tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3958935336606386121..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 80 ] எது மூட நம்பிக்கை ?வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21626102467740686852018-07-31T20:07:47.770+05:302018-07-31T20:07:47.770+05:30இந்த பதிவின் மற்றொரு பகுதி மட்டும், நம் அன்புக்குர...இந்த பதிவின் மற்றொரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (31.07.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு:-<br /><br />https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=459601837875849<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9057346425981172962018-07-30T17:04:26.231+05:302018-07-30T17:04:26.231+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (30.07.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு:-<br /><br />https://www.facebook.com/groups/396189224217111/permalink/458414017994631/<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81818041280229060292015-12-07T19:14:50.577+05:302015-12-07T19:14:50.577+05:30மதங்களைக் கடந்த மஹான் என்பதற்கு இதுதான் உதாரணம்..மதங்களைக் கடந்த மஹான் என்பதற்கு இதுதான் உதாரணம்..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3728024573083447902015-11-30T13:16:48.802+05:302015-11-30T13:16:48.802+05:30ஜட்கா ஓட்டுபவரிலிருந்து வெளிநாட்டுக்காரர் வரையிலும...ஜட்கா ஓட்டுபவரிலிருந்து வெளிநாட்டுக்காரர் வரையிலும் பெரியவா அருள் செய்திருக்காளே. அவர்களெல்லாம் பாக்கிய சாலிகள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86230209064751783542015-10-27T09:54:11.562+05:302015-10-27T09:54:11.562+05:30ஃபுல்லா சரண்டராவுதுதான் பக்திக்கு அளகுஃபுல்லா சரண்டராவுதுதான் பக்திக்கு அளகுmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51037083768829051942015-09-16T16:35:41.605+05:302015-09-16T16:35:41.605+05:30வாங்கோ ஜெயா, வணக்கம்மா.
தங்களின் அன்பான மும்முறை...வாங்கோ ஜெயா, வணக்கம்மா. <br /><br />தங்களின் அன்பான மும்முறை வருகைகளுக்கும் அழகான விரிவான ஆழ்ந்த கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.<br /><br />பிரியமுள்ள கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68732638182639342582015-09-16T12:26:57.490+05:302015-09-16T12:26:57.490+05:30//ஆனால் பணம் அனுப்பியது யார் என்று கடைசி வரை தெரிய...//ஆனால் பணம் அனுப்பியது யார் என்று கடைசி வரை தெரியவில்லை.//<br /><br />அது மகா பெரியவாளின் அருள் அல்லவா? <br /><br />// "எங்கள் தெய்வம்... இவர்தான்.... இந்த உருவில்தான் <br />தெய்வத்தைப் பார்ப்போம்" என்று கடல் கடந்து <br />எங்கேயோ இருந்த ஆங்கிலேய தம்பதிகள் <br />ஆனந்த அனுபவத்தில் உருகி நின்றார்கள்.//<br /><br />அப்பப்பா! என்ன ஒரு அனுபவம்<br /><br />ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர<br /> <br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90088125663788881682015-09-16T12:22:54.902+05:302015-09-16T12:22:54.902+05:30// ஜாதி மதம் பாராமல், தனக்காக ஜட்கா ஓட்டி வரும் போ...// ஜாதி மதம் பாராமல், தனக்காக ஜட்கா ஓட்டி வரும் போது, இயல்பான தகவல்களைச் சொன்னவரை தனது குருவாக ஏற்ற மஹாபெரியவரின் பரந்த மனப்பான்மையை புகழ்வதற்கு வார்த்தைகள் ஏது !//<br /><br />பெரியவா என்றும் பெரியவா தான்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2581369116078803072015-09-16T12:21:11.344+05:302015-09-16T12:21:11.344+05:30// ஆத்மாவுக்கு நல்லது செய்கிற மதச்சின்னங்களைப் போட...// ஆத்மாவுக்கு நல்லது செய்கிற மதச்சின்னங்களைப் போட்டுக்கொள்ள மட்டும் வெட்கப்படுகிறோம்.//<br /><br />நீர் இல்லா நெற்றி பாழ்.<br /><br />திருநீறு இருக்கட்டும். கொசுப் பொட்டுகளை விட்டு கொஞ்சம் கண்ணுக்குத் தெரியறமாதிரி பொட்டு இட்டுக்கக் கூடாதோ? என் சின்ன வயசுல எல்லாம் பொட்டு இட்டுக்க மறந்துட்டா என்ன மதம் மாறிட்டயான்னு கேப்பா? ம். இப்ப அதெல்லாம் யாரு மதிக்கறா?ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86745606544557803952015-08-22T18:05:09.123+05:302015-08-22T18:05:09.123+05:30அமுத மொழிகள் கேடக படிக்க படிக்க இன்னும் இன்னும...அமுத மொழிகள் கேடக படிக்க படிக்க இன்னும் இன்னும் னுதான் எதிர் பார்க்க வைக்கிறது.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59895314878437825742015-05-16T16:07:47.496+05:302015-05-16T16:07:47.496+05:30உலகில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நற்செய்தி வைத்திருக்கி...உலகில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நற்செய்தி வைத்திருக்கிறார்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66716407051747675842013-12-07T22:17:07.013+05:302013-12-07T22:17:07.013+05:30ஒவ்வொரு நிகழ்வும் மனதை நெகிழச்செய்கிறது. ஒவ்வொரு நிகழ்வும் மனதை நெகிழச்செய்கிறது. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61807946489493942522013-11-26T11:57:27.648+05:302013-11-26T11:57:27.648+05:30ஒவ்வொரு குடும்பத்திலும் ஈஸ்வர பூஜை நடக்க வேண்டும்....ஒவ்வொரு குடும்பத்திலும் ஈஸ்வர பூஜை நடக்க வேண்டும். ஒரு மணிச் சத்தம் கேட்க வேண்டும். கோயிலிலும், வீட்டு பூஜையிலும் ஸ்வாமிக்கு ஐந்து உபசாரம் செய்ய வேண்டும்//<br /><br />அருமையான அமுத மொழி.<br />அவ்ர் அவர்கள் மத சின்னம் அணிந்து , பூஜை செய்வது மிகவும் அவசியம்.<br />அற்புத நிகழவுகள் பகிர்வும் படங்களும் மிக அருமை.<br />எனக்கு இவ்வளவு சிறப்பு அளித்து கெளரவப்படுத்தியமைக்கு மிகவும் நன்றி சார்.<br />அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி.<br />உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45900669894125589972013-11-22T18:13:28.105+05:302013-11-22T18:13:28.105+05:30பாதபூஜை, மகன் திரும்பியது அற்புத நிகழ்வுகள். எல்லா...பாதபூஜை, மகன் திரும்பியது அற்புத நிகழ்வுகள். எல்லாம் அவரின்அருள். <br /><br />கோமதி அரசு அவர்கள் சுற்றுப் பயணம் முடித்து நாடு திரும்பியது அறிந்து மகிழ்கின்றோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75058821011660913112013-11-21T13:16:46.901+05:302013-11-21T13:16:46.901+05:30தாங்கள் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் மெய் சிலிர்க்க ...தாங்கள் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் மெய் சிலிர்க்க வைத்தன....<br /><br />கோமதிம்மா இந்தியா திரும்பியது குறித்து மகிழ்ச்சி...<br />ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37582960947498321452013-11-19T02:49:53.327+05:302013-11-19T02:49:53.327+05:30அன்பின் வை.கோ
எது மூட நம்பிக்கை - பதிவு அருமை
க...அன்பின் வை.கோ<br /><br />எது மூட நம்பிக்கை - பதிவு அருமை <br /><br />கண்ணாடியைத் தலைக்கு ஏற்றிக் கொண்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் படம் நன்று நன்று - இது வரை பார்க்காத படம்.<br /><br />விஸ்வரூப தரிசனம் நிஜ பாத தரிசனம் - நன்று நன்று<br /><br />குடும்பத்தில் ஈஸ்வர பூஜை - மணீச்சத்தத்துடன் கூடிய பூஜை நடக்க வேண்டும் - சத்தியமான சொற்றொடர்.<br /><br />மகாப் பெரியவா - மடத்துச் செய்திகளை இயல்பாகக் கூறிய ஜட்கா வண்டி ஓட்டுனரைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டது பற்றிய அரிய தகவல் பகிர்வினிற்கு நன்றி <br /><br />செல்லம்மா பாட்டி செய்த பாத பூஜை - அதனைச் செய்ய பணமில்லாத நேரத்தில் மணி ஆர்டர் வந்தது நற்செயல். அதுதான் மகாப் பெரியவாளின் செயல்.<br /><br />ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளை வணங்கியவுடன் - காணாமல் போன பைஅயன் த்ஜிரும்ப வந்ததும் - அதுவும் அயலகத்தில் -அயல் நாட்டூக் காரருக்கு மகாப் பெரிய்வாளின் அனுக்ரஹம் . அருமை அருமை <br /><br />கோமதி அரசு தன் வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தை வெற்றி கரமாக சிறப்புடன் முடித்துத் தாயகம் திரும்பியது நற்செயல்.<br /><br />வருக வருக என வரவேற்கிறேன்<br /><br />நல்வாழ்த்துகள் கோமதி அரசு<br /><br />நல்வாழ்த்துகள் வை.கோ<br /><br /><br />நட்புடன் சீனா<br /><br /><br /><br />cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85368395353095546722013-11-18T08:41:15.652+05:302013-11-18T08:41:15.652+05:30ஜட்கா ஓட்டுனரிலிருந்து வெளி நாட்டு மனிதர் வரை எத்த...ஜட்கா ஓட்டுனரிலிருந்து வெளி நாட்டு மனிதர் வரை எத்தனை எத்தனை பேருக்கு அவரது அன்பு கிடைத்து விட்டது..... <br /><br />படித்தேன். பரவசம் அடைந்தேன்.... தொடரட்டும் அமுத மொழிகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11700227100361761102013-11-18T07:59:04.931+05:302013-11-18T07:59:04.931+05:30I think that my previous comment was not saved pro...I think that my previous comment was not saved properly....<br />//சீர்திருத்தம் என்று ஆரம்பிக்கிறோம்.<br /><br />இப்படிச் சொல்லிக்கொண்டே சீர்திருத்தக்காரர்கள் என்று அடையாளம் தெரிவதற்காக ஒரு குல்லா போட்டுக்கொள்கிறோம் அல்லது ஏதோ ஒரு கலரில் சட்டை துண்டு போட்டுக்கொள்கிறோம். // inRu eththanai perukku ithu poruththamaaga irukkirathu!! Periyavaalin thanithuvame anraiya nadappukerpa, puriyumpadi azhagaana vaarththaikalil solli vilanga vaippadhu!!<br />Thanks!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90365293271429139422013-11-17T17:32:03.311+05:302013-11-17T17:32:03.311+05:30பதிவினை ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு நன்றி. பதிவினை ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79094358775371649292013-11-16T21:16:41.550+05:302013-11-16T21:16:41.550+05:30இனி கோமதி அக்காவின் பயணக்கட்டுரையை எதிபார்க்கலாம்....இனி கோமதி அக்காவின் பயணக்கட்டுரையை எதிபார்க்கலாம்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7999401978501030522013-11-15T23:55:58.984+05:302013-11-15T23:55:58.984+05:30காஞ்சி பரமாச்சார்ய ஸ்வாமிகளின் கீர்த்திகளைப் படிக்...காஞ்சி பரமாச்சார்ய ஸ்வாமிகளின் கீர்த்திகளைப் படிக்கும் போது மெய் சிலிர்க்கின்றது!.. மனம் நிறைவான தகவல்களுடன் அருமையான பதிவு!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49144974317742367292013-11-15T18:28:06.947+05:302013-11-15T18:28:06.947+05:30நம்பிக்கை மலையையும் நகர்த்தும்- உதாரணம் ஆஞ்சநேயசுவ...நம்பிக்கை மலையையும் நகர்த்தும்- உதாரணம் ஆஞ்சநேயசுவாமி -அவர் மலையையே தூக்கி கொண்டு வந்து விட்டார்<br />நம்பிக்கை இருந்தால் கடலையே குடித்து விடலாம்- அகத்திய பெருமான் ஏழு கடலையும் குடித்துவிட்டார்.<br />அதுபோல் தான் பெரியவாவின் மீது நம்பிக்கை <br />வைத்தவர்களின் நம்பிக்கை என்றும் வீண் போனது கிடையாது.<br /><br />நல்லதோர் சத்சங்கம் இல்லையென்றால் <br />நல்லதோர் சிந்தனைகள் இல்லை<br />நல்ல சிந்தனைகள் இல்லையென்றால் <br />நல்லதோர் வாழ்க்கையில்லை. <br /><br />ஹிந்து தர்மத்தின் மகிமையை உணராது<br />மனம் போன போக்கில் வாழ்ந்தால் <br />வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி ஏது ?<br /><br />பெரியவரின் அறிவுரைகளை சிரமேற்கொண்டவர்கள் <br />சீரும் சிறப்புமாகதான் வாழ்கிறார்கள் என்பதில் கடுகளவும் ஐயமில்லை. kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71674152005917488932013-11-15T12:47:24.172+05:302013-11-15T12:47:24.172+05:30காணாமல் போன மகனை மீண்டும் பெற்ற அந்த சேதி படிக்க ...காணாமல் போன மகனை மீண்டும் பெற்ற அந்த சேதி படிக்க நெகிழ்ந்துபோனோம். பெரியவாளின் கருணையும் அருளும் தங்கள் பதிவின் வழி படித்து மகிழ்கிறோம்...கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64850260054152301842013-11-15T05:21:14.141+05:302013-11-15T05:21:14.141+05:30திருமதி. கோமதி அரசு அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்.....திருமதி. கோமதி அரசு அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..!கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37837600725957877032013-11-15T04:02:33.299+05:302013-11-15T04:02:33.299+05:30very beautiful and informative post sir, thank you...very beautiful and informative post sir, thank you very much for sharing...Priya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.com