tag:blogger.com,1999:blog-1496264753268103215.post4735799263157373315..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 16.12.2012 தேதியிட்ட கல்கியில் என் பெயர் வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger112125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22789861454147494082015-12-18T23:10:42.251+05:302015-12-18T23:10:42.251+05:30வாழ்த்துகள் சார்! சிறப்பாக உள்ளது!வாழ்த்துகள் சார்! சிறப்பாக உள்ளது!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34136653623043289852015-12-04T23:05:37.514+05:302015-12-04T23:05:37.514+05:30அருமை...நீங்க அடிக்கடி கவிதையும் எழுதுங்க வாத்யாரே...அருமை...நீங்க அடிக்கடி கவிதையும் எழுதுங்க வாத்யாரே!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16524768260426150322015-11-25T14:04:39.430+05:302015-11-25T14:04:39.430+05:30கல்கியிலும் உங்க படைப்புக்கு அங்கீகாரம் கிடைத்துவி...கல்கியிலும் உங்க படைப்புக்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டதா. வலைப்பதிவு எழுதுவதால் பல சந்தோஷ விஷயங்களையும் பகிர்ந்துகொள்ள முடிகிறது.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33255358641688926042015-10-23T11:12:19.447+05:302015-10-23T11:12:19.447+05:30mru October 23, 2015 at 10:40 AM
//படத்துக்கு பொர...mru October 23, 2015 at 10:40 AM<br /><br />//படத்துக்கு பொருத்தமா அழகான சிறப்பான கவித.. வாழ்த்துகள்//<br /><br />வாங்கோ முருகு, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிம்மா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13217719020649645612015-10-23T10:40:13.961+05:302015-10-23T10:40:13.961+05:30படத்துக்கு பொருத்தமா அழகான சிறப்பான கவித.. வாழ்த்...படத்துக்கு பொருத்தமா அழகான சிறப்பான கவித.. வாழ்த்துகள்mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59847946405218799092015-08-13T14:11:53.626+05:302015-08-13T14:11:53.626+05:30பூந்தளிர் August 13, 2015 at 11:46 AM
வாங்கோ, வண...பூந்தளிர் August 13, 2015 at 11:46 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//பத்திரிக்கையில் பரிசுகள், வலைப்பூ வில் பரிசுகள் என்று எல்லா பரிசையும் வாங்கிண்டு//<br /><br />எல்லாப்பரிசுகளையும், எப்போதும், நானே எனக்காக வாங்கிக்கொள்ளவில்லை. அவற்றில் சிலமட்டும், அதுவும் சில சமயங்களில் மட்டும், அவைகளாகவே என்னை வந்தடைந்து, என்னை கொஞ்சம் மகிழ்வித்தன என்பதே உண்மை. அதெல்லாம் ஒரு காலம். ஆரம்ப காலம். <br /><br />//மிகவும் சாதாரணமானவன்னு சொல்லிக்கிறீங்களே. தன்னடக்கமா?//<br /><br />நான் அன்றும் இன்றும் என்றுமே மிகச் சாதாரணமானவன் மட்டுமே. நத்திங் ஸ்பெஷல். இதை தயவுசெய்து புரிஞ்சுக்கோங்கோ :)<br /><br />இன்று நான் பரிசுகள் பெறுவதைவிட, பிறருக்கு பரிசுகள் அளிப்பதில்தான் எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி அதிகமாக உள்ளது.<br /><br />//வித்யா கர்வம் இருந்தா தப்பே இல்ல சார்.//<br /><br />வித்யா கர்வம் ‘ஸ்ரீவித்யா’வான கலைவாணி சரஸ்வதி தேவிக்கும், ஞான குருவான ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கும் [இன்று குருவாரம் :) ] மட்டும்தான் இருக்கலாம். நமக்கெல்லாம் அந்த கர்வம் ஒருபோதும் வரவே கூடாது. நாம் கற்றது வெறும் கைமண் அளவு கூட இல்லை அல்லவா !<br /><br />//உங்க திறமைகள் நினைத்து நீங்க பெருமைப்பட்டுக்கனும்.//<br /><br />ஹைய்யோ ! நீங்க என்னென்னவோ சொல்றீங்கோ ..... எனக்கு ஒரே ’ஷை’யா இருக்கு .... நம் அதிரா பாஷையில் :)<br /><br />எனினும் தங்களின் அன்பான வருகைக்கும், என் மீது கொண்டுள்ள நல்லெண்ணங்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், பூந்தளிர். வாழ்க ! வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77560034804581324252015-08-13T11:46:47.178+05:302015-08-13T11:46:47.178+05:30பத்திரிக்கையில் பரிசுகள், வலைப்பூ வில் பரிசுகள் என...பத்திரிக்கையில் பரிசுகள், வலைப்பூ வில் பரிசுகள் என்று எல்லா பரிசையும் வாங்கிண்டு மிகவும் சாதாரணமானவன்னு சொல்லிக்கிறீங்களே. தன்னடக்கமா?வித்யா கர்வம் இருந்தா தப்பே இல்ல சார். உங்க திற்மைகள் நினைத்து நீங்க பெருமைப்பட்டுக்கனும்.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49566526188294761362015-05-04T08:55:21.567+05:302015-05-04T08:55:21.567+05:30பாராட்டுக்கு மேல் பாராட்டுகள். நானும் பாராட்டுகிறே...பாராட்டுக்கு மேல் பாராட்டுகள். நானும் பாராட்டுகிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31407716605668775782013-09-12T14:57:00.387+05:302013-09-12T14:57:00.387+05:30வேல் September 12, 2013 at 1:30 AM
வாருங்கள், வணக...வேல் September 12, 2013 at 1:30 AM<br /><br />வாருங்கள், வணக்கம். தங்களின் மீண்டும் வருகை மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />*****நான் வாங்கியுள்ள பரிசுகள் சிலவற்றை படங்களுடன் வெளியிட்டுள்ளேன்.<br />இணைப்புகள் இதோ:<br />http://gopu1949.blogspot.in/2011/07/3.html<br />http://gopu1949.blogspot.in/2011/07/4.html<br />http://gopu1949.blogspot.in/2011/07/6.html<br />http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html*****<br /><br />//கட்டுரைப்போட்டி, கவிதை, சிறுகதை, நாடகம் எழுதுவது, தமிழ் சிறப்பு வாக்யம், ஓவியம்............<br /><br />எத்தனை!!! எத்தனை!!!! அத்தனையும் முத்துக்கள்.<br /><br />ஆகா!!!!!!!! தங்களின் கைகளில் சரஸ்வதி தேவியே குடி இருக்கிறார். அருமை ஐயா. வாழ்த்துக்கள் ஐயா.//<br /><br />தங்களின் மனம் நிறைந்த பாராட்டுக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். மகிழ்ச்சிகள்.<br /><br />நான் மிகச்சாதாரணமானவனே. <br /><br />இருப்பினும் என்னிடம் பல தனித்தன்மைகளும், தனித்திறமைகளும் உள்ளன என பிறர் சொல்லிச்சொல்லி மகிழ்வார்கள். <br /><br />எல்லாம் கடவுள் கொடுத்ததே அன்றி வேறு ஏதும் இல்லை.<br /><br />எனக்கு கடவுள் அருளால் எல்லாக்கலைகளிலுமே மிகுந்த ஆர்வம் உண்டு தான். <br /><br />ஆனால் எல்லாத்துறைகளிலும் நான் முழுச்சுதந்திரமாக, வேறு ஏதும் கவலைகளே என் மனதில் இல்லாமல், கொடிகட்டிப்பறப்பதற்கான இனிமையான சூழ்நிலைகள் மட்டும் எனக்கு இங்கு அமையாமல் உள்ளது. <br /><br />எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கையில் எல்லாமே சரிவர அமைந்து விடுவது இல்லை தானே!<br /><br />ஏதோ அமைந்தவரை திருப்தியே. <br /><br />தங்களின் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துகளும் மீண்டும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33177555054236606832013-09-12T14:00:34.034+05:302013-09-12T14:00:34.034+05:30//நான் வாங்கியுள்ள பரிசுகள் சிலவற்றை படங்களுடன் வெ...//நான் வாங்கியுள்ள பரிசுகள் சிலவற்றை படங்களுடன் வெளியிட்டுள்ளேன்.<br />இணைப்புகள் இதோ:<br />http://gopu1949.blogspot.in/2011/07/3.html<br />http://gopu1949.blogspot.in/2011/07/4.html<br />http://gopu1949.blogspot.in/2011/07/6.html<br />http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html//<br /><br />கட்டுரைப்போட்டி, கவிதை, சிறுகதை, நாடகம் எழுதுவது, தமிழ் சிறப்பு வாக்யம் , ஓவியம்............<br /><br />எத்தனை!!! எத்தனை!!!! அத்தனையும் முத்துக்கள்.<br /><br />ஆகா!!!!!!!! தங்களின் கைகளில் சரஸ்வதி தேவியே குடி இருக்கிறார். அருமை ஐயா. வாழ்த்துக்கள் ஐயா.வேல்https://www.blogger.com/profile/13711828556487097160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64355918506944116782013-09-12T13:55:52.970+05:302013-09-12T13:55:52.970+05:30வேல் September 12, 2013 at 1:07 AM
வாங்கோ, வணக்க...வேல் September 12, 2013 at 1:07 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//அருமை ஐயா//<br /><br />வருகைக்கும் அருமையான கருத்துக்கும் மிக்க நன்றி.<br /><br />இந்த கீழ்க்கண்ட இணைப்பை மட்டும் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.<br /><br />என் பழைய படைப்புகளுக்கு ஓர் INDEX மாதிரி தங்களுக்குப் பயன்படக்கூடும்.<br /><br />http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30481666227325126952013-09-12T13:37:36.453+05:302013-09-12T13:37:36.453+05:30அருமை ஐயாஅருமை ஐயாவேல்https://www.blogger.com/profile/13711828556487097160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18785160225256101762013-03-04T16:12:26.117+05:302013-03-04T16:12:26.117+05:30Sangeetha Nambi March 4, 2013 at 2:22 AM
WELCOME...Sangeetha Nambi March 4, 2013 at 2:22 AM<br /><br />WELCOME TO YOU, AGAIN HERE.<br /><br />//Oh is it !!! Will consider your suggestion for sure sir but it will take some time ://<br /><br />Thanks for considering my Suggestion. Please take your own time. No problem at all. <br /><br />//( Pls don't give up, keep visiting my space.... :)//<br /><br />You are requested to send me a MAIL as and when you release a New Post. <br /><br />My e-mail ID : valambal@gmail.com<br /><br />Please note that I am NOT AT ALL WATCHING my Dash Board items regularly. <br /><br />All the Best ! Have a Very Nice Day !! ;))))) <br /> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40354047988456446312013-03-04T15:52:27.437+05:302013-03-04T15:52:27.437+05:30Oh is it !!! Will consider your suggestion for sur...Oh is it !!! Will consider your suggestion for sure sir but it will take some time :( Pls don't give up, keep visiting my space.... :)Sangeetha Nambihttps://www.blogger.com/profile/04295214265425177545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23629212096440955622013-02-16T02:08:12.959+05:302013-02-16T02:08:12.959+05:30kovaikkavi February 15, 2013 at 9:01 AM
Oh! Eniya...kovaikkavi February 15, 2013 at 9:01 AM<br />Oh! Eniya vaalththu..(kalki)<br />Vetha.Elangathilakam.//<br /><br />Thanks a Lot Madam. தங்களின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69191957446306364122013-02-15T22:31:17.575+05:302013-02-15T22:31:17.575+05:30Oh! Eniya vaalththu..(kaki)
Vetha.Elangathilakam.Oh! Eniya vaalththu..(kaki)<br />Vetha.Elangathilakam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11172494075612142252013-01-31T01:48:31.113+05:302013-01-31T01:48:31.113+05:30இராஜராஜேஸ்வரி January 30, 2013 at 8:46 AM
***** “அ...இராஜராஜேஸ்வரி January 30, 2013 at 8:46 AM<br />***** “அம்மா, நீ மட்டுமே எப்போதும் என் தொடர்பு எல்லைக்குள்” ;)))))*****<br /><br />//அம்மா எப்போதும் எங்கிருந்தாலும் தொடர்பு எல்லைக்குள் தான் ..//<br /><br />ஆமாங்க, எப்போதுமே அம்மான்னா அம்மாதாங்க. அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு அம்மா ரொம்ப ரொம்ப முக்கியமுங்க.<br /><br />[தாயில்லாப் பெண் குழந்தைகளை நினைத்தால் எனக்கு மிகவும் மனதுக்குக் கஷ்டமாக இருக்கும்]<br /><br />//நாளை மகனின் பிறந்தநாள் ...//<br /><br />தங்கள் குழந்தைக்கு என் வாழ்த்துகளும்/ஆசிகளும். <br /><br />//தவிப்புடன் எங்கள் வாழ்த்துகளும் //<br /><br />எங்கெங்கோ உள்ள நம் குழந்தைகளை பற்றி நினைத்தாலே நமக்கு மனசுக்குக் கஷ்டமாகவும் தவிப்பகவும்தான் உள்ளது. <br /><br />//என் அம்மாவின் வாழ்த்துகளும் தெரிவித்தபோது <br />மகனின் எதிர்பாராத வார்த்தைகளும் இதுதான் ..//<br /><br />மகன் >>>> அம்மா >>>> அம்மாவின் அம்மா எல்லோருமே தங்கம் தான் எனத்தெரிகிறது. மகிழ்ச்சியாக உள்ளது. ;)))))<br /><br />நாம் பாசமாக இருந்தாலும், இந்தக்காலத்தில் மகன்களும் நம்மிடம் அதேபோல பாசமாக இருப்பது என்பது அபூர்வமாகவே உள்ளது. உங்களின் பாசம் கலந்த வளர்ப்பு அப்படியே அவர்களையும் சொக்கத்தங்கமாக வைத்துள்ளது. சந்தோஷமே!<br /><br />//ஆச்சரியமளிக்கும் பரிசு பெற்ற வாசகம் ..//<br /><br />நான் சுமார் 10 வெவ்வேறு வாசகங்கள், வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு விலாசங்களுடன், எழுதி அனுப்பியிருந்தேன். என் மனைவி, என் மூன்று மருமகள்கள், என் இரண்டு சம்பந்தி மாமிகள், என் பெரிய அக்கா, என் பெரிய அக்கா நாட்டுப்பெண்களில் உள்ளூர்வாசிகளான மூவர் என எல்லோர் பெயரிலும் அனுப்பியிருந்தேன். ஏதோ இது ஒன்று மட்டுமே க்ளிக்காச்சு. என் அம்மா பெயரே கொண்ட என் இரண்டாவது மருமகளுக்கு பரிசு கிடைத்தது.<br /><br />என் பெரிய அக்காவின் நான்காவது மருமகளுக்கு இதே போல என் உதவியால் ஒரு எலெக்ட்ரிக் அவன் கிடைத்தது, அது வேறு ஒரு போட்டியில். அதில் செய்தது பூராவும் நான் என்றாலும், அதை அவளையே வைத்துக்கொள்ளச் சொல்லிட்டேன். அவளுக்கும் அக்காவுக்கும் ரொம்ப சந்தோஷம்.<br /><br />//கண்கணில் ஆனந்த கண்ணீர்த்துளிகளுடன் .....//<br /><br />குழந்தைகள் வெளியூர் வெளிநாடு என பிரிந்திருப்பதால் தங்களுக்கு மிகவும் வருத்தமாகத்தான் இருக்கும். இருப்பினும் அதையே நினைத்துக் கவலைப்படாதீங்கோ. எல்லோரும் அதிர்ஷ்டமாகவே இருப்பார்கள். தினமும் பேசும் வசதியாவது இப்போது இருக்கிறதே.! <br /><br />அதனால் சந்தோஷமாக இருங்கோ. ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22708298925277772302013-01-30T22:16:34.859+05:302013-01-30T22:16:34.859+05:30“அம்மா, நீ மட்டுமே எப்போதும் என் தொடர்பு எல்லைக்கு...“அம்மா, நீ மட்டுமே எப்போதும் என் தொடர்பு எல்லைக்குள்” ;)))))<br /><br />அம்மா எப்போதும் எங்கிருந்தாலும் தொடர்பு எல்லைக்குள் தான் ..<br /><br />நாளை மகனின் பிறந்தநாள் ...<br />தவிப்புடன் எங்கள் வாழ்த்துகளும் <br />என் அம்மாவின் வாழ்த்துகளும் தெரிவித்தபோது <br />மகனின் எதிர்பாராத வார்த்த்களும் இதுதான் ..<br /><br />ஆச்சரியமளிக்கும் பரிசு பெற்ற வாசகம் ..<br /><br /><br />கண்கணில் ஆனந்த கண்ணீர்த்துளிகளுடன் .....இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70873736994851839062013-01-30T13:27:33.090+05:302013-01-30T13:27:33.090+05:30இராஜராஜேஸ்வரிJanuary 29, 2013 at 10:25 PM
**இன்று...இராஜராஜேஸ்வரிJanuary 29, 2013 at 10:25 PM<br /><br />**இன்று தான், இப்போதுதான், இதற்கான ஒரு சன்மானமாக ஒரு சிறிய தொகை “கல்கி” யிலிருந்து, பணவிடை [MOBEY ORDER} மூலம் அனுப்பியிருந்தார்கள். <br /><br />அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அதே நேரத்தில் தங்களின் இந்த வாழ்த்துகளும் எனக்கு எதிர்பாராமல் கிடைத்துள்ளது. மனதுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. ;)) நன்றீங்க!**<br /><br />//சிறு பரிசானாலும் ஒரு வார்த்தையானாலும், நமக்கான அங்கீகாரமல்லவா.. மகிழ்ச்சியான பகிர்வுக்கு இனிய நன்றிகள்..//<br /><br />வாங்கோ மேடம். நிச்சயமாக அங்கீகாரமே தான். <br /><br />அவர்கள் அந்தப்போட்டி பற்றிய அறிவிப்பில், தேர்ந்தெடுக்கும் வாசகங்களுக்கு பரிசு ஏதும் அளிக்கப்போவதாகச் சொல்லவும் இல்லை. <br /><br />நானாக ஏதோ ஓர் ஆர்வத்தில் தான் கலந்து கொண்டேன். பிறகு அதையே மறந்தும் போனேன்.<br /><br />பிறகு அது வெளியானதும் ஓர் ”கல்கி” இலவசப்பிரதி மட்டும் 12.12.2012 அன்று தபாலில் வந்தது. <br /><br />சரி அத்தோடு சரி போல என்று தான் நானும் நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்தேன். <br /><br />இப்போது சுமார் 48 நாட்கள் கழித்து [ஒரு மண்டலம் கழித்து] நானே எதிர்பாராமல் பணம் மணியார்டரில் வந்ததும், அதே நேரம் உங்கள் வாழ்த்து இந்தப் பின்னூட்டம் மூலம் வந்ததும், அதுவும் இரண்டும் ஒரே நேரத்தில் வந்ததும், என் மகிழ்ச்சி இரட்டிப்பானது.<br /><br />அதைத்தான் தங்களுடன் உடனே பகிர்ந்து கொண்டேன். <br /><br />மற்றபடி தாங்கள் சொல்வது போல பரிசைவிட எழுத்துக்கான அங்கீகாரம் தான் முக்கியம். <br /><br />“அம்மா” என்ற தலைப்பில் இதுபோல மிகச்சிறிய வாசகம் ஒன்று வேறொரு பெண்களுக்கான பத்திரிகையில் கேட்டிருந்தார்கள்.<br /><br />என் இரண்டாவது மருமகள் பெயரில் ஒரு போஸ்ட் கார்டு மூலம் கலந்து கொண்டேன். <br /><br />ரூ 3000 மதிப்புள்ள புத்தம் புதிய மிக்ஸி கிடைத்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு. இன்னும் அந்தப் புது மிக்ஸியின் பேக்கிங்கையே நான் பிரிக்க வில்லை. காசு கொடுத்து வாங்கியுள்ள பழைய மிக்ஸியே நன்றாக வேலைசெய்து வருவதால்.<br /><br />நான் எழுதிய வாசகம்:<br /><br />“அம்மா, நீ மட்டுமே எப்போதும் என் தொடர்பு எல்லைக்குள்” ;)))))<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61049339106422477622013-01-30T11:55:39.708+05:302013-01-30T11:55:39.708+05:30
இன்று தான், இப்போதுதான், இதற்கான ஒரு சன்மானமாக ஒர...<br />இன்று தான், இப்போதுதான், இதற்கான ஒரு சன்மானமாக ஒரு சிறிய தொகை “கல்கி” யிலிருந்து, பணவிடை [MOBEY ORDER} மூலம் அனுப்பியிருந்தார்கள். <br /><br />அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அதே நேரத்தில் தங்களின் இந்த வாழ்த்துகளும் எனக்கு எதிர்பாராமல் கிடைத்துள்ளது. மனதுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. ;)) நன்றீங்க!//<br /><br />சிறு பரிசானாலும் ஒரு வார்த்தையானாலும் <br />நமக்கான அங்கீகாரமல்லவா..<br />மகிழ்ச்சியான பகிர்வுக்கு இனிய நன்றிகள்....இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18574927558403780182013-01-29T17:23:12.382+05:302013-01-29T17:23:12.382+05:30இராஜராஜேஸ்வரி January 28, 2013 at 11:42 PM
//கல்க...இராஜராஜேஸ்வரி January 28, 2013 at 11:42 PM<br />//கல்கியில் தேர்ந்தெடுக்கப்பட்ட <br />கமெண்ட் ..அருமை வாழ்த்துகள்..//<br /><br />இன்று தான், இப்போதுதான், இதற்கான ஒரு சன்மானமாக ஒரு சிறிய தொகை “கல்கி” யிலிருந்து, பணவிடை [MOBEY ORDER} மூலம் அனுப்பியிருந்தார்கள். <br /><br />அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அதே நேரத்தில் தங்களின் இந்த வாழ்த்துகளும் எனக்கு எதிர்பாராமல் கிடைத்துள்ளது. மனதுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. ;)) நன்றீங்க!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79262147640934078972013-01-29T17:16:04.501+05:302013-01-29T17:16:04.501+05:30இராஜராஜேஸ்வரி January 28, 2013 at 11:38 PM
*****...இராஜராஜேஸ்வரி January 28, 2013 at 11:38 PM<br /><br />*****<br />அறுந்திடும் செருப்புக்களால்<br />அறாமல் தொடர்ந்திடும் படிப்பு<br /><br />*****<br />//அறுந்திடாத இழையாய் தொடர்ந்திடும் <br />பரிசுகளுக்குப் பாராட்டுக்கள்..//<br /><br />அறுந்திடாத இழையாய் தொடர்ந்திடும் உங்களைப்போன்ற என் நலம் விரும்பிகள் தரும் உற்சாகத்திற்கு முன்பு இந்தப் பரிசெல்லாம் எனக்கு ஒன்றுமே இல்லீங்க. <br /><br />பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றீங்க!! ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71724458120449283462013-01-29T13:12:26.768+05:302013-01-29T13:12:26.768+05:30கல்கியில் தேர்ந்தெடுக்கப்பட்ட
கமெண்ட் ..அருமை வாழ...கல்கியில் தேர்ந்தெடுக்கப்பட்ட <br />கமெண்ட் ..அருமை வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4707353562216685492013-01-29T13:08:12.535+05:302013-01-29T13:08:12.535+05:30
அறுந்திடும் செருப்புக்களால்
அறாமல் தொடர்ந்திடும் ...<br />அறுந்திடும் செருப்புக்களால்<br />அறாமல் தொடர்ந்திடும் படிப்பு<br /><br />அறுந்திடாத இழையாய் தொடர்ந்திடும் <br />பரிசுகளுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85760318870461939702013-01-10T22:18:56.841+05:302013-01-10T22:18:56.841+05:30NIZAMUDEEN January 10, 2013 6:12 AM
//நல்லாத்தான் ...NIZAMUDEEN January 10, 2013 6:12 AM<br />//நல்லாத்தான் தைத்துள்ளீகள் வார்த்தைகளை!//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், சுத்தமாக தைக்கப்பட்டுள்ள அழகான கருத்துக்களுக்கும் என் நன்றிகள். vgk <br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com