tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3875871491409430926..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: மீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] பகுதி-5வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28974676138397942272018-01-25T22:58:10.996+05:302018-01-25T22:58:10.996+05:30நெல்லைத் தமிழன் January 25, 2018 at 3:28 PM
வாங...நெல்லைத் தமிழன் January 25, 2018 at 3:28 PM<br /><br />வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.<br /><br />//அதற்குப் பிறகான உங்கள் முன்னெச்சரிக்கையை (எக்சாம் நேரம் முடியாமல் பேப்பரைக் கொடுப்பதில்லை) படித்து புன்னகைத்தேன்.//<br /><br />இதெல்லாம் நமக்கு ஓர் புத்திக்கொள்முதல் அல்லவா!<br /><br />தங்களின் அன்பு வருகைக்கும், அழகான தங்களின் அனுபவக் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்வாமீ.<br /><br />//பின்னூட்டங்களுக்கான உங்கள் பதில்களையும் படித்து ரசித்தேன்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி. <br /><br />அன்புடன் கோபு<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50373227709547787782018-01-25T15:28:02.888+05:302018-01-25T15:28:02.888+05:30ஒட்டுமொத்தமாக அனைவரையும் தண்டிப்பது - சில வாத்தியா...ஒட்டுமொத்தமாக அனைவரையும் தண்டிப்பது - சில வாத்தியார்கள் இப்படி இருந்துடறாங்க. நான் 10வது தூய சவேரியார் பள்ளியில் படித்தபோது, அங்கிருந்த தமிழ் வாத்தியார், இலக்கண வகுப்போ அல்லது மற்ற வகுப்பின்போதோ, ஸ்கேலால் இரண்டுபுறமும் அடித்துக்கொண்டே வருவார் (பசங்களைத்தான்). பதில் உடனே சொல்லணும். ஒரு நாள் மத்தியானம் முதல் கிளாஸ் தமிழ். உள்ள வந்தவர், வெளியில் நின்றிருந்த அவர் பையனை (அட்டென்டரை விட்டு கூட்டிவரச்சொன்னார் போலிருக்கு) உள்ளே வரச்சொன்னார். தன் இடுப்பு பெல்டைக் கழட்டி, விளாசு விளாசுன்னு விளாசினார். நாங்கள்லாம் பயந்தே போயிட்டோம். காரணம் என்னன்னா, அவன், இன்னொரு பையனை நோக்கி செருப்பை எறிந்திருக்கிறான். அதைப் பார்த்த ஒரு டீச்சர், இவர்ட்ட பத்த வச்சுட்டார். அவ்வளவு கோபக்காரராக அந்தத் தமிழாசிரியர் இருந்தபோதும், மிக அருமையா பாடம் சொல்லித்தருவார்.<br /><br />காப்பி அடிக்காமலேயே நீங்கள் 'காப்பி அடித்ததாக' மாட்டிக்கொண்டது, 'திக்' என்றிருக்கிறது.அப்போ சின்னப் பையனான உங்களுக்கு எவ்வளவு பயம் இருந்திருக்கும். அதற்குப் பிறகான உங்கள் முன்னெச்சரிக்கையை (எக்சாம் நேரம் முடியாமல் பேப்பரைக் கொடுப்பதில்லை) படித்து புன்னகைத்தேன்.<br /><br />'தமிழாசிரியருக்கு நேர்ந்த கதி' - ரசமாக இருந்தது. ஆளுமை இல்லைனா, என்ன புத்திசாலியாக இருந்தாலும் மாணவர்களை மேய்க்க முடியாது. நான் கல்லூரி படிக்கும்போது, கணிதத்தில் முனைவர் பட்டம் வாங்கிய 26-27 வயசு வாத்தியார் (பையன்) பாடம் நடத்த வந்தார். கணிதத்தில் முனைவர் பட்டம் வாங்குவதே அபூர்வம் (அப்போது கல்லூரியில் எந்த கணித ப்ரொஃபசரும் முனைவர் இல்லை). கல்லூரி மாணவர்களை அடக்க மிகவும் சிரமப்பட்டார் (இத்தனைக்கும் எங்கள் கல்லூரி மாணவர்கள் தயிர்சாதம் என்று போட்டிக் கல்லூரி மாணவர்கள் அழைப்பர். தூய சவேரியார், தூய ஜான்ஸ்). அப்புறம் சில மாதங்களில் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குப் போய்விட்டார்.<br /><br />பின்னூட்டங்களுக்கான உங்கள் பதில்களையும் படித்து ரசித்தேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84837210256673288452016-10-24T20:43:33.781+05:302016-10-24T20:43:33.781+05:30ஆல் இஸ் வெல்....... October 24, 2016 at 8:07 PM
...ஆல் இஸ் வெல்....... October 24, 2016 at 8:07 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ஈ அடிச்சான் காப்பிக்கும் விளக்கமா...//<br /><br />ஆமாம். அதுபற்றி சரிவர தெரியாமல் இருந்துள்ள சிலர், இங்கு நான் விளக்கியுள்ளதைப் படித்து மட்டுமே புரிந்துகொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்கள்.<br /><br />//நம்மள பாத்து காப்பி அடிச்சவங்களுக்கு தண்டனை கொடுத்தது சரிதான்.//<br /><br />ஆனால் அன்று உண்மையாக நடந்துள்ளதே, யாரும் சற்றும் எதிர்பார்க்காத / யோசிக்காத, வேறு புதுக்கதையாகவே உள்ளது பாருங்கோ. <br /><br />நிஜமாக என் விடைத்தாளை ஆசிரியரின் மேஜையிலிருந்து, அவருக்கே தெரியாமல், கடத்திப்போய் காப்பி அடித்த குற்றவாளிகளே, உண்மையில் அன்று என்ன நடந்தது என்று வாக்கு மூலம் கொடுத்துள்ளதால் மட்டுமே, நான் அன்று தப்பிக்க முடிந்தது.<br /><br />//அவங்க காப்பி அடிக்கும் வரை நம்ம பேப்பரை காட்டிகிட்டு இருப்போமா....//<br /><br />அதையும் இந்த விசாரணையை நடத்திய எவனும் யோசிக்கவே இல்லை.<br /><br />//வாத்தியார்கள் தண்டனை தருவதற்கு முன்ன கொஞ்சம் யோசிச்சிருக்கணும்ல...//<br /><br />இதில் தண்டிக்கப்பட வேண்டியவர் அன்று தேர்வு நடந்த அறையில் கண்காணிப்பாளராக செயல்பட்ட, வயதான கிழட்டு வாத்யார் S M பசுபதி ஐயர் என்பவர் மட்டுமே என்பது என் கருத்து.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32897376528278781132016-10-24T20:07:33.524+05:302016-10-24T20:07:33.524+05:30ஈ அடிச்சான் காப்பிக்கும் விளக்கமா... நம்மள பாத...ஈ அடிச்சான் காப்பிக்கும் விளக்கமா... நம்மள பாத்து காப்பி அடிச்சவங்களுக்கு தண்டனை கொடுத்தது சரிதான் அவங்க காப்பி அடிக்கும் வரை நம்ம பேப்பரை காட்டிகிட்டு இருப்போமா....வாத்தியார்கள் தண்டனை தனதுக்கு முன்ன கொஞ்சம் யோசிச்சிருக்கணும்ல... ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13963616582332267812015-12-02T23:46:42.384+05:302015-12-02T23:46:42.384+05:30முதல் பெஞ்சில் அமைதியாக ஏதோ எழுதுக்கொண்டிருந்த எனக...முதல் பெஞ்சில் அமைதியாக ஏதோ எழுதுக்கொண்டிருந்த எனக்கும் அடி விழுந்ததை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. அதுவே முதல் அடியும் கடைசி அடியும் ஆனதால், சின்னப்பையனான எனக்கு மிகுந்த வலியைத்தந்து, உள்ளங்கை வின்வின்னென்று வலித்து, உள்ளங்கை சிவந்து வீங்கிப்போய் விட்டதால் என்னால் சாப்பிடவோ எழுதவோ முடியாமல் அடுத்த ஒரு வாரம் வரை மிகவும் கஷ்டப்படுத்தியது. // எனக்கும் ஒரே முறை அந்த அனுபவம் ஏற்பட்டது. யாரோ வகுப்பில் பேசியதற்கு எனக்கு அடி விழுந்தது. இத்தனைக்கும் அந்த வாத்தியார் பாடம் நடத்துவதில் ரொம்ப சுமார் ரகம்தான். செய்யாத தப்புக்கு முதுகில் அறையா..ரொம்ப நாள் கொதித்தது. இப்பவெல்லாம் அப்படி அடித்தால் என்னாகும்னு நெனச்சு பாருங்க வாத்யாரே..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29684342910487446612015-11-23T10:23:31.702+05:302015-11-23T10:23:31.702+05:30பள்ளி நாட்களை இவ்வளவு துல்லியமாக யாராலயுமே நினைவுக...பள்ளி நாட்களை இவ்வளவு துல்லியமாக யாராலயுமே நினைவுகூற முடியாதுதான் செய்யாத தப்புக்கு அடி வாங்கியதைக்கூட சொல்லி இருக்கீங்க. .ஒவ்வொரு அனுபவம்ம் ஒரு பாடம்தான்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14628027185270669442015-10-19T23:38:02.865+05:302015-10-19T23:38:02.865+05:30mru October 19, 2015 at 4:05 PM
வாங்கோ முருகு, வ...mru October 19, 2015 at 4:05 PM<br /><br />வாங்கோ முருகு, வணக்கம்மா.<br /><br />//இன்னாமா பள்ளியில நடந்த வெசயக ஒன்னுவுடாம சூல்லி வாரீக.நல்ல கியாபக சக்திதா.//<br /><br />எனக்குக்கொஞ்சம் ஞாபக சக்தி அதிகம் என்றுதான் அனைவரும் சொல்லுவார்கள். மிக்க நன்றிம்மா. :) <br /><br />மேலும் நான் பார்த்துவந்த வேலைகளுக்கும், எனக்குக்கொடுத்திருந்த பொறுப்புக்களுக்கும் ஞாபக சக்தி மிக மிக அவசியமானதாகும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17113445247576206972015-10-19T16:05:50.487+05:302015-10-19T16:05:50.487+05:30இன்னாமா பள்ளியில நடந்த வெசயக ஒன்னுவுடாம சூல்லி வார...இன்னாமா பள்ளியில நடந்த வெசயக ஒன்னுவுடாம சூல்லி வாரீக.நல்ல கியாபக சக்திதா.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25378349059479077272015-06-18T15:20:04.331+05:302015-06-18T15:20:04.331+05:30அம்பாள் நம்பாள் இல்லையா.
அதான் உங்க கோரிக்கையை நிற...அம்பாள் நம்பாள் இல்லையா.<br />அதான் உங்க கோரிக்கையை நிறைவேற்றி விட்டாள்.<br /><br />அருமையான NARRATION.<br /><br />அற்புதமான ஞாபக சக்தி. வழக்கம் போல் சரள நடை.<br /><br />மீண்டும், மீண்டும் படிப்பேன்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5674990119600680072015-06-05T11:12:46.003+05:302015-06-05T11:12:46.003+05:30:)))):))))பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58275288733626550232015-04-29T02:24:10.540+05:302015-04-29T02:24:10.540+05:30பள்ளி நினைவுகள் சில இனிமையானவை, சில கசப்பானவை. வாழ...பள்ளி நினைவுகள் சில இனிமையானவை, சில கசப்பானவை. வாழ்க்கையில் இந்த இரண்டும் சேர்ந்துதானே இருக்கிறது. அது போலத்தான் பள்ளி வாழ்வும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75865344191185606612013-04-03T22:40:37.780+05:302013-04-03T22:40:37.780+05:30பூந்தளிர் April 3, 2013 at 8:05 AM
வாங்கோ பூந்தள...பூந்தளிர் April 3, 2013 at 8:05 AM<br /><br />வாங்கோ பூந்தளிர், வணக்கம்.<br /><br />//நீங்க கையில் அடிவாங்கியது, செய்யாததப்புக்காக ஆசிரியர்களின் கோபத்துக்கு ஆளானது, அதிலிருந்து மீண்டது,தமிழ் ஆசிரியரை மற்றவர்கள் நரி போல ஊளையிட்டு வரவேற்றதுன்னு பள்ளி அனுபவம் ஒன்னு விடாம சொல்லி வரீங்க. படிக்கும் போதே அந்தக்காலத்துக்கே டைம் மிஷினில் ஏறிப்போய் வந்தது போல இருக்கு.//<br /><br />ரொம்பவும் சந்தோஷம்மா. தங்களின் அன்பான வருகைக்கும், அழகாக ஒவ்வொரு பகுதியாகப்படித்து கருத்துக்களைப் பகிர்வதற்கும் என் மனமார்ந்த நன்றிகள், பூந்தளிர்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88985643689851243822013-04-03T20:35:16.224+05:302013-04-03T20:35:16.224+05:30 நீங்க கையில் அடிவாங்கியது, செய்யாததப்புக்காக ஆசி... நீங்க கையில் அடிவாங்கியது, செய்யாததப்புக்காக ஆசிரியர்களின் கோபத்துக்கு ஆளானது, அதிலிருந்து மீண்டது,தமிழ் ஆசிரியரை மற்ற வர்கள் நரி போல ஊளையிட்டு வரவேற்றதுன்னு பள்ளி அனுபவம் ஒன்னு விடாம சொல்லி வரீங்க.படிக்கும் போதே அந்தக்காலத்துக்கே டைம் மிஷினில் ஏறிப்போய் வந்தது போல இருக்கு.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56308350867156108372012-12-18T00:15:37.045+05:302012-12-18T00:15:37.045+05:30Ranjani Narayanan December 17, 2012 1:38 AM
வாங்க...Ranjani Narayanan December 17, 2012 1:38 AM<br /><br />வாங்கோ திருமதி ரஞ்ஜனி மேடம், வணக்கம்.<br /><br />//நீங்கள் விவரித்துள்ள சம்பவங்கள் மனதை தொட்டன.//<br /><br />மிக்க நன்றி, மேடம்.<br /><br />//உங்கள் மேல் காப்பி அடித்த பழி வராமல் இருக்க வேண்டுமே என்று மனது ரொம்பவும் தவித்துப் போய்விட்டது.நல்ல வேளை அவர்களே தங்கள் தவறை ஒப்புக் கொண்டு உங்களை பழியிலிருந்து தப்புவித்தனர். ஆனந்த வல்லியின் அருள்!//<br /><br />ஆம், அது ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாளின் அருளே தான்.<br /><br />//நல்ல ஒரு ஆசிரியரை இழந்து விட்டோமோ என்ற ஆதங்கம் உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது. நல்லதொரு பகிர்வு!//<br /><br />தங்கள் அன்பான வருகை + அழகான கருத்துக்கள் எனக்கு மகிழ்வாக உள்ளது. மிக்க நன்றி, மேடம். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74095177131147661252012-12-17T15:08:17.002+05:302012-12-17T15:08:17.002+05:30நீங்கள் விவரித்துள்ள சம்பவங்கள் மனதை தொட்டன.
உங்கள...நீங்கள் விவரித்துள்ள சம்பவங்கள் மனதை தொட்டன.<br />உங்கள் மேல் காப்பி அடித்த பழி வராமல் இருக்க வேண்டுமே என்று மனது ரொம்பவும் தவித்துப் போய்விட்டது.நல்ல வேளை அவர்களே தங்கள் தவறை ஒப்புக் கொண்டு உங்களை பழியிலிருந்து தப்புவித்தனர். ஆனந்த வல்லியின் அருள்!<br /><br />நல்ல ஒரு ஆசிரியரை இழந்து விட்டோமோ என்ற ஆதங்கம் உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது.<br /><br />நல்லதொரு பகிர்வு!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49068683991007408512012-11-30T00:40:00.646+05:302012-11-30T00:40:00.646+05:30அன்புள்ள யுவராணி, வாங்கோ.
//இன்றோ பல ஆசிரியர்கள் ...அன்புள்ள யுவராணி, வாங்கோ.<br /><br />//இன்றோ பல ஆசிரியர்கள் அடிக்க பயப்படுகிறார்கள்//<br /><br />அந்தக்காலத்தில், பெற்றோர்களே ஆசிரியர்களிடம் சொல்லுவார்கள், ”என் பையன் ஏதேனும் குறும்பு செய்தாலும், சரியாக கவனமாகப் படிக்காவிட்டாலும், அவனுடைய கண்,. காது, மூக்கு, வாய் தவிற மீதி இடங்களில் நன்றாக வெளுத்து விடுங்கோ, சார்” என்பார்கள். <br /><br />//ஆசிரியருக்கு வணக்கம் சொல்வது கூட தவறான கலாச்சாரமாக போய்விட்டது மாணவர்கள் மத்தியில் "அதுக்கெல்லாம் எதுக்கு குட் மார்னிங்க் சொல்ற? உனக்கு பொழைப்பே இல்ல" இது எனக்காக பலர் உரைத்த வசனமே!//<br /><br />என்ன ஒரு கொடுமை, யுவராணி! அடைப்படைப்பண்புகள் கூட மாணவர்களுக்கு போதிக்கப்படுவதிலும் தடங்கலா?<br /><br />//எதுவாக இருப்பினும் தங்களது நினைவூட்டல் மிக அருமை சார்! தாங்கள் ஒவ்வொரு காட்சியை விவரிக்கையிலும் நானும் உடனிருந்து அனுபவிப்பது போல் ஒரு கற்பனை திரை உருவாகிறது சார்!//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும்,அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், யுவராணி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66390836391659457962012-11-29T22:45:28.208+05:302012-11-29T22:45:28.208+05:30சார் தாங்கள் கூறியது போல் அடி வாங்குவது, பாவம் ஒரு...சார் தாங்கள் கூறியது போல் அடி வாங்குவது, பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் சேர்வதும், ஆசிரியர்களை கிண்டல் செய்வதும் அனைத்தும் தங்களுக்கு பின் வந்த எங்களது காலத்திலும்1995-2007 அப்பொழுதும் அதே போல் நடந்தது! எத்தனை இருப்பினும் ஒரு சில ஆசிரியர்களை காணும் போதாவது ஒரு மரியாதையும் பணிவும் வரும்!!ஆனால் நான் முடிக்கையில் எங்களுக்கு பின் வந்த மாணவர்கள் உரையாடல்களை கேட்க கொஞ்சம் பயமாக இருந்தது! " டேய் இன்னைக்கு அந்த பீடீ என்னை அடிச்சுருச்சு டா, இன்னைக்கு சாய்ந்தரம் அதை ரவுண்டு கட்டனும் டா! ". இன்றோ பல ஆசிரியர்கள் அடிக்க பயப்படுகிறார்கள், ஆசிரியருக்கு வணக்கம் சொல்வது கூட தவறான கலாச்சாரமாக போய்விட்டது மாணவர்கள் மத்தியில் "அதுக்கெல்லாம் எதுக்கு குட் மார்னிங்க் சொல்ற? உனக்கு பொழைப்பே இல்ல" இது எனக்காக பலர் உரைத்த வசனமே!<br /><br /> எதுவாக இருப்பினும் தங்களது நினைவூட்டல் மிக அருமை சார்! தாங்கள் ஒவ்வொரு காட்சியை விவரிக்கையிலும் நானும் உடனிருந்து அனுபவிப்பது போல் ஒரு கற்பனை திரை உருவாகிறது சார்!யுவராணி தமிழரசன்https://www.blogger.com/profile/01855645642526125302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36753979162036388812012-05-08T22:37:28.534+05:302012-05-08T22:37:28.534+05:30angelin said...
கொண்டை பிரம்பு //பற்றிவிவரனைகள் பட...angelin said...<br />கொண்டை பிரம்பு //பற்றிவிவரனைகள் படிக்கும்போதே மனம் பதபதைக்கிறது சார் <br /><br />இப்பெல்லாம் மாணவர்கள் ரொம்ப முன்னேற்றம் .<br />செய்யாத தவறுக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்டது இறைவனின் அருள் .<br /><br />எப்படி ஒவ்வொரு சம்பவத்தையும் மறவாமல் நினைவில் வைத்திருக்கீங்க <br /><br />எனது அவா ..நீங்க இந்த பள்ளி பருவ நினைவுகளை புத்தகமாக தொகுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் .<br /><br />பின்னாளில் பிள்ளைகளுக்கு பயன்படும் <br /><br />சிலேட்டு குச்சிஎல்லாம் என் மகளே பார்க்கல்ல இனி வரும் சந்ததிக்கு பயன்படும் சார் .//<br /><br />அன்புள்ள நிர்மலா,<br /><br />ஒரே மூச்சில் ஒரே நாளில் இந்தத்தொடரின் அனைத்து ஏழு பகுதிகளையும் மிகவும் ரசித்துப்படித்து விட்டு, அன்புடன் வருகை புரிந்து, அழகாகக் கருத்துக்கள் கூறியுள்ளது என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.<br /><br />என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />பிரியமுள்ள,<br />கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89168754719945656792012-05-08T02:07:32.679+05:302012-05-08T02:07:32.679+05:30கொண்டை பிரம்பு //பற்றிவிவரனைகள் படிக்கும்போதே மனம்...கொண்டை பிரம்பு //பற்றிவிவரனைகள் படிக்கும்போதே மனம் பதபதைக்கிறது சார் .இப்பெல்லாம் மாணவர்கள் ரொம்ப முன்னேற்றம் .<br />செய்யாத தவறுக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்டது இறைவனின் அருள் .<br />எப்படி ஒவ்வொரு சம்பவத்தையும் மறவாமல் நினைவில் வைத்திருக்கீங்க .எனது அவா ..நீங்க இந்த பள்ளி பருவ நினைவுகளை புத்தகமாக தொகுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் .<br />பின்னாளில் பிள்ளைகளுக்கு பயன்படும் சிலேட்டு குச்சிஎல்லாம் என் மகளே பார்க்கல்ல இனி வரும் சந்ததிக்கு பயன்படும் சார் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24640852539060585212012-05-02T01:27:44.704+05:302012-05-02T01:27:44.704+05:30RAMVI said...
//தவறு செய்தவர்களை கூப்பிட்டுக் கண்ட...RAMVI said...<br />//தவறு செய்தவர்களை கூப்பிட்டுக் கண்டிக்கலாம். திருத்த முயலலாம். ஒட்டுமொத்தமாக அனைவரையும் கொண்டைப் பிரம்பால் உள்ளங்கையில் இழுப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று இன்றுவரை புரியாமலேயே உள்ளது.//<br /><br />உண்மைதான் சார். இன்று கூட இந்த வழக்கம் இருப்பது வருத்தமான விஷயம்.<br /><br />உங்க அனுபவங்களை,சில இடங்களில் வருத்தமாகவும் சில இடங்களின் மகிழ்ச்சியான விதமாகவும் சிறப்பாக விவரித்து இருக்கீங்க.படிக்க சுவரசியமாக இருக்கு.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும்,<br />அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும்,<br />என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3866379121871599802012-05-01T14:09:25.838+05:302012-05-01T14:09:25.838+05:30//தவறு செய்தவர்களை கூப்பிட்டுக் கண்டிக்கலாம். திரு...//தவறு செய்தவர்களை கூப்பிட்டுக் கண்டிக்கலாம். திருத்த முயலலாம். ஒட்டுமொத்தமாக அனைவரையும் கொண்டைப் பிரம்பால் உள்ளங்கையில் இழுப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று இன்றுவரை புரியாமலேயே உள்ளது.//<br /><br />உண்மைதான் சார். இன்று கூட இந்த வழக்கம் இருப்பது வருத்தமான விஷயம்.<br /><br />உங்க அனுபவங்களை,சில இடங்களில் வருத்தமாகவும் சில இடங்களின் மகிழ்ச்சியான விதமாகவும் சிறப்பாக விவரித்து இருக்கீங்க.படிக்க சுவரசியமாக இருக்கு.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12050052442028191022012-03-22T15:02:16.514+05:302012-03-22T15:02:16.514+05:30ரிஷபன் said...
*****அந்த அம்பாள், அன்று என்னை எப்ப...ரிஷபன் said...<br />*****அந்த அம்பாள், அன்று என்னை எப்படியோ நிரபராதி என்று அடையாளம் காட்டிவிட்டதில் எனக்கோர் மகிழ்ச்சி. அன்று முதல் அந்த அம்பாளிடம் எனக்கு ஓர் தனி பிரியமும் பக்தியும் ஏற்படலானது.<br /><br /><br />அந்த அபாண்டமான பழியை சந்தித்ததிலிருந்து நான் எந்தத் தேர்வு எழுதினாலும், மணியடிக்கும் வரை விடைத்தாளைத் திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டே இருப்பேனே தவிர, தேர்வு நடக்கும் ஹாலை விட்டு, அவசரப்பட்டு வெளியே வருவது கிடையாது. இதை எனக்கு ஏற்பட்டதொரு புத்திக் கொள்முதலாகவே எடுத்துக்கொண்டேன் !*****<br /><br />//நிகழ்ந்த சம்பவத்தை மிக அழகாக வர்ணித்த விதம் என்னைக் கவர்ந்தது.//<br /><br />மிக்க நன்றி சார். உண்மைச் சம்பவங்களும் மனதை உலுக்கிய சம்பவங்களும், எல்லோரையுமே நிச்சயமாகக் கவரத்தான் செய்யும்.<br /><br />//அம்பாள் உங்களைக் கை விட வில்லை!//<br /><br />ஆம். அவள் என்னை அன்றும் இன்றும் கைவிடாமல் காத்தருளுகின்றாள் என்பதே உண்மை. <br /><br />இது விஷயமாக அந்த அம்பாளைத்தவிர என் வீட்டில் என் பெற்றோர்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கும் கூட நான் என்ன நடந்தது என்பதை தெரிவிக்க முடியாத துர்பாக்கிய நிலையில் தான் அன்று இருந்தேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90940573901819945752012-03-22T14:51:01.893+05:302012-03-22T14:51:01.893+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
இந்தப் பதிவுக்கு அன்புடன...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />இந்தப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து சிறப்பித்துள்ள எல்லோருக்கும் தனித்தனியே நன்றி தெரிவித்து ஓர் தனிப்பதிவே தந்துள்ளேன்.<br /><br />இணைப்பு:<br /><br />http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_17.html <br /><br />தலைப்பு:<br /><br />இயற்கை அழகில் ’இடுக்கி’ <br />இன்பச் சுற்றுலா<br /><br />என்றும் அன்புடன் தங்கள் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89166690828517020082012-03-16T20:29:37.370+05:302012-03-16T20:29:37.370+05:30//அந்த அம்பாள் வழக்கம்போல் அன்று என்னைப்பார்த்து ப...//அந்த அம்பாள் வழக்கம்போல் அன்று என்னைப்பார்த்து புன்னகை புரிந்ததோடு சரி. //<br /><br />ஏதேதோ சொந்த வியாகூலங்களைப் பற்றி எழுதிக் கொண்டு வருகையில் இடையில் அதுவாக வந்து விழுந்த மிகுந்த அர்த்தம் உள்ள ஒரு வரி!<br /><br />//இந்த நடந்த உண்மைகளை அப்படியே ஆரம்பத்திலேயே ஒத்துக்கொண்டால், தேர்வுக் கண்காணிப்பாளராக அன்று வந்திருந்த, அந்தப் பசுபதி வாத்யாரை மாட்டி விட்டதாக ஆகுமே என பாஷாவும் கணேசனும் கொஞ்சம் தயங்கியுள்ளார்கள். //<br /><br />இத்தனை ரகளைகளுக்கும் நடுவே, அந்த பாஷா+கணேசனும் நல்ல கேரக்டர்கள் தான் என்று தெரிகிறது பாருங்கள்!<br /><br />//இந்த நடந்த உண்மைகளை அப்படியே ஆரம்பத்திலேயே ஒத்துக்கொண்டால், தேர்வுக் கண்காணிப்பாளராக அன்று வந்திருந்த, அந்தப் பசுபதி வாத்யாரை மாட்டி விட்டதாக ஆகுமே என பாஷாவும் கணேசனும் கொஞ்சம் தயங்கியுள்ளார்கள். //<br /><br />இத்தனை ரகளைகளுக்கும் இடையே அந்த பாஷாவும் கணேசனும் நல்ல கேரக்டர்களாகத் தெரிகிறது பாருங்கள்!<br /><br />//பிறகு அந்த நல்ல மனிதரான சற்குணம் வாத்யார் என்னைத் தனியே அழைத்து, ஆறுதல் கூறினார்.//<br /><br />எல்லா வாத்தியார்களுக்கும் அவர்கள் பெயர்களுக்கு முன் தாங்கள் போட்டிருந்த 'திரு', சிறு வயதில் தனக்குக் கல்வி கற்பித்த உயாத்தியார்களிடம் தாங்கள் காட்டும் மரியாதையைத் தெரியப்படுத்துகிறது என்றால், பரமசிவம் சாருக்கு நீங்கள் போட்டிருக்கிற 'திரு' ரொம்பவும் அர்த்தம் நிறைந்ததாகப் பட்டது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37195266577318798302012-03-16T19:20:20.836+05:302012-03-16T19:20:20.836+05:30ஒரு ஆசிரியராக இந்த பதிவு சில உண்மைகளை ஒப்புக் கொள்...ஒரு ஆசிரியராக இந்த பதிவு சில உண்மைகளை ஒப்புக் கொள்ள வைக்கிறது. அருமையான பகிர்வு சார்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com