tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3930610626706760669..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: காரடையார் நோன்பு 14.03.2012 புதன்கிழமை [ஸாவித்ரி கெளரி விரதம்]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77413420105146305452015-12-02T23:16:28.383+05:302015-12-02T23:16:28.383+05:30காரடையான் நோன்பு குறித்து முழு விபரங்களை அறியத்தந்...காரடையான் நோன்பு குறித்து முழு விபரங்களை அறியத்தந்த இடுகை மிகவும் சுவாரசியமானது.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40313576676105131592015-11-22T18:17:46.275+05:302015-11-22T18:17:46.275+05:30காரடையான் நோன்பு விவரங்களுக்கு நன்றி
காரடையான் நோன்பு விவரங்களுக்கு நன்றி<br />சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47646777684791642872015-10-20T01:37:02.254+05:302015-10-20T01:37:02.254+05:30அதன் பெயர்: வாழை இலை
பலகாரம் பெயர்:
இனிப்புக் கொ...அதன் பெயர்: வாழை இலை<br /><br />பலகாரம் பெயர்: <br />இனிப்புக் கொழுக்கட்டை + காரக் (உப்புக்) கொழுக்கட்டை <br /><br />பிள்ளையார் கொழுக்கட்டை வேறு ... அதற்கு மூக்கு உண்டு. <br /><br />இது வேறு இதற்கு மூக்கெல்லாம் கிடையாது. தட்டையாக ரெளண்டாக வடைபோல தட்டிச் செய்வார்கள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84518775689001496852015-10-19T14:43:10.129+05:302015-10-19T14:43:10.129+05:30வாள எலயில இன்னாமே பலகாரம்லா இருக்குது இன்னாமோ வெரத...வாள எலயில இன்னாமே பலகாரம்லா இருக்குது இன்னாமோ வெரதம் பத்திலா சொல்லினிங்கmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1458961381626006822015-06-18T14:59:36.231+05:302015-06-18T14:59:36.231+05:30நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வெண்டும்.சுந்த...நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வெண்டும்.சுந்தர காண்டம் எப்பொழுதும் படிப்பேன். இருந்தாலும் அதன் அளவிட முடியாத சிறப்புகளைப் பற்றிய விஷயங்களையும் தெரிந்து கொண்டேன்.<br /><br />நோன்பு அடை நன்றாகவே செய்வேன். இப்ப மாட்டுப் பொண்ணும் சேர்ந்துண்டுட்டா. ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31274492814110345812015-06-05T10:51:42.786+05:302015-06-05T10:51:42.786+05:30காரடையான் நொன்பு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள...காரடையான் நொன்பு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடிந்ததுபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66121130680123954912015-04-28T08:20:31.767+05:302015-04-28T08:20:31.767+05:30இந்தப் பண்டிகையை எங்கள் பக்கம் வேறு மாதிரியாக &quo...இந்தப் பண்டிகையை எங்கள் பக்கம் வேறு மாதிரியாக "மங்கிலிய நோன்பு" என்று கொண்டாடுவோம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40970392090185614772012-03-12T18:35:23.275+05:302012-03-12T18:35:23.275+05:30Very nice informationVery nice informationVijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21127574970879400112012-03-12T18:35:22.692+05:302012-03-12T18:35:22.692+05:30Very nice informationVery nice informationVijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59065661440482480172012-03-11T15:03:26.790+05:302012-03-11T15:03:26.790+05:30ஸ்வாமிகளின் நினைவும் வாழ்வும் எங்களுக்கும் நம்பிக்...ஸ்வாமிகளின் நினைவும் வாழ்வும் எங்களுக்கும் நம்பிக்கையும் அமைதியும் ஊட்டுவனவாய் இருந்தது. நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளோம்.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48017461164734918002012-03-11T15:00:34.752+05:302012-03-11T15:00:34.752+05:30காரடை நோன்பு நான் காத்து வரும் நோன்பாகும். இதனைப் ...காரடை நோன்பு நான் காத்து வரும் நோன்பாகும். இதனைப் பற்றிய சில தகவல்கள் தெரிந்திருந்தாலும் சிலது தெரியாதவை. இலையின் நுனியில் சரடை வைத்ததில்லை. புதிய தகவல்கள்......காரடை நோன்பு சாவித்ரி செய்ததாகவும், சாபத்தால் பூவுலகில் பிறந்த பார்வதி தேவியும் செய்ததாகவும் சொல்வதுண்டு. மிகுந்த நன்றி.....Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17461177149667391062012-03-09T20:26:01.232+05:302012-03-09T20:26:01.232+05:30காரடையான் நோன்பு பற்றிய விளககம் மற்றும் அது குறித்...காரடையான் நோன்பு பற்றிய விளககம் மற்றும் அது குறித்த ஸ்லோகம் மற்றும் நாவில் நீருரவைக்கும் படங்கள் அனைத்தும் மிக அருமை.சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36450479531272209542012-03-09T17:45:11.346+05:302012-03-09T17:45:11.346+05:30viji said...
//Aha very fine. Everybody knows this...viji said...<br />//Aha very fine. Everybody knows this nonbu. Of course from their respective mother and mother-in-law. But they may not aware of the slokam.//<br /><br />ஸ்லோகத்தின் முக்கியத்துவம் பற்றி தெரிவித்துள்ள அழகான கருத்துக்கு மிக்க நன்றி<br /><br />//This is the must one to follow. Thanks for giving here at right time.//<br /><br />நேரத்துக்குத் தகுந்த பதிவு என்று நேரம் பார்த்து சொல்லியுள்ளது அருமை. நன்றி.<br /><br />Sir,<br />//I have seen your thanks post.<br />It is we who thank you for the fine post and make us read the Sundarakandam along with fine photos.// <br /><br />அந்த சுந்தரகாண்ட ஸ்லோகம் போன்றே அழகானதொரு வாக்கியம் சொல்லியுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி.<br /><br />So on behalf of all I thank you sir.<br />viji//<br /><br />இந்தப்பதிவுகளால் விசேஷமான அதிகப் பலனடைந்ததாகக் கூறிய தாங்கள், எல்லோர் சார்பிலும் நன்றி கூறியிருப்பது மிகப்பொருத்தமாகவும் சந்தோஷம் தருவதாகவும் உள்ளது.<br /><br />தங்கள் நன்றிகளுக்கு என் நன்றிகள். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61901203232536348542012-03-09T17:35:45.458+05:302012-03-09T17:35:45.458+05:30இந்தப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகான கருத்த...இந்தப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகான கருத்துக்கள் கூறி மகிழ்வித்துள்ள உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48559306731755591942012-03-09T17:00:54.670+05:302012-03-09T17:00:54.670+05:30காரடையான் நோன்பு பற்றி நிறைய தகவல்களை தெரிந்து கொண...காரடையான் நோன்பு பற்றி நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன்.<br /><br />நேரத்தை சொன்னதற்கு மிகவும் நன்றி சார்.<br /><br />கடைசியில் எழுதியுள்ள நகைச்சுவை விஷயங்களையும் ரசித்தேன். என் முதல் நோன்பின் போது அடையை பற்றி என் அம்மா வில்லாம, வேர்த்து விடாம வந்ததா என்று கேட்டிருக்கிறார்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62658970246266655272012-03-09T16:59:21.497+05:302012-03-09T16:59:21.497+05:30RAMVI said...
//எந்தத் திண்பண்டங்கள் செய்தாலும் அத...RAMVI said...<br />//எந்தத் திண்பண்டங்கள் செய்தாலும் அதை மிகவும் வாய்க்கு ருசியாக, பதமாக அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வண்ணம் செய்ய வேண்டும். //<br /><br />true.. <br /><br />post is very nice and informative.thanks for sharing.//<br /><br />தாங்களும் “ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்” பற்றிய பதிவுகளுக்கு [பாகம் 1 முதல் 17 வரை] தொடர்ச்சியாக வருகை தந்து கருத்துக்கள் கூறி உற்சாகப்படுத்தியிருந்தீர்கள். <br /><br />பிறகு ஏதோ கணினி பிரச்சனையால் கடைசி 2-3 நாட்களுக்கு மட்டும் தங்களால் வர இயலவில்லை என்பதை நானும் நன்கு புரிந்து கொண்டேன். <br /><br />இன்று கூட விட்டுப்போன அந்தப் பதிவுகளுக்குக் கூட பின்னூட்டம் அளித்துள்ளீர்கள், <br /><br />மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கும் என் கூடுதல் நன்றிகள், மேடம். ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27646735289818969822012-03-09T16:06:45.539+05:302012-03-09T16:06:45.539+05:30Aha very fine. Everybody knows this nonbu. Of cour...Aha very fine. Everybody knows this nonbu. Of course from their respective mother and mother-in-law. But they may not aware of the slokam.<br />This is the must one to follow. Thanks for giving here at right time.<br /> Sir,<br />I have seen your thanks post.<br />It is we who thank you for the fine post and make us read the Sundarakandam along with fine photos. So on behalf of all I thankyou sir.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26849779463481786262012-03-09T15:37:41.579+05:302012-03-09T15:37:41.579+05:30//அவ்வாறு ருசியாக பதமாக அமையாமல் போய்விட்டால், அதை...//அவ்வாறு ருசியாக பதமாக அமையாமல் போய்விட்டால், அதை செய்ய நாம் உபயோகித்த மூலப்பொருட்கள், நம் கஷ்டமான உழைப்பு, பொன்னான நேரம், அதற்கான எரிபொருள் எல்லாமே வீணாகிவிடும் அல்லவா!//<br /><br />எனக்குன்னே சொன்ன மாதிரியே இருக்கே!!!<br /><br />நல்லதொரு பகிர்வு.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79826315026851982522012-03-09T14:55:12.511+05:302012-03-09T14:55:12.511+05:30அரிய விஷயங்கள்.
நன்றி ஐயா.அரிய விஷயங்கள்.<br />நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66877987869498886942012-03-09T14:45:30.368+05:302012-03-09T14:45:30.368+05:30//எந்தத் திண்பண்டங்கள் செய்தாலும் அதை மிகவும் வாய்...//எந்தத் திண்பண்டங்கள் செய்தாலும் அதை மிகவும் வாய்க்கு ருசியாக, பதமாக அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வண்ணம் செய்ய வேண்டும். //<br /><br />true.. <br /><br />post is very nice and informative.thanks for sharing.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67894182288726773092012-03-09T10:32:47.747+05:302012-03-09T10:32:47.747+05:30முதலில் 14.03.2012 நோன்பு என்று நினைவு படுத்தியத...முதலில் 14.03.2012 நோன்பு என்று நினைவு படுத்தியதற்கு நன்றி .<br /><br />வழக்கம் போல் படங்கள் விளக்கம் அளிக்கின்றன . எழுத்துக்கள் நல்லதொரு படம் போல் அலங்கரிக்கின்றன .<br /><br /><br />வாழ்த்துக்கள் .கணேஷ்https://www.blogger.com/profile/11342039332327738510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61579325348681209592012-03-09T10:04:41.096+05:302012-03-09T10:04:41.096+05:30காரடை நோன்பு பதிவு பக்தி பூர்வமாக இருக்கிறது. மனதி...காரடை நோன்பு பதிவு பக்தி பூர்வமாக இருக்கிறது. மனதில் பதியுமாறு எழுதி இருக்கிறீர்கள். ஆனால் நான் சுவைத்தது காரடை பற்றிய எழுத்துகள்..<br />திருமணம் ஆன புதிதில் என் கண்வர் நான் செய்த அடைகளினால் பட்ட சிரமம் மறக்க முடியாத சம்பவம்.<br />அவர் என் மாமியாரிடம் கடிதமெழுதி,<br />மாமியார் எனக்கு அடுத்த நோம்புக்குள் நல்லபடியாகச் செய்யக் கற்றுக் கொடுத்தார்.:)<br />மிகவும் நன்றி. காராமணிப் பயறு குறிப்பிடவில்லையே? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8492303729911890202012-03-09T08:06:21.794+05:302012-03-09T08:06:21.794+05:30எந்தத் திண்பண்டங்கள் செய்தாலும் அதை மிகவும் வாய்க்...எந்தத் திண்பண்டங்கள் செய்தாலும் அதை மிகவும் வாய்க்கு ருசியாக, பதமாக அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வண்ணம் செய்ய வேண்டும்.// <br /><br />பயனுள்ள பதிவு! தங்களின் படைப்புகளும் அனைவரும் ரசித்து படிக்கும் வண்ணம் உள்ளன!<br />-காரஞ்சன்(சேஷ்)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15753229543765583692012-03-09T08:04:08.992+05:302012-03-09T08:04:08.992+05:30நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந...நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.<br /><br />நன்றி <br />யாழ் மஞ்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19158422615102641242012-03-09T07:42:06.745+05:302012-03-09T07:42:06.745+05:30காரடையான் நோன்பைப்பற்றிய மிக அருமையான பயன்தரும் தக...காரடையான் நோன்பைப்பற்றிய மிக அருமையான பயன்தரும் தகவல்களை...சிரத்தையுடனும் நகைச்சுவை கலந்தும் சுவாரஸ்யமாக படைத்துள்ளீர்கள் ...நன்றி.வாழ்த்துகள்.. பாராட்டுகள்..seenivasan ramakrishnanhttps://www.blogger.com/profile/15961038352283940352noreply@blogger.com