tag:blogger.com,1999:blog-1496264753268103215.post4119423120665416398..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-4வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33307654012517146002015-12-20T22:33:07.085+05:302015-12-20T22:33:07.085+05:30//இளமையில் வறுமையால், ஆசையிருந்தும் எதையும் முறையா...//இளமையில் வறுமையால், ஆசையிருந்தும் எதையும் முறையாக என்னால் கற்றுக்கொள்ள முடியாமல் போனது.<br />//<br />பன்முகக்கலைஞனை மெருகேற்றி உருவாக்கியது உங்களுடன் வளமாக வாழ்ந்த வறுமை!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85434240474064081302015-12-20T22:18:55.922+05:302015-12-20T22:18:55.922+05:30என் பெயர் பட்டியலில் இடம்பெற்றது மகிழ்வளிக்கிறது! ...என் பெயர் பட்டியலில் இடம்பெற்றது மகிழ்வளிக்கிறது! நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14562994153114053522015-12-12T00:40:36.127+05:302015-12-12T00:40:36.127+05:30கிராஃப் ஏறிக்கிட்டே போகுது..லிஸ்ட்ல நானும்-கூட இரு...கிராஃப் ஏறிக்கிட்டே போகுது..லிஸ்ட்ல நானும்-கூட இருக்கேன். ஹா ஹா!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71567067459702134872015-12-07T20:24:42.673+05:302015-12-07T20:24:42.673+05:30பதிவுலக வரலாறில் கமண்ட் போட்டவர்களையும் ஒருவரைக்கூ...பதிவுலக வரலாறில் கமண்ட் போட்டவர்களையும் ஒருவரைக்கூட விடாமல் நன்றி கூறி பெருமைப் படுத்தியிருப்பது நீங்கள் மட்டும்தான். இது மஹா பெரிய இமாலய சாதனைதான்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82492060056477411322015-11-06T11:52:38.476+05:302015-11-06T11:52:38.476+05:30கமண்டு போட்டுகிட்டவங்களயும் இப்பூடில்லா பெரும படுத...கமண்டு போட்டுகிட்டவங்களயும் இப்பூடில்லா பெரும படுத்துறீங்களே. இதெல்லா இதுவர எந்த பதிவரும் யோசிச்சி கூட பாக்கத வெசயங்கதா.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70923178899517251142015-10-30T18:45:41.657+05:302015-10-30T18:45:41.657+05:30இன்னும் உங்கள் சாதனைகள் உங்கள் வலைத் தளத்தில் தொடர...இன்னும் உங்கள் சாதனைகள் உங்கள் வலைத் தளத்தில் தொடர மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.<br /><br />காலையில் எழுந்ததும் பல் துலக்குவது போல் உன்கள் வலைத் தளத்திற்கு வருகை தந்தே ஆக வேண்டும்.<br /><br />என் தேடலுக்கு இங்கேதானே விடை கிடைக்கிறது.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24467683756962641082015-10-18T23:11:55.154+05:302015-10-18T23:11:55.154+05:30இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 9:07 PM
//மலரு...இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 9:07 PM<br /><br />//மலரும் நினைவுகள் .. <br />மலர்ந்த அருமையான பூந்தோட்டமாய் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், மலரும் நினைவுகளாகப் பாராட்டி மகிழ்வித்துள்ளதற்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90645701793409592202015-10-18T21:07:50.352+05:302015-10-18T21:07:50.352+05:30மலரும் நினைவுகள் ..
மலர்ந்த அருமையான பூந்தோட்டமாய...மலரும் நினைவுகள் .. <br />மலர்ந்த அருமையான பூந்தோட்டமாய் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66073017455985763622015-09-07T12:46:05.560+05:302015-09-07T12:46:05.560+05:30பினுனூட்டமிட்டவர்களுக்கு அவர்கள் பெயர் இடம் பெற்றி...பினுனூட்டமிட்டவர்களுக்கு அவர்கள் பெயர் இடம் பெற்றிருப்பதில்தான் எவ்வளவு சந்தோஷம்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29644329565524183052015-08-10T10:51:17.995+05:302015-08-10T10:51:17.995+05:30:):)ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24557537846832667402015-04-20T12:33:15.482+05:302015-04-20T12:33:15.482+05:30Dr B Jambulingam April 19, 2015 at 8:44 AM
வாருங...Dr B Jambulingam April 19, 2015 at 8:44 AM<br /><br />வாருங்கள் ஐயா, வணக்கம். தங்களின் அபூர்வ வருகைக்கு என் முதற்கண் நன்றிகள்.<br /><br />//தங்களது பதிவுகளை (இப்பதிவு உட்பட) அவ்வப்போது பார்த்து வருகிறேன். நேரமிருக்கும்போது கருத்தினை இட்டுவருகிறேன்.//<br /><br />மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.<br /><br />//உங்களது பதிவுகளைப் பார்க்கும்போது தாங்கள் ஈடுபாட்டோடு மேற்கொள்ளும் பலதரப்பட்ட முயற்சிகளைக் கண்டு வியக்கிறேன். புகைப்படங்களைத் தெரிவு செய்து அமைத்தல், தலைப்புகளைத் தேர்ந்தெடுத்தல், நல்ல எழுத்துருக்களைப் பயன்படுத்துதல், அழகான சொல்லாட்சி, நண்பர்களை நினைவுகூர்ந்து பாராட்டும் பாங்கு, போட்டிகளை அமைக்கும்போது தாங்கள் தரும் உத்வேகம் என்ற பல நிலைகளில் தங்களின் பணி போற்றத்தக்கவகையில் உள்ளது. தங்களது எழுத்துப்பணி தொடர மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், உற்சாகம் அளிக்கும் ஆழமான ஆத்மார்த்தமான பல்வேறு கருத்துகளுக்கும், மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12127462225033816472015-04-19T08:44:15.973+05:302015-04-19T08:44:15.973+05:30தங்களது பதிவுகளை (இப்பதிவு உட்பட) அவ்வப்போது பார்த...தங்களது பதிவுகளை (இப்பதிவு உட்பட) அவ்வப்போது பார்த்து வருகிறேன். நேரமிருக்கும்போது கருத்தினை இட்டுவருகிறேன். உங்களது பதிவுகளைப் பார்க்கும்போது தாங்கள் ஈடுபாட்டோடு மேற்கொள்ளும் பலதரப்பட்ட முயற்சிகளைக் கண்டு வியக்கிறேன். புகைப்படங்களைத் தெரிவு செய்து அமைத்தல், தலைப்புகளைத் தேர்ந்தெடுத்தல், நல்ல எழுத்துருக்களைப் பயன்படுத்துதல், அழகான சொல்லாட்சி, நண்பர்களை நினைவுகூர்ந்து பாராட்டும் பாங்கு, போட்டிகளை அமைக்கும்போது தாங்கள் தரும் உத்வேகம் என்ற பல நிலைகளில் தங்களின் பணி போற்றத்தக்கவகையில் உள்ளது. தங்களது எழுத்துப்பணி தொடர மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36660381680014478472015-04-11T07:40:51.524+05:302015-04-11T07:40:51.524+05:30cheena (சீனா) April 11, 2015 at 7:06 AM
அன்பின் ...cheena (சீனா) April 11, 2015 at 7:06 AM<br /><br />அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே, வாங்கோ, வணக்கம்.<br /><br />//அன்பின் அருமை நண்பர் திரு வை.கோ அவர்களே ! <br />என் பெயர்முதல் பட்டியலிலேயே மூன்றாவதாக வந்திருப்பது மிக்க மகிழ்ச்சியினைத் தருகிறது. தங்களின் சிரமம் பாராத பணி பாராட்டுக்குரியது. அனைவரின் பெயர்களையும் வெளியிட்டு பாராட்டுவது புல்லரிக்க வைக்கிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//<br /><br />ஒரே பதிவுக்கு இதுபோல மூன்று பின்னூட்டங்களை ஒரே மாதிரியாக ஒரே நேரத்தில் அளிப்பதற்கு பதிலாக, ஜனவரி 2011 முதல் என்னால் வெளியிடப்பட்டுள்ள பதிவுகளில் தினமும் 3 அல்லது 4 பதிவுகள் என தேர்ந்தெடுத்துக்கொண்டு, வரிசையாக வருகை தந்து, ஒரே ஒருமுறை பின்னூட்டம் அளித்தீர்களானால், மிகச்சுலபமாக அடுத்த 4-5 மாதங்களுக்குள், என் அனைத்துப்பதிவுகளிலும் தங்களின் பின்னூட்டங்கள் இடம்பெற்று தாங்கள், பரிசினை சுலபமாக வெல்ல இயலும். <br /><br />பரிசுபற்றிய அறிவிப்பு இதோ இந்தப்பதிவினில் உள்ளது:<br /><br />http://gopu1949.blogspot.in/2015/03/120404.html<br /><br />போட்டியில் வெற்றி வாகை சூட என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35991611588733443462015-04-11T07:06:39.588+05:302015-04-11T07:06:39.588+05:30அன்பின் அருமை நணபர் திரு வை.கோ அவர்களே !
என் பெய...அன்பின் அருமை நணபர் திரு வை.கோ அவர்களே ! <br /><br />என் பெயர்முதல் பட்டியலிலேயே மூன்றாவதாக வந்திருப்பது மிக்க மகிழ்ச்சியினைத் தருகிறது. தங்களீன் சிரமம் பாராத பணி பாராட்டுக்குரியது. அனைவரின் பெயர்களையும் வெளியிட்டு பாராட்டூவது புல்லரிக்க வைக்கிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64482185936256826952015-04-11T06:14:14.171+05:302015-04-11T06:14:14.171+05:30:) இந்தப்பகுதிக்கு வருகை தந்து கருத்தளித்துள்ள அனை...:) இந்தப்பகுதிக்கு வருகை தந்து கருத்தளித்துள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20260113105136054242015-04-11T04:33:34.405+05:302015-04-11T04:33:34.405+05:30அன்பின் அருமை நணபர் திரு வை.கோ அவர்களே !
என் பெய...அன்பின் அருமை நணபர் திரு வை.கோ அவர்களே ! <br /><br />என் பெயர்முதல் பட்டியலிலேயே மூன்றாவதாக வந்திருப்பது மிக்க மகிழ்ச்சியினைத் தருகிறது. தங்களீன் சிரமம் பாராத பணி பாராட்டுக்குரியது. அனைவரின் பெயர்களையும் வெளியிட்டு பாராட்டூவது புல்லரிக்க வைக்கிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52177255134382058522015-04-11T04:33:02.399+05:302015-04-11T04:33:02.399+05:30அன்பின் அருமை நணபர் திரு வை.கோ அவர்களே !
என் பெய...அன்பின் அருமை நணபர் திரு வை.கோ அவர்களே ! <br /><br />என் பெயர்முதல் பட்டியலிலேயே மூன்றாவதாக வந்திருப்பது மிக்க மகிழ்ச்சியினைத் தருகிறது. தங்களீன் சிரமம் பாராத பணி பாராட்டுக்குரியது. அனைவரின் பெயர்களையும் வெளியிட்டு பாராட்டூவது புல்லரிக்க வைக்கிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22011011117989883092015-03-25T15:56:07.052+05:302015-03-25T15:56:07.052+05:30வணக்கம் ஐயா, பெயரை வெளியிட்டு சிறப்பித்ததுடன் மெயி...வணக்கம் ஐயா, பெயரை வெளியிட்டு சிறப்பித்ததுடன் மெயில் செய்து நினைவூட்டியமைக்கும் நன்றி! வேலைப்பளு காரணமாக சில நாட்களாக இணையம் வரவில்லை! இன்று வந்து வாசித்து மகிழ்ந்தேன்! தொடரட்டும் உங்களின் இந்த ஊக்கமூட்டும் பணி! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64106182722909571112015-03-24T17:27:05.626+05:302015-03-24T17:27:05.626+05:30கமென்ட் போகலைனு நினைக்கிறேன். பொறுமையாக அனைவரின் ப...கமென்ட் போகலைனு நினைக்கிறேன். பொறுமையாக அனைவரின் பெயர்களையும் நினைவு கூர்ந்து அவற்றை வரிசைப் படுத்திய உங்களுக்கு என் வாழ்த்துகள். இங்கு இடம் பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77622838023974944052015-03-24T14:57:40.298+05:302015-03-24T14:57:40.298+05:30எத்தனைப்பேருடைய பின்னூட்டங்களைப் பெற்றிருக்கிறீர்க...எத்தனைப்பேருடைய பின்னூட்டங்களைப் பெற்றிருக்கிறீர்கள்...பெருமைக்குரிய விஷயம். நல்ல தரமான எழுத்தும் நட்புறவுடன் பழகும் தங்கள் குணமும் தன்மையும்தான் அனைத்துக்கும் காரணம். மனமார்ந்த வாழ்த்துகள் கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61221213238285227332015-03-23T17:58:56.903+05:302015-03-23T17:58:56.903+05:30ஆ! என் பெயரும் இதில் இடம் பெற்றிருப்பது ஒரு இன்ப அ...ஆ! என் பெயரும் இதில் இடம் பெற்றிருப்பது ஒரு இன்ப அதிர்ச்சி. லிஸ்ட்டில் இடம் பெறுமளவு நல்ல பின்னூட்டங்கள் நான் உங்கள் பதிவுகளுக்கு இட்டுள்ளேனா என்ற சந்தேகம் எனக்கு நீங்கள் இந்தத் தொடரைத் தொடங்கும்போது வந்தது. உங்கள் அன்பினால் என் பெயரும் பட்டியலில். நன்றி. நன்றி .ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59756795429230591932015-03-22T19:17:25.800+05:302015-03-22T19:17:25.800+05:30Kalayarassy G March 21, 2015 at 7:56 PM
//ஓவியம...Kalayarassy G March 21, 2015 at 7:56 PM<br /><br />//ஓவியம் வரைந்தால் கண்ணுக்குக் கூடுதல் வேலை, பவர் இன்னும் அதிகமாகுமோ என்ற கவலை அப்பாவுக்கு.//<br /><br />ஒரு பொறுப்புள்ள அப்பா ஸ்தானத்தில் அவரின் அன்றையக் கவலையும் மிகவும் நியாயமானது தான்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88459446463364866922015-03-22T08:01:37.505+05:302015-03-22T08:01:37.505+05:30ladies first இல்லையோ? ;-)ladies first இல்லையோ? ;-)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36754525325081736362015-03-22T07:37:30.716+05:302015-03-22T07:37:30.716+05:30first circle il ennavar iruppathu kurithu mikka ma...first circle il ennavar iruppathu kurithu mikka makizhchi sir. avar 2 weeks north east tour il irukkiraar...:)ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76065502274150414742015-03-22T05:02:09.630+05:302015-03-22T05:02:09.630+05:30முதல் சுற்றில் டாப் டென்னில் வந்திருப்பது
மகிழ்வளி...முதல் சுற்றில் டாப் டென்னில் வந்திருப்பது<br />மகிழ்வளிக்கிறது.<br /><br />அனைத்துப் பதிவுகளையும் முன்போல முழுமையாகப்<br />படித்துவிட்டாலும் அதிகமாக பின்னூட்டமிடமுடியாத சூழல்<br /><br />எனக்கு பதிவுலகில் கிடைத்த அங்கீகாரமே என் எழுத்தை விட<br />நான் முழுமையாகப் படித்து முடிந்தவரை அனைவருக்கும்<br />பின்னூட்டமிட்டதே<br /><br />தங்கள் இந்தத் தொடர் மீண்டும் அப்பணியைத் தொடர<br />எனக்கு உற்சாகமளித்துப் போகிறது<br /><br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com