tag:blogger.com,1999:blog-1496264753268103215.post4200962397007565140..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK 27 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - ’அவன் போட்ட கணக்கு’வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87735728888129456672015-12-20T09:45:22.397+05:302015-12-20T09:45:22.397+05:30:)):))காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16201884731212393072015-12-09T23:29:35.548+05:302015-12-09T23:29:35.548+05:30;-)))));-)))))மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34519343771121486502015-12-04T12:48:42.316+05:302015-12-04T12:48:42.316+05:30திருமதி ராதாபாலு திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்...திருமதி ராதாபாலு திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள். இருவரின் விமரிசனமும் நல்லா இருக்கு. 22---வது திருமண நாள் காணும் தம்பதியருக்கு வாழ்த்துகள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49578229685605872622015-11-02T12:23:59.604+05:302015-11-02T12:23:59.604+05:30பரிசு வென்ற திருமதி ராதாபாலு திருமதி கீதாமதிவாண...பரிசு வென்ற திருமதி ராதாபாலு திருமதி கீதாமதிவாணனவங்களுக்கு வாழ்த்துகள்.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37850242029585511542015-10-24T19:28:21.488+05:302015-10-24T19:28:21.488+05:30இரண்டாம் பரிசினை வென்றுள்ள திருமதி ராதாபாலு அவர்கள...இரண்டாம் பரிசினை வென்றுள்ள திருமதி ராதாபாலு அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31756745202353816042015-08-30T17:58:31.128+05:302015-08-30T17:58:31.128+05:30பரிசு வென்ற திருமதிகள் ராதாபாலு,கீதாமதிவாணன் ...பரிசு வென்ற திருமதிகள் ராதாபாலு,கீதாமதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32038215146871288032015-07-23T05:49:26.954+05:302015-07-23T05:49:26.954+05:30இரண்டாம் பரிசினை வென்றுள்ள திருமதி ராதாபாலு அவர்கள...இரண்டாம் பரிசினை வென்றுள்ள திருமதி ராதாபாலு அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76310276318588922252015-07-22T23:43:40.459+05:302015-07-22T23:43:40.459+05:30மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (22.07.2015) கிடைத்த...மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (22.07.2015) கிடைத்துள்ள, ஓர் பின்னூட்டம்:<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />அவன் போட்ட கணக்கு:<br /><br />அம்மாடியோ..... கணக்கு வாத்தியார் போட்ட கணக்கு.... மணல்கயிறு விசு அவர்களையும், நம்ம விஜயகாந்த் அவர்களையும் கூட ஒரேயடியாத் தள்ளிப் போட்டுவிட்டது. அப்படி ஒரு துல்லியம். <br /><br />எங்கிருந்து கண்டுபிடிச்சீங்க இப்படி ஒரு தனித்துவம் வாய்ந்த ஒரு கணக்குப் புலியை. நம்ப அரசியலுக்கும் இவர் தான் இப்போ அவசரத்தேவை. <br /><br />தமிழ்மணி, அவரது நம்பிக்கையின் பல்லை அவர் மகனே முதலில் பிடுங்கிய போது 'கணக்குத் தவறிப் போனதற்கு'.... ஆஹா..... கதையின் முடிவு நச்ச்ச்.....ன்னு கணக்கு வாத்தியார் தலையில் ஒன்று வைத்தது போல இருந்தது...!<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />இப்படிக்கு,<br />தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45037860927841147752014-08-10T22:55:50.911+05:302014-08-10T22:55:50.911+05:30http://enmanaoonjalil.blogspot.com/2014/08/blog-po...http://enmanaoonjalil.blogspot.com/2014/08/blog-post_10.html <br />திருமதி ராதாபாலு அவர்கள்.<br /><br />இந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள். <br /><br />அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபு [VGK]<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43232347147672385092014-08-04T21:55:51.018+05:302014-08-04T21:55:51.018+05:30என் விமரிசனத்தை படித்து, ரசித்துப் பாராட்டிய அனைவர...என் விமரிசனத்தை படித்து, ரசித்துப் பாராட்டிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...Radha Baluhttps://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85420149616507971002014-08-04T21:50:08.686+05:302014-08-04T21:50:08.686+05:30நிறைய நாட்களுக்கு பிறகு கிடைத்த பரிசு....மிக்க மகி...நிறைய நாட்களுக்கு பிறகு கிடைத்த பரிசு....மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. என் விமரிசனத்தை இரண்டாம் பரிசுக்கு தேர்ந்தெடுத்த நடுவருக்கும், பரிசுத்தொகையைக் கொடுக்கப் போகும் கதாசிரியருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!<br /><br />என்னுடன் பரிசைப் பகிர்ந்து கொள்ளும் தோழி கீதாவுக்கு வாழ்த்துக்கள்.<br /><br />22 ஆண்டுகள் இல்லறத்தை இனிய அறமாக வாழ்ந்து copper anniversary யைக் கொண்டாடப் போகும் தோழி கீதா- மதிவாணன் தம்பதியர் எல்லா நலனும் பெற்று வாழ இனிய நல்வாழ்த்துக்கள்!<br />Radha Baluhttps://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10226840393609527112014-08-03T10:11:08.795+05:302014-08-03T10:11:08.795+05:30ஹப்பா என்ன அழகான விமர்சனங்கள்!!! வெற்றி பெற்ற அனை...ஹப்பா என்ன அழகான விமர்சனங்கள்!!! வெற்றி பெற்ற அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! போட்டி அறிவித்து எல்லோரையும் ஊக்குவிக்கும் வைகோ ஐயா அவர்களுக்கும் எங்கள் பாராட்டுக்கள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68574111373431152222014-08-03T00:13:28.755+05:302014-08-03T00:13:28.755+05:30//ஒரு பல்லைப் பிடுங்கினாலே வலி உயிர் போய்விடும். இ...//ஒரு பல்லைப் பிடுங்கினாலே வலி உயிர் போய்விடும். இதில் 32 பல்லையும் ஒரே நேரத்தில் பிடுங்குவது என்றால்.... அவரது தாங்க முடியாத துக்கத்தை ஆசிரியர் பல் பிடுங்குவதை உதாரனமாக்கிச் சொல்வது வித்யாசமாக உள்ளது.// 32 மடங்கு வலி என்று விமர்சனத்தில் உணர்த்திய சகோதரி ராதா பாலு அவர்களுக்கும், <br /><br />//ஆனால் ஒருவர் இல்லாவிடில் அதனால் உலகம் ஸ்தம்பித்து நின்றுவிடாது என்பதை தமிழ்மணிக்கு பதிலாக வேறு யாரோ பள்ளியின் மணியை அடிப்பதாக காட்டி நமக்கும் உணர்த்துகிறார் கதாசிரியர்.// “time and tide waits for none” என்று தனது விமர்சன வரிகள் வாயிலாக உணர்த்திய சகோதரி கீதா மதிவாணன் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்! சிறப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!<br /> சகோதரி ராதா பாலு ! பேத்தியின் போஸ்ஸ்ஸ்! சூப்ப்ப்பர்……!<br />சகோதரி கீதா மதிவாணன் அவர்களுக்கும் துணைவருக்கும் எனது அட்வான்ஸ் திருமண நாள் வாழ்த்துகள்!<br />கதைகளில் வெரைட்டி, உன்னத பாத்திரப்படைப்புகள் என்று திகட்டத்திகட்ட வாரி வழங்கும் VGK அவர்களின் கதைகளுக்கு விமர்சனமும் சிறப்பாகத்தானே இருக்கும்? எல்லாரும் சேர்ந்து – கலக்குங்க! தொடர வாழ்த்துக்கள்!!! என்றும் அன்புடன் MGR<br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39700813375243933282014-08-02T22:58:10.910+05:302014-08-02T22:58:10.910+05:30http://geethamanjari.blogspot.in/2014/08/blog-post...http://geethamanjari.blogspot.in/2014/08/blog-post.html<br /><br />மேற்படி இணைப்பினில் திருமதி. கீதா மதிவாணன் [கீதமஞ்சரி] அவர்கள் ”மகிழ்வு தரும் அங்கீகாரங்கள்” என்ற தலைப்புக் கொடுத்து ஓர் தனிப்பதிவு வெளியிட்டுள்ளார்கள்.<br /><br />அதில் தனக்குக் கிடைத்துள்ள இந்த வெற்றியினையும் பற்றி சில செய்திகள் வெளியிட்டுள்ளார்கள். <br /><br />அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17236696390292517792014-08-02T21:14:40.126+05:302014-08-02T21:14:40.126+05:30சகோதரிகள் ராதாபாலு அவர்களுக்ம் கீதா மதிவாணன் அவர்க...சகோதரிகள் ராதாபாலு அவர்களுக்ம் கீதா மதிவாணன் அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.<br />திருமதிவாணன் திருமதி கீதா மதிவாணன் தம்பதியினர் பல்லாண்டு, வாழ வாழ்த்துகின்றேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86680429350749798342014-08-02T20:07:27.190+05:302014-08-02T20:07:27.190+05:30//ஆசைகளும் கனவுகளும் நம்பிக்கையும் வைத்திருந்த மகன...//ஆசைகளும் கனவுகளும் நம்பிக்கையும் வைத்திருந்த மகன் இல்லாத வாழ்க்கையை அவரால் எப்படி தாங்கிக் கொள்ளமுடியும்? ஆனால் ஒருவர் இல்லாவிடில் அதனால் உலகம் ஸ்தம்பித்து நின்றுவிடாது என்பதை தமிழ்மணிக்கு பதிலாக வேறு யாரோ பள்ளியின் மணியை அடிப்பதாக காட்டி நமக்கும் உணர்த்துகிறார் கதாசிரியர்.<br />// அருமை! பரிசுபெற்ற திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்!<br />22வது திருமண நாள் காணவிருக்கும்<br />திரு. மதிவாணன் - திருமதி. கீதா மதிவாணன் அவர்கள் பல்லாண்டு இன்புற்று வாழ எனது நல்வாழ்த்துகள்! காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16345820060880943852014-08-02T20:04:46.900+05:302014-08-02T20:04:46.900+05:30//மனம் வெதும்பி வருந்திய தமிழ்மணி அடிக்க வேண்டிய ம...//மனம் வெதும்பி வருந்திய தமிழ்மணி அடிக்க வேண்டிய மணியை யாரோ அடித்ததை, அவன் வளர்த்து ஆளாக்கிய பிள்ளையை வேறு யாரோ உரிமையுடன் சொந்தம் கொண்டாடப் போவதை உவமையாகச் சொல்லும் ஆசிரியரின் நயத்தைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.<br /><br /><br />அவன் போட்ட கணக்கு..... மாசிலாமணி போட்டதா? அவன் மூலமாக இறைவன் போட்ட கணக்கா? கணக்கு வாத்தியாரின் கணக்கிலும் தவறு வருவதற்கு வாய்ப்பு உண்டு!// அருமையான வரிகள்! பரிசு பெற்ற திருமதி ராதாபாலு அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12663754526067586042014-08-02T14:51:52.822+05:302014-08-02T14:51:52.822+05:30தங்கள் அன்புக்கும் ஆசிக்கும் மிக்க நன்றி மேடம். தங்கள் அன்புக்கும் ஆசிக்கும் மிக்க நன்றி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57580260621970759862014-08-02T14:51:36.247+05:302014-08-02T14:51:36.247+05:30ரசித்துப் பாராட்டியமைக்கு மிகவும் நன்றி மேடம். ரசித்துப் பாராட்டியமைக்கு மிகவும் நன்றி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5840087388891045012014-08-02T14:51:13.002+05:302014-08-02T14:51:13.002+05:30எங்களை வாழ்த்திய வாழ்த்தும் அனைவருக்கும் அன்பான நன...எங்களை வாழ்த்திய வாழ்த்தும் அனைவருக்கும் அன்பான நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50257549150893245402014-08-02T14:50:57.921+05:302014-08-02T14:50:57.921+05:30என்னுடன் பரிசு பெற்றுள்ள திருமதி ராதாபாலு அவர்களுக...என்னுடன் பரிசு பெற்றுள்ள திருமதி ராதாபாலு அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள். முந்தைய பல் கதையோடு இந்தக் கதையைத் துவங்கி அழகாக விமர்சித்து நடிகர் திலகத்தின் பொருத்தமான பாடல் வரிகளோடு நிறைவு செய்தமை சிறப்பு. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67839218823523396542014-08-02T14:49:23.340+05:302014-08-02T14:49:23.340+05:30அவன் போட்ட கணக்கு சிறுகதைக்கு நடுவர் போட்ட கணக்காக...அவன் போட்ட கணக்கு சிறுகதைக்கு நடுவர் போட்ட கணக்காக என் விமர்சனத்துக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளதில் மிகவும் மகிழ்ச்சி. தொடர்ந்து களத்தில் இருக்கிறேன் என்பதான சாட்சி. இந்த மகிழ்வான தருணத்தில் எங்கள் திருமணநாள் வாழ்த்தையும் சேர்த்து வழங்கியுள்ள தங்களுக்கு என் அன்பான நன்றிகள் கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87011081552199955352014-08-02T13:53:42.165+05:302014-08-02T13:53:42.165+05:30திருமதி ராதாபாலு அவர்களுக்கும், திருமதி கீதா மதிவா...திருமதி ராதாபாலு அவர்களுக்கும், திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21311490965576340702014-08-02T13:52:48.824+05:302014-08-02T13:52:48.824+05:30இராஜராஜேஸ்வரி August 2, 2014 at 1:24 PM
//எமது ந...இராஜராஜேஸ்வரி August 2, 2014 at 1:24 PM<br /><br />//எமது நான்கு கருத்துரைகளில் முதல் கருத்துரை <br />ஒன்று காணவில்லை.//<br /><br />எனக்கு ஏதும் வந்து சேரவில்லை. தயவுசெய்து நம்புங்கோ. <br /><br />தயவுசெய்து மீண்டும் மீண்டும் அனுப்புங்கோ. <br /><br />அனுப்பும் முன்பு தயவுசெய்து [என்னைப்போல] சேமித்து வைத்துக்கொண்டு அனுப்புங்கோ, ப்ளீஸ். <br /><br />பலரும் இதுபோலச் சொல்கிறார்கள். என்ன செய்வது என்றே புரியவில்லை. ஏதோ இடையில் கோளாறு நடக்கிறது என நினைக்கிறேன். <br /><br />- VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14187980426794329552014-08-02T13:24:13.407+05:302014-08-02T13:24:13.407+05:30எமது நான்கு கருத்துரைகளில் முதல் கருத்துரை
ஒன்று ...எமது நான்கு கருத்துரைகளில் முதல் கருத்துரை <br />ஒன்று காணவில்லை.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com