tag:blogger.com,1999:blog-1496264753268103215.post4387049834481962306..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 74 ] பக்தி சிரத்தை.வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger73125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7708382955921238022018-07-22T20:42:48.877+05:302018-07-22T20:42:48.877+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (22.07.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு:-<br /><br />https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=450247575477942<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6174497249675297542015-12-07T18:44:11.039+05:302015-12-07T18:44:11.039+05:30தீபாவளியின் சிறப்புகள் குறித்த பதிவும் சிறப்பு. பட...தீபாவளியின் சிறப்புகள் குறித்த பதிவும் சிறப்பு. படங்கள் தீபாவளிப்பரிசு...குறிப்பாக மரகதப்பச்சை ராமர் கண்ணுக்கு நிறைவு.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35071151323425638622015-11-30T12:41:51.238+05:302015-11-30T12:41:51.238+05:30ஸ்நான முறைகள் தெரிந்து கொள்ள முடிந்தது. தீபாவளி ப...ஸ்நான முறைகள் தெரிந்து கொள்ள முடிந்தது. தீபாவளி பற்றி பலவிதமான கதைகள் படிச்சிருக்கேன். அது எது மாதிரியும் இல்லாம இது புதுசு.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11595345807541101992015-10-27T09:29:09.790+05:302015-10-27T09:29:09.790+05:30எங்கட ஆளுகளு தீபாளிலா கொண்டாடுது இல்ல. அப்பாலிக்க...எங்கட ஆளுகளு தீபாளிலா கொண்டாடுது இல்ல. அப்பாலிக்காவும் அது பத்தின வெவரம்லா வெளங்கிகிட்டன் ஓரளவுக்கு.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32724014502812692922015-09-15T12:57:16.059+05:302015-09-15T12:57:16.059+05:30Jayanthi Jaya September 15, 2015 at 9:55 AM
//உங...Jayanthi Jaya September 15, 2015 at 9:55 AM<br /><br />//உங்கள் வலைத்தளம் ஒரு விலை மதிப்பில்லா பொக்கிஷம். அதை பாதுகாப்பதில் உங்கள் ரசிகர்களான, வாசகர்களான எங்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது.//<br /><br />வாங்கோ ஜெயா, வணக்கம்மா. <br /><br />தங்களின் அன்பான மும்முறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.<br /><br />பிரியமுள்ள கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58755094663749565752015-09-15T09:55:55.712+05:302015-09-15T09:55:55.712+05:30//(ராமாயணம் பற்றி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் ஒரு ...//(ராமாயணம் பற்றி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் ஒரு ஆராய்ச்சி)//<br /><br />ராமாயணம் பற்றி இதுவரை அறியாத ஒரு தகவல். அருமை.<br /><br />அதே போல் கங்கா ஸ்நானம் தெரியும். மற்றவற்றையும் உங்கள் பதிவில் இருந்து தெரிந்து கொண்டேன்.<br /><br />உங்கள் வலைத்தளம் ஒரு விலை மதிப்பில்லா பொக்கிஷம். அதை பாதுகாப்பதில் உங்கள் ரசிகர்களான, வாசகர்களான எங்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது.<br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22015651823444623502015-09-15T09:53:24.665+05:302015-09-15T09:53:24.665+05:30//“என் பிள்ளை போய்விட்ட துக்கம் உண்டு. இருப்பினும்...//“என் பிள்ளை போய்விட்ட துக்கம் உண்டு. இருப்பினும் உலகத்தாருக்கு எந்த துக்கமும் வரக் கூடாது. இந்த நாளில், அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்” என வேண்டினாள்! //<br /><br />எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நரகாசுரனின் தாய் நினைத்தது எவ்வளவு பெரிய விஷயம். ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80500246195653665802015-09-15T09:51:42.659+05:302015-09-15T09:51:42.659+05:30//அங்கே “பக்தி” என்ற பிரியத்தையும், “சிரத்தை” என்ற...//அங்கே “பக்தி” என்ற பிரியத்தையும், “சிரத்தை” என்ற நம்பிக்கையையும் எடுத்துச் சொல்கிறோம்.//<br /><br />அருமையான விளக்கம்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89099564344661720492015-08-22T17:35:45.358+05:302015-08-22T17:35:45.358+05:30தீபாவளி ஸ்நானம் பண்ணுவதில கூட இவ்வளவு விஷயம் இர...தீபாவளி ஸ்நானம் பண்ணுவதில கூட இவ்வளவு விஷயம் இருக்கா. இப்ப வாவது தெரிஞ்சுக்க முடிஞ்சுதே பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47867146041516094572015-05-16T04:44:31.619+05:302015-05-16T04:44:31.619+05:30தீபாவளி ஸ்நான மகிமையை அறிந்தேன். அதிகாலையில் வெந்ந...தீபாவளி ஸ்நான மகிமையை அறிந்தேன். அதிகாலையில் வெந்நீரில் குளிக்கவேண்டும் என்ற செய்தி சந்தோஷம் தருகிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15408677813585707372013-12-04T22:31:28.491+05:302013-12-04T22:31:28.491+05:30தீபாவளி குறித்து எத்தனை அறியாத தகவல்கள்! மிகவும் த...தீபாவளி குறித்து எத்தனை அறியாத தகவல்கள்! மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன். ஆனாலும் படித்தபோது நிறைய தெரிந்து கொண்டேன். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83676198773500922022013-11-12T14:04:59.123+05:302013-11-12T14:04:59.123+05:30இராமாயணத்தில் இப்படிக்கூட ஒரு கதையா!!!!
நல்லதொரு ...இராமாயணத்தில் இப்படிக்கூட ஒரு கதையா!!!!<br /><br />நல்லதொரு பகிர்வு.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64085406363997572202013-11-10T15:54:12.188+05:302013-11-10T15:54:12.188+05:30இராமாயணத்தில் இன்னுமொரு கோணம்!! தகவல்களுக்கு நன்றி...இராமாயணத்தில் இன்னுமொரு கோணம்!! தகவல்களுக்கு நன்றிmiddleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71511860451594540392013-11-09T14:56:18.439+05:302013-11-09T14:56:18.439+05:30தீபாவளியை மதிப்பிற்குரியாவர்களுடன் கொண்டாடிவிட்டு ...தீபாவளியை மதிப்பிற்குரியாவர்களுடன் கொண்டாடிவிட்டு எஇங்கு தாமதமாக வருகிறேன்<br />ஆச்சர்யமான விஷயங்கள்.<br />புதிய செய்தி<br />அருமை.<br />விஜிvijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43857754212959651882013-11-08T18:38:24.584+05:302013-11-08T18:38:24.584+05:30இந்த தகவல் அத்யாத்ம ராமாயணத்தில் உள்ளது.
வைகுண்ட...இந்த தகவல் அத்யாத்ம ராமாயணத்தில் உள்ளது. <br /><br />வைகுண்டத்தில் உள்ள நாராயணன்தான் ராமனாக அவதரித்தான் என்று ஒரு புராணம் சொல்கிறது. <br /><br />நீங்கள் அம்பாள்தான் ராமனாக அவதரித்தாள் என்று சொல்கிறீர்கள் <br /><br />அத்யாத்ம ராமாயணத்தில் குறிப்பிட்டிருப்பதுபோல் பரப்ரம்மம் ராமன்தான் என்பதை மட்டும். ஏற்றுக்கொண்டு பக்தி பண்ணினால் கடைத்தேறலாம்.<br /><br />ராமாயணம் என்றால் ராமன் வாழ்ந்து காட்டிய வழி என்று பொருள். அந்த வழியில் செல்ல முடியாவிட்டாலும் அவன் நாமத்தை சொல்லிக்கொண்டிருந்தால் போதும் இந்த ஜன்மம் கடைத்தேறும் . kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81263986334710606422013-11-07T18:17:14.100+05:302013-11-07T18:17:14.100+05:30நல்ல விளக்கங்களுடன் அற்புதமான பகிர்வு.
வாழ்த்துகள...நல்ல விளக்கங்களுடன் அற்புதமான பகிர்வு. <br />வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63395649341532556732013-11-06T07:26:11.606+05:302013-11-06T07:26:11.606+05:30இராமாயணம் குறித்த அபூர்வ இதுவரை
அறியாத விளக்கமதை ...இராமாயணம் குறித்த அபூர்வ இதுவரை<br />அறியாத விளக்கமதை தங்கள் பதிவின் மூலம் அறிந்து<br />பெரும் மகிழ்வு கொண்டோம்<br />தீபாவளி ஸ்நான விளக்கம் சொல்லிப்போனவிதம் அருமை<br />பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32307125321397762372013-11-06T07:25:56.241+05:302013-11-06T07:25:56.241+05:30இராமாயணம் குறித்த அபூர்வ இதுவரை
அறியாத விளக்கமதை ...இராமாயணம் குறித்த அபூர்வ இதுவரை<br />அறியாத விளக்கமதை தங்கள் பதிவின் மூலம் அறிந்து<br />பெரும் மகிழ்வு கொண்டோம்<br />தீபாவளி ஸ்நான விளக்கம் சொல்லிப்போனவிதம் அருமை<br />பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17932660268258292682013-11-05T14:46:03.613+05:302013-11-05T14:46:03.613+05:30Learnt many things regarding & related to rama...Learnt many things regarding & related to ramayana through this post. thanks for sharing Gopu SirMirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83664776983184568642013-11-05T11:55:19.068+05:302013-11-05T11:55:19.068+05:30தீபாவளி ஸ்நானம் பற்றிய விளக்கத்திற்க்கு மிக்க நன்ற...தீபாவளி ஸ்நானம் பற்றிய விளக்கத்திற்க்கு மிக்க நன்று,அடுத்த முறை இவ்வாறு செய்ய முயற்சிக்கிறேன் ஐயா..<br /><br />பெரியவரின் விளக்கம் அற்புதம்..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76685905364730850142013-11-04T23:01:17.567+05:302013-11-04T23:01:17.567+05:30மிக நல்லபதிவு.
புது விடயங்களை அறிந்தேன்.
தீபாவளி ...மிக நல்லபதிவு. <br />புது விடயங்களை அறிந்தேன்.<br />தீபாவளி முடியவே வாசித்தேன்<br />இனிய பாராட்டுகள்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30342685070523170282013-11-04T21:14:34.535+05:302013-11-04T21:14:34.535+05:30பொதுவாகவே பரமேஸ்வரனின் சகோதரியாக மஹாலக்ஷ்மியும் ஸ...பொதுவாகவே பரமேஸ்வரனின் சகோதரியாக மஹாலக்ஷ்மியும் ஸ்ரீமன் நாராயணனின் சகோதரி யாக அம்பாளையும் பாவித்து சிவ விஷ்ணு பேதம் பார்க்காமல் நாம் பக்தி செய்யவேண்டும் என்பதுதான் பெரியவாளின் கருத்து மதுரை திருவிழா சமயபுரம் மஹமாயிக்கு ஸ்ரீ ரெஙகனாதர் சீர் கொடுக்கும் விழாக்கள் இதை உறுதி ப்படுத்தும் பகிர்வுக்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/14053170539025573337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59941244918709646112013-11-04T20:58:19.150+05:302013-11-04T20:58:19.150+05:30ஸ்னானம் பற்றிய பகிர்வுக்கு நன்றி பக்தி சிரத்தை விள...ஸ்னானம் பற்றிய பகிர்வுக்கு நன்றி பக்தி சிரத்தை விளக்கம் அருமை சாதாரண என் போன்றவர்களுக்கும் புரியக்கூடிய விதத்தில் இருந்தது <br />இராமாயணம் யார் சொன்னாலும் எப்படிசொன்னாலும் அதாவது உபகதைகள் பலவாறாக இருந்தாலும் கேட்பதற்கு ஆவலாக இருக்கும் அதுவும் மஹாபெரியவா சொல்லியிருக்கும்போது இன்னும்சுவாரஸ்யமாக உள்ளது Anonymoushttps://www.blogger.com/profile/14053170539025573337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66715393538498008442013-11-04T04:23:06.305+05:302013-11-04T04:23:06.305+05:30அன்பின் வை.கோ - பலப்பல புதிய தகவல்கள் - பகிர்வினிற...அன்பின் வை.கோ - பலப்பல புதிய தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - தீபாவளியன்று மூன்று தடவை ஸ்நானம் செய்வதில் இருந்து - சிவபெருமானே சீதவாகவும் அம்பாளே இராமராகவும் அவதரித்தார்கள் என்று ஒரு தகவல் - ம்ம்ம்ம்ம் - புதிய தகவல்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11685096815427333482013-11-03T08:08:04.001+05:302013-11-03T08:08:04.001+05:30நாம் துன்பப் பட்டாலும் பரவாயில்லை. உலகம் க்ஷேமமாக ...நாம் துன்பப் பட்டாலும் பரவாயில்லை. உலகம் க்ஷேமமாக இருக்க வேண்டும்“ என்னும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதுதான் தீபாவளியைக் கொண்டாடுவதன் தாத்பர்யம் - <br /><br />எனும் அடிப்படையினை பதிவு செய்தது அருமை.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com