tag:blogger.com,1999:blog-1496264753268103215.post4444715968573066375..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 21] கல்வி அறிவுக்கா அல்லது குணத்துக்கா ?வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64282039630894263532018-05-30T20:36:46.128+05:302018-05-30T20:36:46.128+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (30.05.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு: <br /><br />https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=405874776581889<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28033326458256914022016-11-02T21:13:43.710+05:302016-11-02T21:13:43.710+05:30happy November 2, 2016 at 12:11 PM
வாம்மா ... ஹாப...happy November 2, 2016 at 12:11 PM<br /><br />வாம்மா ... ஹாப்பி, வணக்கம்.<br /><br />//மத்தவாள்ளாம் நனையும்போது நான்மட்டும் பல்லாக்குல வரமாட்டேன்னு சொல்லிட்டாளே பெரியவா. மத்தவா மேல என்ன ஒரு கருணை.. கர்னூல்...தெலுங்கு தேசமா.... பெரியவா கூட யாத்திரை செல்ல கிடைத்தவால்லாம் பாக்கிய சாலிகள்..//<br /><br />ஆமாம். கர்னூல் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஓர் மிகப்பெரிய மாவட்டத்தின் தலைநகர். இதனை GATE WAY OF RAYALASEEMA என்றும் அடிக்கடி சொல்லுகிறார்கள்.<br /><br />நானும் கர்னூலில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு இருந்தபோது, இருமுறை அங்கு சென்று வழிபட்டு வரும் பாக்யம் பெற்றுள்ளேன். 1982 அல்லது 1983-ம் வருஷம் என்று ஞாபகம். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7428860912980664902016-11-02T12:11:12.767+05:302016-11-02T12:11:12.767+05:30மத்தவாள்ளாம் நனையும்போது நான்மட்டும் பல்லாக்குல வர...மத்தவாள்ளாம் நனையும்போது நான்மட்டும் பல்லாக்குல வரமாட்டேன்னு சொல்லிட்டாளே பெரியவா. மத்தவா மேல என்ன ஒரு கருணை.. கர்னூல்...தெலுங்கு தேசமா.... பெரியவா கூட யாத்திரை செல்ல கிடைத்தவால்லாம் பாக்கிய சாலிகள்..happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63374099899298459832015-12-19T15:02:24.964+05:302015-12-19T15:02:24.964+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9461025823770101982015-12-05T22:04:37.106+05:302015-12-05T22:04:37.106+05:30குணமில்லாத புத்திசாலித்தனத்தை விட பெரிய ஆபத்து எது...குணமில்லாத புத்திசாலித்தனத்தை விட பெரிய ஆபத்து எதுவுமில்லை.//சில நேரம் சில மனிதர்களிடம் நானே அனுபவிக்க நேர்ந்தது...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9535561960395555032015-11-27T18:17:00.138+05:302015-11-27T18:17:00.138+05:30உள்ளன்புடன் பக்தி சிரத்தையுடன் அழைப்புக்கு பெரியவா...உள்ளன்புடன் பக்தி சிரத்தையுடன் அழைப்புக்கு பெரியவா அங்கே தங்க சம்மதிக்கறா.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33124343110311329752015-10-26T09:37:32.715+05:302015-10-26T09:37:32.715+05:30அந்த கிராமத்து ஆளுகலாம் எத்தர அன்போட குருசாமிய அவ...அந்த கிராமத்து ஆளுகலாம் எத்தர அன்போட குருசாமிய அவங்க ஊருல தங்கி பூசலா பண்ண சொல்லினாங்கmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20752676477852040552015-08-18T13:24:27.091+05:302015-08-18T13:24:27.091+05:30ஸ்வாமிகள் மனம் வைத்தால்எங்க வேணும்னாலும் தங்க அனு...ஸ்வாமிகள் மனம் வைத்தால்எங்க வேணும்னாலும் தங்க அனுமதித்து விட்கிறார். உண்மையான பக்தியும் சிரத்தையும் தான் முக்கியம்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74294506026230332672015-05-11T12:21:17.185+05:302015-05-11T12:21:17.185+05:30மத்தவாளுக்கு இல்லாத சுகம் தனக்கும் வேண்டாம் என்பது...மத்தவாளுக்கு இல்லாத சுகம் தனக்கும் வேண்டாம் என்பது சாதாரணமானது அல்ல.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76462092663794524422013-08-18T21:15:12.421+05:302013-08-18T21:15:12.421+05:30//கல்வி அறிவுக்கா அல்லது குணத்துக்கா ?//
இரண்டுக்...//கல்வி அறிவுக்கா அல்லது குணத்துக்கா ?//<br /><br />இரண்டுக்கும்தான்:)) அத்தோடு பணத்துக்கும்.<br /><br />சுவாமிகள் அழகாக யாத்திரை போகிறார்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11250146527120025182013-08-18T11:19:01.274+05:302013-08-18T11:19:01.274+05:30அன்பின் வை.கோ - புதிய தொடரா - தொடர்க - படிக்கிறோம்...அன்பின் வை.கோ - புதிய தொடரா - தொடர்க - படிக்கிறோம் - தொடர்கிறோம்.<br /><br />கல்வி அறிவுக்கா அல்லது குணத்துக்கா - பட்டி மன்றத் தீர்ப்பு இரண்டிற்கும் தான் - <br /><br />திவ்ய தரிசன யாத்திரையில் - ஒரு நாள் கடும் மழை வந்து விட - பெரியவா நனைகிறார்களே என பக்த கோடிகள் குடை கொடுத்து உதவ - பெரியவாளோ - எல்லொரும் நனையும் போது நானும் நனைகிறேனே என நனைந்து கொண்டே அனைவருடனும் அவர்களில் ஒருவராக நடந்தே சென்றது பெரிய்வாளின் குணநலன்களைக் காட்டுகிறது. <br /><br />வழியில் ஒரு கிராமத்தை அடைந்த போது - கிராமமே திரண்டு வந்து - இங்கு சில நாட்கள் தங்கி அருள வேண்டுமெனப் பிரார்த்திக்க - பெரியவளும் மனமுவந்து 21 நாட்கள் தங்குகிறேன் என ஆசிர்வதித்தார். கிராமமே விழாக் கோலம் பூண்டது. <br /><br />நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72694178315833221532013-08-02T18:11:50.805+05:302013-08-02T18:11:50.805+05:30//குணமில்லாத புத்திசாலித்தனத்தை விட பெரிய ஆபத்து எ...//குணமில்லாத புத்திசாலித்தனத்தை விட பெரிய ஆபத்து எதுவுமில்லை.//<br /><br />mikavum sariye!<br /><br />thodarkirenஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78031549095515508782013-07-16T09:04:28.026+05:302013-07-16T09:04:28.026+05:30நிறுவனத்தில் அறிவினைத்தான் பரீட்சித்து வளர்க்க முட...நிறுவனத்தில் அறிவினைத்தான் பரீட்சித்து வளர்க்க முடியும். குணத்தை முடியாது.//<br /><br />குருகுல அமைப்பே அதுக்குத் தானே ஏற்பட்டிருந்தது. இப்போது சுத்தமாய் ஒன்றுமில்லாமல் போய்விட்டது. :(<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6574740585067383992013-07-11T21:58:31.160+05:302013-07-11T21:58:31.160+05:30"வித்யையை வித்யை [அறிவு] என்று குருமார்கள் கற..."வித்யையை வித்யை [அறிவு] என்று குருமார்கள் கற்றுக்கொடுப்பதும் சீடர்கள் கற்றுக்கொள்வதும் தான் உயர்ந்தது."<br /><br />அருள்மழையில் நனைகின்றோம். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21495427313916067512013-07-11T17:48:22.052+05:302013-07-11T17:48:22.052+05:30பெரியவரின் அமுதமழை தொடரட்டும்,தொடர்கிறோம்..பெரியவரின் அமுதமழை தொடரட்டும்,தொடர்கிறோம்..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12932740008659834022013-07-10T13:39:07.013+05:302013-07-10T13:39:07.013+05:30குணமில்லாத புத்திசாலித்தனத்தை விட பெரிய ஆபத்து எது...குணமில்லாத புத்திசாலித்தனத்தை விட பெரிய ஆபத்து எதுவுமில்லை.//<br /><br />உண்மை, குணமில்லாத புத்திசாலித்தனம் இருந்து எதற்கு?<br /><br />//ஆத்மார்த்த பக்தியைப் பார்த்த ஆச்சார்யாள் நெகிழ்ந்தார்.//<br /><br />கிராம மக்கள் 21 நாளும்<br /> மகிழ்ச்சி கடலில் திளைத்து இருப்பார்கள். <br />வாழ்த்துக்கள்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73857571640152162492013-07-09T19:50:43.990+05:302013-07-09T19:50:43.990+05:30Glad to follow this. Awaiting the next post..Glad to follow this. Awaiting the next post..Priya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42683501818030586262013-07-09T17:18:47.868+05:302013-07-09T17:18:47.868+05:30
நான் சாதாரணன்தான் ஆனால் ஏதாவது சாதிக்கத் துடிப்பவ...<br />நான் சாதாரணன்தான் ஆனால் ஏதாவது சாதிக்கத் துடிப்பவன். உங்களை சந்தித்ததிலும் பதிவுகளைப் படிக்கையிலும் புரிகிறது. வாழ்த்துக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2199950475555565752013-07-09T15:26:48.164+05:302013-07-09T15:26:48.164+05:30ஒரு புதிய தொடர் ஆரம்பம்.! மகிழ்ச்சியான செய்தி! வலை...ஒரு புதிய தொடர் ஆரம்பம்.! மகிழ்ச்சியான செய்தி! வலைப்பதிவில் எழுதாமல் ஒதுங்கியிருந்த உங்களை, மீண்டும் மீண்டும் புதிய தொடர்களை எழுத வைத்த அந்த இறைவன் திருவருளை என்னவென்று சொல்வது? தொடர்கின்றேன்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14146347175603354622013-07-09T14:32:59.989+05:302013-07-09T14:32:59.989+05:30அருள்மழையில் நனைகிறேன் நானும்.அருள்மழையில் நனைகிறேன் நானும்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37884973219393839492013-07-09T12:41:08.226+05:302013-07-09T12:41:08.226+05:30பெரியவாளின் அமுதமழை தொடரட்டும். நாங்களும் தொடர்ந்த...பெரியவாளின் அமுதமழை தொடரட்டும். நாங்களும் தொடர்ந்து வருகிறோம்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8179940755989501332013-07-09T02:24:43.430+05:302013-07-09T02:24:43.430+05:30குணமில்லாத கல்வியினால் ஒரு பிரயோசனமும் இல்லை என்பத...குணமில்லாத கல்வியினால் ஒரு பிரயோசனமும் இல்லை என்பது அனுபவபூர்வமாக நாம் உணர்வதே!<br />அந்தக் கிராமத்திற்கு கிடைத்த அருளாசிகள் பற்றித் தெரியத் தொடர்கிறேன்........RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53609312952407502732013-07-08T15:30:30.355+05:302013-07-08T15:30:30.355+05:30ஆசார்யப்பெருமானைப்பற்றிய வரிகள் என்பதாலே அமுதமாய...ஆசார்யப்பெருமானைப்பற்றிய வரிகள் என்பதாலே அமுதமாய் இனிக்கிறது அவரது எளிமை யாருக்கு வரும்! ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7697512740232100782013-07-08T12:50:10.395+05:302013-07-08T12:50:10.395+05:30குணமில்லாத புத்திசாலித்தனத்தை விட பெரிய ஆபத்து எது...குணமில்லாத புத்திசாலித்தனத்தை விட பெரிய ஆபத்து எதுவுமில்லை.//<br />எத்தனை பொருள் பதிந்த வாக்கியம்!<br />கிராமத்தில் பெரியவாளின் காலடி பட்டு, கிராமத்தவர்கள் பெற்ற நன்மையை படிக்கக் காத்திருக்கிறேன்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71924452834807003512013-07-08T10:33:28.496+05:302013-07-08T10:33:28.496+05:30தொடர்ந்து வாசித்துக் கொண்டு வருகிறேன். தங்கள் தகவல...தொடர்ந்து வாசித்துக் கொண்டு வருகிறேன். தங்கள் தகவலுக்காக.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com