்கள் மட்டுமே செய்ய முடியும்.//<br /><br />ஆஹா, இதைத்தங்கள் மூலம் இங்கு கேட்பதில் தன்யனானேன். <br /><br />’வித்யாசத்தில் இருக்குது வெற்றி’ என்ற மாபெரும் போட்டியில் வென்றவன் அல்லவா நான் .... <br /><br />http://gopu1949.blogspot.in/2011/04/6_17.html<br /><br />//நீங்கள் எழுதும் சுவாரஸ்யமான இந்த தொடரின் சாயல், நான் எழுதப் போகும் எனது விமர்சனத்திலும் வந்துவிடக் கூடாது என்று நான் கவனமாக இருக்க வேண்டும் போலிருக்கிறது.//<br /><br />எழுத்துலகில் தங்கள் பாணியே தனி சார். என்னையே சமயத்தில் ஆச்சர்யப்பட வைக்கும் பாணி அது. அதனால் என் இந்தத்தொடரின் சாயல், தாங்கள் எழுதப்போகும் தங்களின் விமர்சனத்தில் துளியும் வராது என்பது எனக்கு மிக நன்றாகத் தெரியும். அதனால் தாங்கள் கவனமாக இருக்க வேண்டிய அவசியமே ஏதும் இருக்காது. <br /><br />எதையுமே உறுப்படியாக எழுதத்தெரியாமல் சொதப்பிக்கொண்டு இன்று தவித்துவரும் + எழுத மேட்டரே கிடைக்கவில்லை என்று புலம்பிக்கொண்டிருக்கும் சில பதிவர்களே, இதற்கெல்லாம் யோசிக்க வேண்டும், கவலைப்பட வேண்டும். :)<br /><br />உங்களாலும் என்னாலும் எந்தத் தலைப்பிலும், எந்த நேரத்திலும், எதைப்பற்றி வேண்டுமானாலும், பக்கம் பக்கமாக எந்த முன்தயாரிப்பும் (Preparations) இல்லாமலேயே, ஜனரஞ்சகமாக அனைவரும் வரவேற்கும் விதமாக எழுதித்தள்ள முடியுமே சார். :) :)<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் என்னைக்கொஞ்சம் மனம் திறந்து பேச வைத்ததற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார். அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43021741147794578052016-03-20T10:01:21.976+05:302016-03-20T10:01:21.976+05:30முதல்ல போட்ட கமெண்ட் ஒரு அவசரத்தில் போட்டது. எனக்க...முதல்ல போட்ட கமெண்ட் ஒரு அவசரத்தில் போட்டது. எனக்கே திருப்தியாக இல்ல. மறுபடி வந்துட்டேன். நிதானமாக அனைவரின் பின்னூட்டமும் படித்த பிறகுதான் பி.எஸ். ராமையா, புதுமைபித்தன் அவர்களைப்பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. இவங்க கதைகள் படிக்கும் வாய்ப்பு இதுவரை கிடைத்ததில்லை. தேடி பார்க்கணும். ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49242458429032034792016-03-20T06:43:18.429+05:302016-03-20T06:43:18.429+05:30அன்புள்ள திரு V.G.K அவர்களுக்கு வணக்கம். தங்களது ஜ...அன்புள்ள திரு V.G.K அவர்களுக்கு வணக்கம். தங்களது ஜீவி எழுதிய- ”ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை” என்ற நூலுக்கு தாங்கள் எழுதும் தொடர் என்பதே வலையுலகில் புதுமைதான். பின்னே, ஒரு விமர்சன நூலுக்கு எழுதும் விமர்சனமே ஒரு தொடர் என்றால், ஆச்சரியம்தானே. வலையுலகில் இதுமாதிரியான தடாலடியான புதுமைகளை நீங்கள் மட்டுமே செய்ய முடியும். <br /><br />நீங்கள் எழுதும் சுவாரஸ்யமான இந்த தொடரின் சாயல், நான் எழுதப் போகும் எனது விமர்சனத்திலும் வந்துவிடக் கூடாது என்று நான் கவனமாக இருக்க வேண்டும் போலிருக்கிறது.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79924795926359380952016-03-19T21:02:39.290+05:302016-03-19T21:02:39.290+05:30//ஒரு பிர்மாண்டமான க்ப்பலில் சாதாரண வேலைக்குச் சேர...//ஒரு பிர்மாண்டமான க்ப்பலில் சாதாரண வேலைக்குச் சேருபபவன்...//<br /><br />வெகு நுணுக்கமாக வாசித்து வாசிப்பின் பலனை அடைந்ததற்கு வாழ்த்துக்கள், கலையரசி! <br />படித்தது படித்தது மாதிரியே உங்கள் நினைவில் பதிந்திருக்கிறதே, ஆச்சரியம்! இதுவே ஒரு துணைப்பாட நூலாக இருந்தால் நூற்றுக்கு நூறு மார்க் உங்களுக்குத் தான் போலிருக்கு!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10431521256968261222016-03-19T20:16:49.158+05:302016-03-19T20:16:49.158+05:30ஞா. கலையரசி March 19, 2016 at 7:59 PM
வாங்கோ மேட...ஞா. கலையரசி March 19, 2016 at 7:59 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//புதுமைப்பித்தன் கதைகள் பலவற்றை வாசித்துச் சிலாகித்திருக்கிறேன். அவர் கதையில் மின்னல் வெட்டு போன்று தெறிக்கும் கடைசி வரியைப் படித்துப் பிரமித்திருக்கிறேன்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி மேடம்.<br /><br />//அவரைப் பிரமாதமாய் ஜீவி சார் அறிமுகம் செய்திருக்கிறார்.//<br /><br />:) ஆமாம். :)<br /><br />//பி எஸ் ராமையாவின் கதைகளை நான் வாசித்ததில்லை. போலீஸ்காரன் மகள் அவருடைய நாடகம் என்பது எனக்குப் புதுச்செய்தி.//<br /><br />நானும் வாசித்தது இல்லை. எனக்கும் இது ஜீவி சார் மூலம் கிடைத்த புதிய செய்தி மட்டுமே. <br /><br />//ராமையா மணிக்கொடி இதழில் சேர்ந்த பிறகு நிதிநெருக்கடி காரணமாக இதழ் வெளி வராத சூழ்நிலை ஏற்பட்ட போது அவரே நடத்தப் பொறுப்பேற்றுக்கொண்ட விஷயத்தை ஜீவி சார், ஒரு பிரும்மாண்ட கப்பலில் வேலைக்குச் சேர்பவன், அக்கப்பலையே பெரிய ஆபத்து ஒன்றிலிருந்து காப்பாற்றிய கதைக்கு ஒப்பிடுவது மிகவும் பொருத்தம்!//<br /><br />அவர் சொல்லியுள்ள இந்த ஒப்பீட்டு உதாரணத்தை நானும் மிகவும் ரசித்தேன்.<br /><br />//வழக்கம் போலப் பின்னூட்டங்களும் அதற்குத் தங்கள் பதில்களும் அசத்தல்! தொடருங்கள் தொடர்கிறேன்.//<br /><br />:) தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அசத்தலான விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். <br /><br />நன்றியுடன் கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50786711640164564542016-03-19T19:59:22.824+05:302016-03-19T19:59:22.824+05:30புதுமைப்பித்தன் கதைகள் பலவற்றை வாசித்துச் சிலாகித்...புதுமைப்பித்தன் கதைகள் பலவற்றை வாசித்துச் சிலாகித்திருக்கிறேன். அவர் கதையில் மின்னல் வெட்டு போன்று தெறிக்கும் கடைசி வரியைப் படித்துப் பிரமித்திருக்கிறேன். அவரைப் பிரமாதமாய் ஜீவி சார் அறிமுகம் செய்திருக்கிறார். பி எஸ் ராமையாவின் கதைகளை நான் வாசித்ததில்லை. போலீஸ்காரன் மகள் அவருடைய நாடகம் என்பது எனக்குப் புதுச்செய்தி. ராமையா மணிக்கொடி இதழில் சேர்ந்த பிறகு நிதிநெருக்கடி காரணமாக இதழ் வெளி வராத சூழ்நிலை ஏற்பட்ட போது அவரே நடத்தப் பொறுப்பேற்றுக்கொண்ட விஷயத்தை ஜீவி சார், ஒரு பிரும்மாண்ட கப்பலில் வேலைக்குச் சேர்பவன், அக்கப்பலையே பெரிய ஆபத்து ஒன்றிலிருந்து காப்பாற்றிய கதைக்கு ஒப்பிடுவது மிகவும் பொருத்தம்! வழக்கம் போலப் பின்னூட்டங்களும் அதற்குத் தங்கள் பதில்களும் அசத்தல்! தொடருங்கள் தொடர்கிறேன்.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35146127940753152752016-03-19T19:39:25.700+05:302016-03-19T19:39:25.700+05:30கீத மஞ்சரி March 19, 2016 at 5:13 PM
வாங்கோ மேடம...கீத மஞ்சரி March 19, 2016 at 5:13 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//இன்றைய பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள பி.எஸ்.ராமையா மற்றும் புதுமைப்பித்தன் இருவருடைய சில சிறுகதைகளை அழியாச்சுடர்கள் தளத்தில் வாசித்திருக்கிறேன். ஆனால் வாசிப்பில் தோய்ந்த ஜீவி சாரின் எழுத்தினை வாசிப்பது தனி வாசிப்பனுபவத்தைத் தரும் என்பது உண்மை. அதைத் தங்கள் பதிவும் உணர்த்துகிறது. தொடர்ந்து வரவிருக்கும் எழுத்தாளர்களைப் பற்றி அறியும் ஆவலுடன் தொடர்கிறேன் கோபு சார்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான, விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். தொடர்ந்து வருகைதர இருப்பது கேட்க மிகவும் சந்தோஷம் மேடம். வாங்கோ. <br /><br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28587410023480492912016-03-19T17:13:47.702+05:302016-03-19T17:13:47.702+05:30இன்றைய பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள பி.எஸ்.ராமையா ம...இன்றைய பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள பி.எஸ்.ராமையா மற்றும் புதுமைப்பித்தன் இருவருடைய சில சிறுகதைகளை அழியாச்சுடர்கள் தளத்தில் வாசித்திருக்கிறேன். ஆனால் வாசிப்பில் தோய்ந்த ஜீவி சாரின் எழுத்தினை வாசிப்பது தனி வாசிப்பனுபவத்தைத் தரும் என்பது உண்மை. அதைத் தங்கள் பதிவும் உணர்த்துகிறது. தொடர்ந்து வரவிருக்கும் எழுத்தாளர்களைப் பற்றி அறியும் ஆவலுடன் தொடர்கிறேன் கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91940748325667921902016-03-19T15:34:07.814+05:302016-03-19T15:34:07.814+05:30கோமதி அரசு March 19, 2016 at 2:54 PM
வாங்கோ, தங்...கோமதி அரசு March 19, 2016 at 2:54 PM<br /><br />வாங்கோ, தங்களின் மீண்டும் வருகைக்கு நன்றி.<br /><br />**‘போலீஸ்காரன் மகள்’ திரைப்படமே பி.எஸ். ராமையாவின் வெற்றி கண்ட நாடகமே என்கிறார் ஜீவி. ‘இந்த மன்றத்தில் .... ஓடிவரும் .... இளம் தென்றலைக் கேட்கின்றேன்... என்ற புகழ்பெற்ற இனிமையான பாடல் இடம்பெற்ற படம் இது என்பதையும் ஜீவி நமக்கு நினைவூட்டத் தவறவில்லை.** <br /><br />//போலிஸ்காரன் மகள் படத்தில் எல்லா பாடல்களும் நன்றாக .... ஜீவி சார் குறிப்பிட்ட பாடல் மிக நன்றாக இருக்கும்.//<br /><br />அந்தக்காலத் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள பல மிக இனிமையான பாடல்களை மட்டும் ரேடியோ அல்லது டி.வி.யில் நான் ரஸித்துக் கேட்பதுண்டு. <br /><br />அது எந்தப்படத்தில் இடம்பெற்ற பாடல் என்பதெல்லாம் அதிகமாக யோசித்துப்பார்த்து மண்டை காயும் பழக்கம் எனக்குக் கிடையாது. <br /><br />ஜீவி சார் சொன்னதால்தான் இந்த இனிமையான பாடல் அந்தப்படத்தில் வருகிறது என்பதே எனக்குத் தெரியவந்தது. நான் அந்தக்குறிப்பிட்ட படத்தையும் பார்த்தது இல்லை. அதனாலும் எனக்கு இது தெரியாமல் போய் இருக்கக்கூடும்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம். - VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11835105765863307592016-03-19T15:23:33.722+05:302016-03-19T15:23:33.722+05:30கோமதி அரசு March 19, 2016 at 2:47 PM
வாங்கோ மேடம...கோமதி அரசு March 19, 2016 at 2:47 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//பி எஸ் ராமையா அவர்கள், புதுமைபித்தன் அவர்கள் இருவரை பற்றியும் நல்ல விபரங்கள் அறிந்தேன். நன்றி.//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com