tag:blogger.com,1999:blog-1496264753268103215.post4386120901568638705..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK 17 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - ’சூழ்நிலை’வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17120954371692305822015-12-19T22:56:03.409+05:302015-12-19T22:56:03.409+05:30பரிசுபெற்றவர்களுக்கு பாராட்டுகள்! மேலும் பல பரிசுக...பரிசுபெற்றவர்களுக்கு பாராட்டுகள்! மேலும் பல பரிசுகள் வெல்ல வாழ்த்துகள்காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18871864287274424542015-12-09T20:13:17.333+05:302015-12-09T20:13:17.333+05:30// கதையை படிக்கும் போது - இக்கதை லேன்ட் லைன் கால...// கதையை படிக்கும் போது - இக்கதை லேன்ட் லைன் காலத்தில் நடந்தது ... அப்போது கை பேசி வராத காலம் என்று புரிகிறது...// கைபேசி வந்தது..கைவிட்டார்கள் மனித உறவுகளை.<br />//மனிதர்களை உருவாக்குவதில் சூ ழ் நி லை மிக முக்கியப் பங்காற்றுகிறது என்பதை மறுப்பதற்கில்லை..// உண்மைதான். ரசித்தேன். வாழ்த்துகள் சகோதரியரே.<br /><br /><br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58121063283679792822015-12-02T15:04:59.216+05:302015-12-02T15:04:59.216+05:30திருமதி உஷா திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் வாழ்த்துக...திருமதி உஷா திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் வாழ்த்துகள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49734195912021267292015-10-31T12:03:45.360+05:302015-10-31T12:03:45.360+05:30பரிசு வென்றவங்களுக்கு வாம்த்துகள். ஆத்தாடியோ விமன...பரிசு வென்றவங்களுக்கு வாம்த்துகள். ஆத்தாடியோ விமனிசனத்த எம்பூட்டுகவனமா படிக்க வேண்டி இருக்கு. போட்டி நடத்துறவங்களும் நடுவரவங்களும் இன்னா தெளிவி வெளக்கிட்டாங்க.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86425023359475780292015-10-15T14:46:11.957+05:302015-10-15T14:46:11.957+05:30:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி,
கொக்கு ஒன்றுக்...:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, <br /><br />கொக்கு ஒன்றுக்கு கொக்குகள் சார்பில். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74869063781071719522015-10-15T13:45:40.001+05:302015-10-15T13:45:40.001+05:30// இந்த சிறுகதை விமர்சனப்போட்டி
வரலாற்றிலேயே முதல்...// இந்த சிறுகதை விமர்சனப்போட்டி<br />வரலாற்றிலேயே முதல் முறையாக<br />இந்த VGK-17 ’சூழ்நிலை’ சிறுகதை <br />விமர்சனங்களுக்கான பரிசுகள் அனைத்தையும்<br />முற்றிலும் பெண்கள் அணி மட்டுமே<br />பெற்றுள்ள ’சூழ்நிலை’ ஏற்பட்டுள்ளது.//<br /><br />மகளிர் அணியா கொக்கா.<br /><br />இரண்டாம் பரிசினைப் பெற்ற உஷா ஶ்ரீகுமார் அவர்களுக்கும், திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துகள். ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64326809782769812682015-08-26T11:55:44.056+05:302015-08-26T11:55:44.056+05:30பரெசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரிமேடம் திருமதி...பரெசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரிமேடம் திருமதி உஷாஸ்ரீகுமார் மேடம் வாழ்த்துகள். போட்டிக்கு நடுவராக இருப்பது கூட அவ்வளவு ஈசியான விஷயம் இல்ல போல இருக்கு.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23092199541530346922015-07-11T19:28:35.739+05:302015-07-11T19:28:35.739+05:30சகோதரிகள் உஷா ஸ்ரீகுமார் மற்றும் ராஜராஜேஸ்வரி இருவ...சகோதரிகள் உஷா ஸ்ரீகுமார் மற்றும் ராஜராஜேஸ்வரி இருவருக்கும் எனது நல் வாழ்த்துக்கள்!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70060340925254459212014-05-28T18:21:12.712+05:302014-05-28T18:21:12.712+05:30இரண்டாம் பரிசினைப் பெற்ற சகோதரிகள் உஷா ஸ்ரீகுமார் ...இரண்டாம் பரிசினைப் பெற்ற சகோதரிகள் உஷா ஸ்ரீகுமார் மற்றும் ராஜராஜேஸ்வரி இருவருக்கும் எனது நல் வாழ்த்துக்கள்! தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30476915067914129282014-05-27T14:20:40.463+05:302014-05-27T14:20:40.463+05:30Radha Balu May 27, 2014 at 2:02 PM
வாங்கோ, வணக்க...Radha Balu May 27, 2014 at 2:02 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//இடையில் காணப்படும் அந்த 'மஞ்சள்' எழுத்துக்கு பொருள் இதுதானா? வெளிப்படையாகக் கூறிய ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.//<br /><br />மஞ்சளின் மஹிமையைப் புரிந்துகொண்ட புரிதலுக்கு நன்றிகள் ! ;)))))<br /><br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75740925460368657792014-05-27T14:02:32.154+05:302014-05-27T14:02:32.154+05:30இரண்டாம் பரிசை வென்ற திருமதி உ ஷா திருமதி ராஜராஜ...இரண்டாம் பரிசை வென்ற திருமதி உ ஷா திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!<br /><br />"பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களில் ஏதேனும் ஒருசில எழுத்துப்பிழைகள் இருந்து, அதுவும் என் கண்களில் அவை பட்டால், அதை மட்டும் நான் திருத்தி வெளியிடுவது வழக்கம். அதுபோன்ற எழுத்துக்களிலெல்லாம் மஞ்சள் வர்ணம் அடித்துக்காட்டியிருப்பேன்."<br /> <br />இடையில் காணப்படும் அந்த 'மஞ்சள்' எழுத்துக்கு பொருள் இதுதானா? வெளிப்படையாகக் கூறிய ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.Radha Baluhttps://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59894446940242131602014-05-27T06:54:33.638+05:302014-05-27T06:54:33.638+05:30தங்கள் பதிலுக்கு மிக்க நன்றிம்மா.தங்கள் பதிலுக்கு மிக்க நன்றிம்மா.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9163839550626352902014-05-27T00:32:26.926+05:302014-05-27T00:32:26.926+05:30///இதே இவர்களின் இந்தப் பகுதிக்கான ஆரம்ப விமரிசங்க...///இதே இவர்களின் இந்தப் பகுதிக்கான ஆரம்ப விமரிசங்களுக்கும் இப்பொழுதிய விமரிசன எழுத்துக்களுக்கும் வளர்ச்சி வித்தியாசம் இருப்பதும் தெரிகிறது. //<br /><br /> //விமர்சனங்களைப் படிப்பதில் ஆர்வம் கூடி என் கருத்துக்களையும் பின்னூட்டங்களாக ஆங்காங்கே பதிந்திருக்கிறேன்//<br /><br />அந்தக் கருத்துரைகள் தான் அட்சயபாத்திரங்களாக மாறி உற்சாகமாக எழுத்துக்கள் மேலும் மெருகேற உதவுகின்றன ஐயா...<br />இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68549540966791935352014-05-27T00:13:32.840+05:302014-05-27T00:13:32.840+05:30//வணக்கம் ஐயா..
தெளிவாக சொன்னால் திருத்திக்கொள்ள ஏ...//வணக்கம் ஐயா..<br />தெளிவாக சொன்னால் திருத்திக்கொள்ள ஏதுவாக அமையுமே..!//<br /><br />வணக்கம்மா.<br /><br />இது ஒரு கற்பனை உரையாடல். இந்தப் போட்டி நடுவரிடம் கூட பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறேன், பாருங்கள்.<br /><br />நீங்கள் கேட்டதும் நல்லதுக்கு ஆச்சு. வை.கோ.சாரே இந்தப் போட்டியின் நடுவரிடம் கேட்டு இந்தப் போட்டிக்கு வந்த விமரிசனங்கள் பற்றி அவர் அனுபவங்களைச் சொல்கிற மாதிரி ஒரு குறிப்பு எழுதச் சொன்னால் அது கூட நன்றாக இருக்கும்.<br /><br />இந்தப் போட்டி வித்தியாசமாக நடத்தப்படுவதால் விமர்சனங்களைப் படிப்பதில் ஆர்வம் கூடி என் கருத்துக்களையும் பின்னூட்டங்களாக ஆங்காங்கே பதிந்திருக்கிறேன். அவ்வளவு தான்.<br /> ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38395137491688374482014-05-26T23:47:16.003+05:302014-05-26T23:47:16.003+05:30G Perumal Chettiar May 26, 2014 at 9:54 PM
//Mis...G Perumal Chettiar May 26, 2014 at 9:54 PM<br /><br />//Mistakes are common. But, it does not mean that it should not be pointed out.//<br /><br />தவறுகள் இருப்பின் அதை சுட்டிக்காட்டுவதில் எந்தத்தவறுமே இல்லை. <br /><br />அதைத்தங்களைப் போன்றோர்களால் மட்டுமே இங்கு செய்ய இயலும். <br /><br />IN FACT இந்த விமர்சனம் முதன் முதலாக எனக்குக் கிடைத்து நான் படித்தவுடனேயே இந்தத்தவறு என் கண்களை உறுத்தியது. <br /><br />இருப்பினும் போட்டி நடத்தும் நான் அதை திருத்துவது நியாயமாகுமா? சொல்லுங்கோ !<br /><br />அதனால் அதை அப்படியே உயர்திரு நடுவர் அவர்களின் பார்வைக்கும் பரிசீலனைக்கும் மற்றவற்றுடன் அனுப்பி வைத்தேன். <br /><br />உயர்திரு நடுவர் அவர்களுக்கும் இந்த ஒரு இடத்தினில் தவறாக எழுதப்பட்டுள்ளது என்பது நிச்சயமாகத் தெரிந்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை. உயர்திரு நடுவர் அவர்களும் இதைத்திருத்தவோ சுழிக்கவோ முடியாது அல்லவா !<br /><br />இருப்பினும் விமர்சனத்தில் உள்ள மற்ற பெரும்பாலான பகுதிகளில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் அவர் மனதுக்குத் திருப்தியாக இருந்திருக்கும். அதனால் மட்டுமே இந்த விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகியிருக்கும்.<br /><br />இந்த பரிசுபெற்ற விமர்சனத்தை நான் என் வலைத்தளத்தில் வெளியிடும்போதே, யாராவது ஒருசிலராவது அல்லது தங்களைப்போன்ற ஒரே ஒருவராவது இதை நிச்சயம் சுட்டிக்காட்டுவார்கள் என எதிர்பார்த்தே தான் நானும் இதனை வெளியிட்டேன் என்பதை மனம் திறந்து இங்கு கூறிக்கொள்கிறேன். எதையும் ஊன்றிப்படிப்பவரான தாங்கள் இதை சுட்டிக்காட்டியதில் எனக்கு மிகவும் சந்தோஷமே. சிலர் தவறு என்று தோன்றினாலும் சொல்லத் தயங்குவார்கள். தாங்கள் என்னைப்போலவே தயங்காமல் எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். அது எனக்கு மிகவும் பிடித்துள்ளது.<br /><br />பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களில் ஏதேனும் ஒருசில எழுத்துப்பிழைகள் இருந்து, அதுவும் என் கண்களில் அவை பட்டால், அதை மட்டும் நான் திருத்தி வெளியிடுவது வழக்கம். அதுபோன்ற எழுத்துக்களிலெல்லாம் மஞ்சள் வர்ணம் அடித்துக்காட்டியிருப்பேன். அதுவும் விமர்சனம் எழுதி பரிசு பெற்றவர்களுக்கு மட்டும் அது புரிந்தால் போதுமே என்பதற்காக மட்டுமே. இப்போது அதையும் இங்கு பகிரங்கமாகவே சொல்லிவிட்டேன். <br /><br />//I request every one to take it sportively.//<br /><br />Good. Thank you very much, Sir.<br /><br />எனக்கு ஒரு BOSS இருந்தார். அடிக்கடி எங்களிடம் வந்து ”ANY PROBLEM ?” என்று கேட்பார். நாங்கள் ”NO PROBLEM Sir” என்போம். அதற்கு அவர் ”THEN YOU CREATE SOME PROBLEM ..... AND SOLVE IT" என்பார். <br /><br />அதுபோல இங்கு இப்போது WE HAVE SOLVED THIS PROBLEM. ;)))))<br /><br />THANKS TO ONE and ALL.<br /><br />அன்புடன் கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58310674735260992162014-05-26T22:55:11.353+05:302014-05-26T22:55:11.353+05:30http://usha-srikumar.blogspot.in/2014/05/blog-post...http://usha-srikumar.blogspot.in/2014/05/blog-post_26.html <br />திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்கள்<br /><br />இந்த வெற்றியாளர், தான் பரிசு பெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள். <br /><br />அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58125537816736263342014-05-26T22:33:33.596+05:302014-05-26T22:33:33.596+05:30இரண்டாம் பரிசு வென்றுள்ள திருமதி உஷாவிற்கும், திரு...இரண்டாம் பரிசு வென்றுள்ள திருமதி உஷாவிற்கும், திருமதி ராஜராஜேஸ்வரிக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32941258061871620232014-05-26T21:54:42.997+05:302014-05-26T21:54:42.997+05:30என்னுடைய பின்னூட்டம் ,
விமர்சனம் எழுதியவரையோ,
ந...என்னுடைய பின்னூட்டம் , <br />விமர்சனம் எழுதியவரையோ,<br />நடுவரையோ அல்லது <br />திரு, VGK அவர்களையோ குறை <br />சொல்வதற்காக அல்ல. <br /><br />Mistakes are common . <br />But, it does not mean that it should not be pointed out.<br />I request every one to take it sportively.<br />களம்பூர் பெருமாள் செட்டியர்https://www.blogger.com/profile/14886687093696812869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18139251685953686222014-05-26T21:50:17.826+05:302014-05-26T21:50:17.826+05:30தவறை எண்ணி வருந்துகிறேன்...
தவறை சுட்டிக்காட்டியதற...தவறை எண்ணி வருந்துகிறேன்...<br />தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.<br />தவறு இந்த விமரிசனத்தை பரிசுக்கு அருகதை உள்ளதாகக் கருதி தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கு நன்றிகள்.வாய்புக்கொடுத்த V G K சாருக்கு நன்றிகள்...<br />Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13617325902805322322014-05-26T21:45:41.594+05:302014-05-26T21:45:41.594+05:30ஹாட் ட்ரிக் நாயகி ராஜராஜெஸ்வரிக்கு என் மனமார்ந்த ...ஹாட் ட்ரிக் நாயகி ராஜராஜெஸ்வரிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்...Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18591727490603061862014-05-26T21:45:11.452+05:302014-05-26T21:45:11.452+05:30நன்றி கீதா மேடம்...நன்றி கீதா மேடம்...Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28849409043936598792014-05-26T21:22:31.674+05:302014-05-26T21:22:31.674+05:30//நீண்ட ஒரு விமரிசனத்தில் ஒரு பகுதி நன்றாக இருக்கு...//நீண்ட ஒரு விமரிசனத்தில் ஒரு பகுதி நன்றாக இருக்கும்; ஒரு பகுதி 'அப்செட்' ஆக்கிவிடும்//<br /><br />வணக்கம் ஐயா..<br />தெளிவாக சொன்னால் திருத்திக்கொள்ள ஏதுவாக அமையுமே..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52214341876267708452014-05-26T20:58:43.940+05:302014-05-26T20:58:43.940+05:30//ஒரே ஒரு மன வருத்தம் . //
ஒரே ஒரு திருத்தம் என்ற...//ஒரே ஒரு மன வருத்தம் . //<br /><br />ஒரே ஒரு திருத்தம் என்றிருக்கலாமோ?<br /><br />ஒரு கற்பனை உரையாடல்: (நடுவர் பொறுப்பார் என்கிற நம்பிக்கையில்)<br /><br />ஒரு வாசகர்: என்ன, வை.கோ. சார்! பெருமாள் செட்டியார் இப்படி ஒரு தப்பை கண்டுபிடிச்சிருக்கார், பாருங்கோ.. என்ன சொல்றீங்க?..<br /><br />வை.கோ.சார்: (கையைப் பிசைந்து கொண்டே) நான் என்ன செய்யறது?.. அவர்கள் அனுப்பும் விமரிசனத்தை அட்சரம் பிசகாமல் அப்படியே பிரசுரிக்கிறேன். அதை மாற்றியமைக்கக் கூட என்னால் முடியாது! இதுக்கெல்லாம் நடுவரைத் தான் கேட்க வேண்டும்.<br /><br />நடுவர்: வை.கோ.சார் அடிக்கடி சொல்றது போல இந்த நடுவர் வேலை மஹா.. மஹா... வேண்டாம். வேறு மாதிரி விளக்கறேன். எழுதியவர் என்ன தப்பு செய்திருந்தாலும் என்னாலும் திருத்த முடியாது; திருத்துவதும் நான் செய்யக்கூடாத ஒன்று. நீண்ட ஒரு விமரிசனத்தில் ஒரு பகுதி நன்றாக இருக்கும்; ஒரு பகுதி 'அப்செட்' ஆக்கிவிடும். இதை தேர்ந்தெடுக்கிறதா, வேண்டாம்ன்னு நா படற அவஸ்தை இருக்கிறதே, பாருங்க.. எல்லாவற்றையும் கலந்து கட்டித் தான் பார்க்க வேண்டியிருக்கு.. பல நேரங்களில் சின்ன சின்ன தவறுகள் எழுத்துப்பிழைகள் இதையெல்லாம் தாண்டித் தான்... அதனாலே எழுதறவங்க தான் ஒருதடவைக்கு ரெண்டு தடவை எழுதறதைப் படிச்சுப் பார்த்து...<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41946997490770139582014-05-26T20:12:40.915+05:302014-05-26T20:12:40.915+05:30//'மகளிர் மட்டும்' என்பது போல ஆக்கிவிட்டீர...//'மகளிர் மட்டும்' என்பது போல ஆக்கிவிட்டீர்களே! கலக்குங்க! //<br /><br />'மகளிர் மட்டும்' என்றாலும் மாறுபட்ட கருத்துக்கள் இழையோடுகிறதே! கருத்துக்கள் தானே முக்கியம்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55312571378913691712014-05-26T19:59:13.512+05:302014-05-26T19:59:13.512+05:30பரிசு பெற்றவர்களின் விமரிசனத் திறமை பளிச்சிடுகிறது...பரிசு பெற்றவர்களின் விமரிசனத் திறமை பளிச்சிடுகிறது.<br />இதே இவர்களின் இந்தப் பகுதிக்கான ஆரம்ப விமரிசங்களுக்கும் இப்பொழுதிய விமரிசன எழுத்துக்களுக்கும் வளர்ச்சி வித்தியாசம் இருப்பதும் தெரிகிறது. <br /><br />//எதையும் தாம் ஒருவரே தீர்மானிக்கலாம் என்று ஒரு குடும்பத்தில் சிலர் அமைந்து விடுவதில் நன்மைகளும் உண்டு; தீமைகளும் உண்டு. எல்லாம் அந்தந்த சூழ்நிலைகளை அவரவர் கையாள்வதைப் பொருத்திருக்கிறது. உடனடி நன்மைகள் நீண்ட கால தீமையை தன்னுள் ஒளித்து வைத்திருப்பதும் உண்டு. எது எப்படியாயினும், நம்மை அழுத்தும் சில சூழ்நிலைகளுக்கு கைதியாக வேண்டாம்; சுதந்திர புருஷராகவும் செயல்படலாம் என்பதற்கு இந்தக் கதையின் நாயகன் எடுத்துக் காட்டோ?.... //<br /><br />அட! இப்போத் தான் பார்த்தேன். சூழ்நிலைகள் ஒருவரை கைதி ஆக்குவதில்லை; சுதந்திர புருஷர்களாவும் ஆக்கும் என்று தெரிந்து கொண்டேன். <br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com