tag:blogger.com,1999:blog-1496264753268103215.post4616281756853710792..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: தங்கமே தங்கம் !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79159120779986593322015-12-17T20:21:15.428+05:302015-12-17T20:21:15.428+05:30அருமையான கதை!அருமையான கதை!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89588777248470034452015-11-30T21:51:36.353+05:302015-11-30T21:51:36.353+05:30தங்கம் தேடினால் பொற்சிலையே அல்லவா கிடைத்து விட்டது...தங்கம் தேடினால் பொற்சிலையே அல்லவா கிடைத்து விட்டது..காத்து வாங்கப் போய் கவிதையே கிடைத்துவிட்டது...லக்கி ஃபெலொ...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30122428251709207012015-11-18T10:00:47.412+05:302015-11-18T10:00:47.412+05:30அரைப்பவுன் தங்கமாவது போட்டுவிட வேண்டும் என்று ஆசைப...அரைப்பவுன் தங்கமாவது போட்டுவிட வேண்டும் என்று ஆசைப்பட்டவனுக்கு ஃபிப்டி கே. ஜி. தாஜ்மஹாலே கிடைச்சுடுத்தே. ஷார்ட& ஸ்வீட் ஸ்டோரி. நல்லா இருக்கு.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72777493532430834482015-10-12T13:27:17.015+05:302015-10-12T13:27:17.015+05:30mru October 12, 2015 at 9:49 AM
//இந்த கத நல்லார...mru October 12, 2015 at 9:49 AM<br /><br />//இந்த கத நல்லாருக்குது.ஆமா இட்டளின்னுரது போல இன்னாமோ இண்டலி தமிள்மணம்னுலா சொல்லினிங்க இன்னாது.//<br /><br />இண்ட்லி, தமிழ்மணம் ஆகியவை நாம் வெளியிடும் பதிவுகளை விளம்பரப்படுத்தி, நிறைய நபர்களை வாசிக்க வைக்கும் திரட்டிகள். நாம் நம் பதிவுகளை வெளியிட்டபிறகு இவற்றில் இணைக்க வேண்டும். என் அன்புக்குரிய ஒருசில வாசகர்களின் வற்புருத்தலால் + அன்புக் கட்டளைகளால் மட்டுமே நான் என் பதிவுகளை 2011 மார்ச் முதல் 2011 டிஸம்பர் வரை - ஒரு ஒன்பது மாதங்களுக்கு மட்டும் இவற்றில் இணைக்க நேர்ந்தது. <br /><br />2012 ஜனவரி முதல் இன்றுவரை நான் எதிலும் [எந்த ஒரு திரட்டிகளிலும்] என் பதிவுகளை இணைப்பதே இல்லை. என் பதிவுகளுக்கு நான் விளம்பரம் தேடுவதும் இல்லை. <br /><br />வாசகர்கள் அவர்களாகவே விரும்பி என் பதிவுகள் பக்கம் உங்களைப்போலவே தேடி ஓடி வந்து விடுவார்களாக்கும். :)<br /><br />நல்ல சரக்குகள் விளம்பரம் இல்லாமலேயே விலை போகும் அல்லவா ! அதுபோலத்தான் இதுவும் என்ற கர்வமும் எனக்கு உண்டு.<br /><br />அன்புடன் குருஜி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30454315107473386532015-10-12T09:49:05.054+05:302015-10-12T09:49:05.054+05:30இந்த கத நல்லாருக்குது.ஆமா இட்டளின்னுரது போல இன்ன...இந்த கத நல்லாருக்குது.ஆமா இட்டளின்னுரது போல இன்னாமோ இண்டலி தமிள்மணம்னுலா சொல்லினிங்க இன்னாது.<br />mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41774050380861363692015-06-05T15:22:21.912+05:302015-06-05T15:22:21.912+05:30குட்டிக்கதை
ஆனால்
சுட்டிக்கதை
மனதை தொட்ட கதை
வாழ...குட்டிக்கதை<br />ஆனால்<br />சுட்டிக்கதை<br /><br />மனதை தொட்ட கதை<br /><br />வாழ்க வளமுடன்ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28572107989299020702015-05-16T13:08:19.895+05:302015-05-16T13:08:19.895+05:30மனதை தொட்ட கதை. ஒவ்வொருவரும் மனைவியை தங்கமா நினைச்...மனதை தொட்ட கதை. ஒவ்வொருவரும் மனைவியை தங்கமா நினைச்சா நல்லா இருக்குமுபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28630939355201575952015-04-22T19:52:24.226+05:302015-04-22T19:52:24.226+05:30சிறிய சிறுகதை ஆனாலும் மனதிற்கு நிறைவாய் இருந்தது.சிறிய சிறுகதை ஆனாலும் மனதிற்கு நிறைவாய் இருந்தது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48546664843999514632011-08-19T18:30:51.549+05:302011-08-19T18:30:51.549+05:30கருத்து அருமை.எல்லோருக்கும் இப்படி சுலபமாக வழி கி...கருத்து அருமை.எல்லோருக்கும் இப்படி சுலபமாக வழி கிடைத்துவிட்டால் பரவாயில்லை. தங்கத்தின் விலையும் ஏறாது.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41427215178312773542011-08-19T18:21:31.726+05:302011-08-19T18:21:31.726+05:30அன்புடையீர்,
மே மாதம் 11 ஆம் தேதி வெளியிடப்பட்ட இ...அன்புடையீர்,<br /><br />மே மாதம் 11 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்தப்பதிவான [தங்கமே தங்கம்] ஏதோ என் கம்ப்யூட்டரில் நான் செய்த ஒரு சில தவறுகளினால், மீண்டும்<br />இன்றைய தேதியில் புதிய வெளியீடு போல வெளியாகி விட்டது.<br /><br />[தங்கம் விலை நாளுக்கு நாள் தாறுமாறாக ஏறிவருவதால் கூட இதுபோல ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்] <br /><br />இது தங்கள் தகவலுக்காக. <br /><br />எனினும் என் தவறுக்கு நான் வருந்துகிறேன்.<br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44350851979714031452011-08-19T15:19:56.007+05:302011-08-19T15:19:56.007+05:30தங்கமே தங்கம் கதை அருமை.
இப்படி ஒவ்வொருவரும் வரு...தங்கமே தங்கம் கதை அருமை.<br /><br />இப்படி ஒவ்வொருவரும் வரும் மனைவியை தங்கமாய் நினைத்தால்<br />தங்கம் விலையால் அவதிபடும் ஏழைகள் வாழ்வு வளம் பெறும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67927361643535597342011-05-25T12:53:32.021+05:302011-05-25T12:53:32.021+05:30குட்டியூண்டு கதையில் எத்தனை நெகிழ்வு. மிகவும் அரும...குட்டியூண்டு கதையில் எத்தனை நெகிழ்வு. மிகவும் அருமையான கரு. தங்முன்னா சும்மாவா அதுவும் சொக்கத்தங்கம் பெண் தங்கம்.. மனநிறைவான கதை. வாழ்த்துக்கள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78378054024173273822011-05-21T22:48:42.737+05:302011-05-21T22:48:42.737+05:3012.05.2011 & 13.05.2011 ஆகிய இரு நாட்களில் காண...12.05.2011 & 13.05.2011 ஆகிய இரு நாட்களில் காணாமல் போய்விட்ட பலரின் பின்னூட்டங்கள், இன்று அவைகளாகவே திரும்பக் கிடைத்து விட்டதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். <br /><br />தீவிர ஆராய்ச்சி செய்து பார்த்ததில், <br />திரு. எல்.கே சார், <br />திரு ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி சார், <br />திரு. கலாநேசன் சார், <br />திரு. மதுரை சரவணன் சார் & <br />திருமதி மாதேவி <br />ஆகிய ஐவரும் பின்னூட்டம் கொடுக்காதபோதும், மறைந்துபோன பின்னூட்டங்களில் அவர்களுடையதும் இருந்திருக்கும் என்ற நம்பிக்கையில் நன்றி தெரிவித்துள்ளேன் என்பது தெரிய வந்ததுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />அந்த இரண்டு நாட்களும் இதுபோல அனைத்துப் பதிவர்களுக்கும் ஒரே குழப்பம் தான் ஏற்பட்டுள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42341470902159164532011-05-21T22:33:21.999+05:302011-05-21T22:33:21.999+05:30ராமலக்ஷ்மி said...
//நல்ல கதை.//
மிக்க நன்றி, மேட...ராமலக்ஷ்மி said...<br />//நல்ல கதை.//<br /><br />மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38594451762417629872011-05-21T22:31:15.727+05:302011-05-21T22:31:15.727+05:30சாகம்பரி said...
//கதை நல்லாயிருக்கு.//
மிக்க நன...சாகம்பரி said...<br />//கதை நல்லாயிருக்கு.// <br /><br />மிக்க நன்றிகள் மேடம்.<br /><br />//ஏழைக்கு தெய்வமே வழி காட்டும்.//<br /><br />மிகவும் அழகாகச் சொல்லி விட்டீர்கள். நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19009408276847417392011-05-21T22:27:51.267+05:302011-05-21T22:27:51.267+05:30Lakshmi said...
//குட்டியானகதையானாலும் நல்ல கருத்த...Lakshmi said...<br />//குட்டியானகதையானாலும் நல்ல கருத்துள்ளகதைதான். நல்லாஇருக்கு.// <br /><br />மிகவும் சந்தோஷம், நன்றிகள், மேடம்.<br /><br />//கோபால் சார் என்னோட ஒருப்ளாக் படிச்சு கருத்துக்கள் சொல்லி என்னை உற்சாகப்படுத்துகிறீர்கள் இன்னொரு ப்ளாக்(குறை ஒன்றும் இல்லை) க்கும் வந்து கருத்துக்கள்கூறவும்.//<br /><br />அந்த தங்களின் இன்னொரு ப்ளாக்குக்கும், தங்களுக்கு குறையொன்றும் இல்லாமல், நான் FOLLOWER ஆகிவிட்டேன், மேடம். இனி அவ்வப்போது தாங்கள் பதிவுகள் இட்டதும் தானாகவே என் டேஷ்போர்டில் தெரியவரும். கட்டாயம் படித்துவிட்டு கருத்துக்கள் கூறுகிறேன்.<br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33730949945004235042011-05-18T22:13:44.047+05:302011-05-18T22:13:44.047+05:30vasan said...
//OLD`s GOLD. (I mean the OLDMAN`s 5...vasan said...<br />//OLD`s GOLD. (I mean the OLDMAN`s 50Kgs weighed daughter is like Gold.)//<br /><br />Yes Sir. Thank you for your comments. Anbudan vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43406680807049751652011-05-18T22:09:53.898+05:302011-05-18T22:09:53.898+05:30சிவகுமாரன் said...
//என்ன விருது வைகோ சார் ?//
”ந...சிவகுமாரன் said...<br />//என்ன விருது வைகோ சார் ?//<br /><br />”நம் உரத்த சிந்தனை” என்ற பெயரில் தன்னம்பிக்கையூட்டும் தமிழ் மாத இதழ் ஒன்று சென்னையிலிருந்து வெளியாகிறது.<br /><br />அதில் நான் வாசக எழுத்தாளர் சங்க உறுப்பினராக உள்ளேன். அவர்கள் ஆண்டுதோறும் வெளியிடப்படும் கட்டுரை நூல்கள்/கவிதை நூல்கள்/சிறுகதை நூல்கள் ஆகிய மூன்று பிரிவுகளிலும் வெளியான நூல்களை, ஒரு குழு அமைத்து ஆராய்ந்து மிகச்சிறந்த நூல்களுக்கு ரொக்கப்பரிசும், சான்றிதழும், நினைவுப்பரிசும் அளித்து கெளரவிக்கிறார்கள். 2010 ஆம் ஆண்டு என்னால் வெளியிடப்பட்டுள்ள “எங்கெங்கும் ... எப்போதும் ... என்னோடு” என்ற தலைப்பிலான 15 சிறுகதைகள் அடங்கியத் தொகுப்பு நூலை முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுத்துள்ளனர்.<br /><br />விருதின் பெயர் “ஆடிட்டர் கவிஞர் என்.ஆர்.கே. விருது 2010”<br /><br />இது நான் எழுதிய மூன்றாவது சிறுகதைத்தொகுப்பு நூல். <br /><br />முதல் நூல் விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச்சங்கத்தால் 2009 ஆம் ஆண்டுக்கான மிகச்சிறந்த நூலாக முதல் பரிசுக்குத் தேர்வாகி விருது பெற்றுத்தந்தது. <br /><br />அதுபோலவே இரண்டாவது நூல் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரின் கீழ் இயங்கும் திருச்சி மாவட்ட கலை பண்பாட்டு மையத்தால் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாகத்தேர்வாகி இரண்டாம் பரிசுடன் “சிந்தனைப்பேரொளி” என்ற பட்டமும், திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த திரு. தா.சவுண்டையா [தற்போது ஈரோடு மாவட்ட கலெக்டர்] அவர்களால் அளிக்கப்பட்டது.<br /><br />முதல் நூல்: <br />தலைப்பு “தாயுமானவள்” <br />வானதி பதிப்பக வெளியீடு [2009]<br /><br />இரண்டாம் நூல்: <br />தலைப்பு: “வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள்”<br />திருவரசு புத்தக நிலைய வெளியீடு [2009]<br /><br />மூன்றாவது நூல்:<br />தலைப்பு: எங்கெங்கும் எப்போதும் என்னோடு<br />மணிமேகலைப்பிரசுர வெளியீடு [2010]<br /><br />Just for your information only. <br />எல்லாம் இறைவன் அருளால் மட்டுமே!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79605866652750869302011-05-18T20:46:45.229+05:302011-05-18T20:46:45.229+05:30OLD`s GOLD. (I mean the OLDMAN`s 50Kgs weighed dau...OLD`s GOLD. (I mean the OLDMAN`s 50Kgs weighed daughter is like Gold.)vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43891554556834902742011-05-18T20:13:52.146+05:302011-05-18T20:13:52.146+05:30என்ன விருது வைகோ சார் ?என்ன விருது வைகோ சார் ?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23971495437687188402011-05-17T22:34:01.179+05:302011-05-17T22:34:01.179+05:30மோகன்ஜி said...
//அடுத்த பதிவு எப்போ தங்கமே?//
தங...மோகன்ஜி said...<br />//அடுத்த பதிவு எப்போ தங்கமே?//<br /><br />தங்கம் விலை ஸ்டெடியாக இல்லாமல் ஏற்ற இறக்கமாக இருப்பதுபோல, இந்த மாதம் பல்வேறு சொந்த வேலைகள், குடும்பப்பொறுப்புகள், அப்பா & அம்மா ஸ்ரார்த்தங்கள், நடுவில் பேரன் பிறந்த மகிழ்ச்சிகள், பேரனுக்குப் புண்ணியாஹாவாசனம், மற்ற சில வேலைகளால் இங்கும் அங்கும் அலைச்சல்கள், விருது பெற சென்னைப்பயணம் என்று இதுவரை நேரமில்லாமலேயே இருந்து விட்டது. <br /><br />ஓரிரு நாட்களில் அடுத்த பதிவை அள்ளித்தெளிக்க வேண்டியது தான்.<br /><br />நினைவூட்டியதற்கு நன்றிகள், மோஹன்ஜி சார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39559614112112987002011-05-17T22:23:03.386+05:302011-05-17T22:23:03.386+05:30ஜிஜி said...
//கதை அருமையா இருக்குதுங்க.முடிவு உங்...ஜிஜி said...<br />//கதை அருமையா இருக்குதுங்க.முடிவு உங்களுக்கே உரிய டச் சில் முடிச்சிருகீங்க.முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.//<br /><br />தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68383080427174115822011-05-17T22:20:45.301+05:302011-05-17T22:20:45.301+05:30தேனம்மை லெக்ஷ்மணன் said...
//வாழ்த்துக்கள் கோபால் ...தேனம்மை லெக்ஷ்மணன் said...<br />//வாழ்த்துக்கள் கோபால் சார்.. அந்த நிகழ்வுக்கு எனக்கு அழைப்பு வந்திருந்தது.. ஆனால் போக இயலவில்லை.. வந்தி்ருந்தால் உங்களை வாழ்த்தி இருக்கலாம்..:)//<br /><br />ஆஹா! நீங்கள் வந்திருக்கலாமே மேடம். உங்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற வேண்டிய நல்லதொரு வாய்ப்பு நழுவிவிட்டதே என்று எனக்கும் இப்போது இதைப்படித்ததும் வருத்தமாக உள்ளது மேடம். <br />OK OK Past is Past - What to do now? <br /><br />தங்களுக்கு அழைப்பு வந்தது என்ற தகவலாவது சொன்னீர்களே; அடுத்த முறை இதுபோல ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சந்திப்போம். நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75314515798548572652011-05-17T18:59:12.467+05:302011-05-17T18:59:12.467+05:30அடுத்த பதிவு எப்போ தங்கமே?அடுத்த பதிவு எப்போ தங்கமே?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84590614457012104812011-05-17T17:16:07.001+05:302011-05-17T17:16:07.001+05:30கதை அருமையா இருக்குதுங்க.முடிவு உங்களுக்கே உரிய டச...கதை அருமையா இருக்குதுங்க.முடிவு உங்களுக்கே உரிய டச் சில் முடிச்சிருகீங்க.முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.com