tag:blogger.com,1999:blog-1496264753268103215.post4124819578082685221..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51613013655261748322016-02-10T17:41:58.520+05:302016-02-10T17:41:58.520+05:30தொடர்புள்ளதோர் பதிவு:
தலைப்பு:
திரு. வை. கோபாலக...தொடர்புள்ளதோர் பதிவு:<br /><br />தலைப்பு: <br /><br />திரு. வை. கோபாலகிருஷ்ணன் சாரின் புகழுரையில் - <br />தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’<br /><br />இணைப்பு: <br /><br />http://honeylaksh.blogspot.in/2015/11/blog-post_4.html<br /><br />இது ‘சு ம் மா’ ஒரு தகவலுக்காக மட்டுமே :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5184259555046401172015-11-10T16:43:39.387+05:302015-11-10T16:43:39.387+05:30மிக்க நன்றி.மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31770747589835074222015-11-09T19:34:14.360+05:302015-11-09T19:34:14.360+05:30அன்புடையீர்,
அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்....அன்புடையீர், <br /><br />அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.<br /><br />நம் அன்புக்குரிய சகோதரி ஜெயா [திருமதி. ஜெயந்தி ரமணி அவர்கள்] உங்கள் அனைவரையும், தான் இன்று ’தீபாவளித் திருநாளில்’ வெளியிட்டுள்ளதோர் பதிவுக்கு அன்புடனும், ஆவலுடனும், ஆசையுடனும் ... விருந்துக்கு அழைத்திருக்கிறாள். <br /><br />அது என்ன ஸ்பெஷல் விருந்து என தயவுசெய்து போய்த்தான் பாருங்கோளேன் .......... :)<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />இணைப்பு: <br />http://manammanamveesum.blogspot.in/2015/11/1.html <br /><br />தலைப்பு: பிறந்த வீட்டு சீதனம் ..... பகுதி-1<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />இது அனைவரின் பொதுவான தகவலுக்காக மட்டுமே.<br /><br />oooooooooooooooooooooooooooooooo<br /><br />பதிவுலக உறவுகள் அனைவருக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13616363333300712682015-11-08T13:49:44.451+05:302015-11-08T13:49:44.451+05:30Geetha M November 8, 2015 at 1:32 PM
வாங்கோ மேடம...Geetha M November 8, 2015 at 1:32 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//அவசியம் வாங்கி படிக்கின்றேன் சார்..//<br /><br />தங்களின் அபூர்வ வருகைக்கும், நூலினை அவசியம் வாங்கிப் படிக்கிறேன் என்று கருத்துச் சொல்லி மகிழ்வித்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71152485845392605392015-11-08T13:32:41.825+05:302015-11-08T13:32:41.825+05:30அவசியம் வாங்கி படிக்கின்றேன் சார்..அவசியம் வாங்கி படிக்கின்றேன் சார்..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36184185242433856692015-11-06T19:23:30.723+05:302015-11-06T19:23:30.723+05:30வெங்கட் நாகராஜ் November 6, 2015 at 6:45 PM
வாங்...வெங்கட் நாகராஜ் November 6, 2015 at 6:45 PM<br /><br />வாங்கோ வெங்கட் ஜி, வணக்கம்.<br /><br />//நல்லதொரு நூல் அறிமுகம்.// <br /><br />:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)<br /><br />//தமிழகம் வரும்போது தான் வாங்க வேண்டும்.<br />சகோ தேனம்மை அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் நூலாசிரியரை வாழ்த்திப் பாராட்டி சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஜி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91305023329986016612015-11-06T18:45:32.001+05:302015-11-06T18:45:32.001+05:30நல்லதொரு நூல் அறிமுகம். தமிழகம் வரும்போது தான் வா...நல்லதொரு நூல் அறிமுகம். தமிழகம் வரும்போது தான் வாங்க வேண்டும். <br /><br />சகோ தேனம்மை அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33685537310799916032015-11-06T14:11:29.011+05:302015-11-06T14:11:29.011+05:30வே.நடனசபாபதி November 6, 2015 at 12:33 PM
வாங்கோ...வே.நடனசபாபதி November 6, 2015 at 12:33 PM<br /><br />வாங்கோ சார், வணக்கம் சார்.<br /><br />//திருமதி. தேனம்மை லக்ஷ்மணன் அவர்களின் ‘பெண் பூக்கள்’ கவிதைத் தொகுப்பு நூலைப்பற்றிய திறனாய்வை படித்தேன்.//<br /><br />திறனாய்வெல்லாம் இல்லவே இல்லை சார். ஏதோ எனக்குத் தெரிந்தவரை எழுதியுள்ள ஓர் மிகச்சிறிய புகழுரை மட்டுமே. <br /><br />//நீங்கள் தந்துள்ள நான்கு மலர்களைப்பற்றிய அவரது கவிதைகளின் மாதிரி துணுக்குகள் (Samples) அந்த கவிதை தொகுப்பை படிக்கத் தூண்டுகிறது.//<br /><br />அப்படியா ! மிக்க மகிழ்ச்சி, சார்.<br /><br />//அவரது நூலை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி! //<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.<br /><br />//பி.கு.: சொந்த பணி காரணமாக சில நாட்கள் வலைப்பக்கத்திற்கு வரமுடியாத போனதால் தங்களது பதிவை காலம் கடந்து பார்க்கும்படியாகிவிட்டது. //<br /><br />அதனால் பரவாயில்லை சார். இதெல்லாம் பதிவர்களாகிய நம் எல்லோருக்குமே மிகவும் சகஜம் தானே.<br /><br />நன்றியுடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43570426696252768782015-11-06T12:33:29.059+05:302015-11-06T12:33:29.059+05:30திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவரகளின் ‘பெண் பூக்கள்’...திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவரகளின் ‘பெண் பூக்கள்’ கவிதைத் தொகுப்பு நூலைப்பற்றிய திறனாய்வை படித்தேன். நீங்கள் தந்துள்ள நான்கு மலர்களைப்பற்றிய அவரது கவிதைகளின் மாதிரி துணுக்குகள் (Samples) அந்த கவிதை தொகுப்பை படிக்கத் தூண்டுகிறது. அவரது நூலை அறிமுகப்ப்டுத்க்டியமைக்கு நன்றி! <br /><br />பி.கு. சொந்த பணி காரணமாக சில நாட்கள் வலைப்பக்கத்திற்கு வரமுடியாத போனதால் தங்களது பதிவை காலம் கடந்து பார்க்கும்படியாகிவிட்டது. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1152641487013662302015-11-06T10:56:07.682+05:302015-11-06T10:56:07.682+05:30இராஜராஜேஸ்வரி November 6, 2015 at 9:06 AM
//தேன்...இராஜராஜேஸ்வரி November 6, 2015 at 9:06 AM<br /><br />//தேன் சிந்திடும் பூக்களைப் படைத்த <br />தேனம்மையின் சாதனைகளுக்கு<br />தேனான புகழுரைகள்.. பாராட்டுக்கள்.. //<br /><br />வாங்கோ, வணக்கம். என் முதல் 750 பதிவுகளையும் தாண்டி தாங்கள் இன்றுவரை பின்னூட்டங்கள் அளித்து வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. :) மிகவும் சந்தோஷம். <br /><br />இருப்பினும் நடுவில் ஜூன் 2015 பதிவுகளில் 9ம்திருநாள் மற்றும் 11ம் திருநாள் முதல் 23ம் திருநாள் வரை ஆகியவற்றிலும் மேலும் ஏதோ ஒரு பதிவிலுமாக ஆகமொத்தம் ஒர் 15 பதிவுகளில் மட்டுமே தாமரைப்புஷ்பம் மலர்ந்து காட்சியளிக்காமல் உள்ளது என்பதை ஜஸ்ட் நினைவூட்டிக்கொள்கிறேன். <br /><br />As on Date : 793 out of 793 ஆக்க நினைப்பது தங்கள் விருப்பம் போல .... மட்டுமே.<br /><br />இந்த என் பதிவுக்குத் தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44385244527955002392015-11-06T09:06:08.887+05:302015-11-06T09:06:08.887+05:30தேன் சிந்திடும் பூக்களைப் படைத்த
தேனம்மையின் சாதன...தேன் சிந்திடும் பூக்களைப் படைத்த <br />தேனம்மையின் சாதனைகளுக்கு<br />தேனான புகழுரைகள்.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72732014546520062602015-11-04T21:54:34.152+05:302015-11-04T21:54:34.152+05:30Thulasidharan V Thillaiakathu November 4, 2015 at...Thulasidharan V Thillaiakathu November 4, 2015 at 7:06 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//முதலில் வாழ்த்துகள் தேனம்மை சகோ! <br /><br />பூக்கள் என்றால் பெண்கள் நினைவும், பெண்கள் என்றால் பூக்கள் நினைவும்// ஆஹா சரியாகச் சொன்னீர்கள் சார்...அதனால் அந்தத் தலைப்பும் மிளிர்கின்றதோ...நீங்கள் சொல்லுவது சரிதான்<br /><br />அருமையான புகழுரை...சார்...அவர்களுக்கு ஏற்றதே...சாதிக்கப் பிறந்தவர்தான். எந்த ஐயமும் இல்லை...//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், நூலாசிரியரை வெகுவாகப் பாராட்டி சிறப்பித்துள்ளதற்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48436691815863110372015-11-04T19:06:06.630+05:302015-11-04T19:06:06.630+05:30முதலில் வாழ்த்துகள் தேனம்மை சகோ!
பூக்கள் என்றால்...முதலில் வாழ்த்துகள் தேனம்மை சகோ! <br /><br />பூக்கள் என்றால் பெண்கள் நினைவும், பெண்கள் என்றால் பூக்கள் நினைவும்// ஆஹா சரியாகச் சொன்னீர்கள் சார்...அதனால் அந்தத் தலைப்பும் மிளிர்கின்றதோ...நீங்கள் சொல்லுவது சரிதான்<br /><br />அருமையான புகழுரை...சார்...அவர்களுக்கு ஏற்றதே...சாதிக்கப் பிறந்தவர்தான். எந்த ஐயமும் இல்லை...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20606837670196999212015-11-02T23:18:26.872+05:302015-11-02T23:18:26.872+05:30நன்றி நிஜாம் சகோ :) நன்றி நிஜாம் சகோ :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56849092246429427722015-11-02T23:03:48.077+05:302015-11-02T23:03:48.077+05:30அ. முஹம்மது நிஜாமுத்தீன் November 2, 2015 at 10:4...அ. முஹம்மது நிஜாமுத்தீன் November 2, 2015 at 10:45 PM<br /><br />வாங்கோ அருமை நண்பரே, வணக்கம். <br /><br />//கவிதைப் புத்தகம் 'பெண் பூக்கள்'!<br /><br />நறுமண கவிப் பாக்கள்!<br /><br />வாழ்த்துகள்!//<br /><br />முத்தான மூன்றே வரிகளில், கவிதைபோல சத்தான பல விஷயங்களைக் கூறி அசத்தியுள்ளீர்கள்.<br /><br />தங்களின் அன்பு வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, நண்பா.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25675187910748494042015-11-02T22:45:08.413+05:302015-11-02T22:45:08.413+05:30கவிதைப் புததகம் 'பெண் பூக்கள்'!
நறுமண கவி...கவிதைப் புததகம் 'பெண் பூக்கள்'!<br /><br />நறுமண கவிப் பாக்கள்!<br /><br />வாழ்த்துகள்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28478610659319939682015-11-02T22:25:39.280+05:302015-11-02T22:25:39.280+05:30கோமதி அரசு November 1, 2015 at 3:04 PM
வாங்கோ மே...கோமதி அரசு November 1, 2015 at 3:04 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//அழகான விமர்சனம். தேனம்மைக்கு வாழ்த்துக்கள்.//<br /><br />தங்களின் அபூர்வ வருகைக்கும், எனது புகழுரையை அழகான விமர்சனம் எனச்சொல்லியுள்ளதற்கும், நூலாசியர் அவர்களை வாழ்த்தி சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58086213018896140522015-11-02T22:23:08.265+05:302015-11-02T22:23:08.265+05:30கீத மஞ்சரி November 1, 2015 at 11:24 AM
வாங்கோ ம...கீத மஞ்சரி November 1, 2015 at 11:24 AM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//கதை, கவிதை, கட்டுரை சமையல், கோலம், பாரம்பரியப் பகிர்வுகள் என்று பல்பரிமாணப் பதிவுகளில் கலக்கும் தேனம்மையின் கிரீடத்தில் மற்றுமொரு வைரமிது.. //<br /><br />ஜொலிக்கும் வைரம் பதித்த வரிகளுக்கு முதலில் என் ஸ்பெஷல் நன்றிகள். :))))) <br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், வழக்கம்போல வெகு அழகான விரிவான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், நூலாசிரியரை வெகுவாகப் பாராட்டி சிறப்பித்துள்ளதற்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.<br /><br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40077258890625275012015-11-02T22:06:42.060+05:302015-11-02T22:06:42.060+05:30Thenammai Lakshmanan November 2, 2015 at 4:29 PM
...Thenammai Lakshmanan November 2, 2015 at 4:29 PM<br /><br />வாங்கோ ஹனி மேடம். வணக்கம்.<br /><br />//தங்கள் மேலான கருத்துகள் அனைத்தும் உண்மை. கவனத்தில் கொள்கிறேன் கோபால் சார்.//<br /><br />ஓவியங்களில் கொஞ்சம் ஈடுபாடு உள்ள நான், ஏதோ எனக்கு, என் மனதுக்குத் தோன்றியதை அப்படியே வெளிப்படையாகச் சொல்லிவிட்டேன். உண்மை என்று ஏற்றுக்கொண்ட தங்களின் பெருந்தன்மைக்கு மிக்க நன்றி, மேடம்.<br /><br />//நானும் உங்களுடன் முதன் முதலில் தொலைபேசியில் பேசியது குறித்து மகிழ்வுற்றேன் :)//<br /><br />:))))) மிகவும் சந்தோஷம். :)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73656489692690723522015-11-02T21:59:22.423+05:302015-11-02T21:59:22.423+05:30கரந்தை ஜெயக்குமார் October 31, 2015 at 7:25 PM
வ...கரந்தை ஜெயக்குமார் October 31, 2015 at 7:25 PM<br /><br />வாங்கோ சார், வணக்கம்.<br /><br />//சகோதரியின் கவிதை நூலுக்குத் தங்களின் விமர்சனம் அருமை. நூலைத் தேடி பெற்று படிக்கத் தூண்டுகிறது தங்களின் விமர்சனம். நன்றி ஐயா. சகோதரிக்கு வாழ்த்துக்கள்//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அருமை என்ற அருமையான கருத்துக்களுக்கும், நூலாசிரியருக்கான தங்களின் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84680110048616789672015-11-02T21:56:28.927+05:302015-11-02T21:56:28.927+05:30mageswari balachandran October 31, 2015 at 6:21 PM...mageswari balachandran October 31, 2015 at 6:21 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//வணக்கம் ஐயா, நலமா?//<br /><br />மிக்க நன்றி, நான் நலமே.<br /><br />//தங்கள் பார்வையில் மிக அருமையாக சொல்லியுள்ளீர், வாழ்த்துகள் தேனம்மை அவர்களுக்கு, தங்களுக்கு நன்றிகள்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அருமை என்ற அருமையான கருத்துக்களுக்கும், நூலாசிரியருக்கான தங்களின் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5071978762707727932015-11-02T21:52:29.612+05:302015-11-02T21:52:29.612+05:30S.P. Senthil Kumar October 31, 2015 at 5:31 PM
வ...S.P. Senthil Kumar October 31, 2015 at 5:31 PM<br /><br />வாங்கோ சார், வணக்கம்.<br /><br />//தேனம்மையின் கவிதை நூலுக்கு வாழ்த்துக்களும், மதிப்புரை வழங்கிய தங்களுக்கு பாராட்டுகளும் அய்யா! இனிப்பான பதிவு!//<br /><br />தேன் என்றால் அது இனிக்கத்தானே செய்யும் ! :)<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89371024245566478962015-11-02T21:50:27.339+05:302015-11-02T21:50:27.339+05:30Angelin October 31, 2015 at 5:20 PM
வாங்கோ ஏஞ்சல...Angelin October 31, 2015 at 5:20 PM<br /><br />வாங்கோ ஏஞ்சலின், வணக்கம்மா.<br /><br />//ஹையா நம்ம தேனக்கா கவிதைகள் ! அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் செல்ல தேனக்கா .. ..//<br /><br />:)))))<br /><br />//கோபு அண்ணா உங்கள் நூல் புகழுரை மிக அருமை ..//<br /><br />மிகவும் சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிகள்.<br /><br />அன்புடன் கோபு அண்ணா வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34684912443561687452015-11-02T21:47:48.356+05:302015-11-02T21:47:48.356+05:30தி.தமிழ் இளங்கோ October 31, 2015 at 3:02 PM
வாங்...தி.தமிழ் இளங்கோ October 31, 2015 at 3:02 PM<br /><br />வாங்கோ சார், வணக்கம் சார்.<br /><br />//பக்கத்துக்கு பக்கம் படித்து பரவசம் ஆகி இருக்கிறீர்கள். //<br /><br />:) ஆம். பொதுவாகக் கவிதை என்றாலே காததூரம் ஓட நினைக்கும் என்னை, பக்கத்துக்கு பக்கம் இழுத்து, ஒரு ஈடுபாட்டுடனும், ஆர்வத்துடனும் படிக்கவும் ரஸிக்கவும் வைத்து, உண்மையிலேயே பரவசம் ஆக்கிட்டாங்கோ. :) <br /><br />//சகோதரி தேனம்மையின் புத்தகத்தை வாங்கிடச் சொல்லும் வண்ணம் நல்லதோர் விமர்சனம்.//<br /><br />தாங்கள் எப்படியும் இந்த நூலை வாங்கிவிட்டுத்தான் மறுகாரியம் பார்ப்பீர்கள் என்பது எனக்கு மிகவும் நன்றாகவே தெரியும்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், ஆச்சர்யமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார். <br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70954208197418806712015-11-02T21:40:12.702+05:302015-11-02T21:40:12.702+05:30‘தளிர்’ சுரேஷ் October 31, 2015 at 2:27 PM
வாங்க...‘தளிர்’ சுரேஷ் October 31, 2015 at 2:27 PM<br /><br />வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com