tag:blogger.com,1999:blog-1496264753268103215.post4877578628272576257..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ஜா தி ப் பூவை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger73125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63732503958558246602017-07-02T18:37:24.686+05:302017-07-02T18:37:24.686+05:30நெல்லைத் தமிழன் July 2, 2017 at 5:02 PM
வாங்கோ, ...நெல்லைத் தமிழன் July 2, 2017 at 5:02 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//கதை நல்லா இருந்தது.//<br /><br />மிக்க மகிழ்ச்சி. <br /><br />//முதல் வரியைப் படித்தவுடன், படத்தைப் பார்த்து, என்ன ஆயிற்று.. அவசரகோலத்தில் 60 வருடத்துக்கு முன் 16 வயதாயிருந்த பெண்ணின் படத்தைப்போட்டிருக்கிறாரே என்று நினைத்தேன்.//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இதே கதையை 2014-ல் சிறுகதை விமர்சனப்போட்டிக்காக வெளியிட்ட போது அந்த முதலில் காட்டியுள்ள பெண்குட்டியை நன்கு இளமையாகக் கொண்டு வந்து காட்சிப்படுத்தி விட்டேன். இதோ அதற்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2014/05/vgk-16.html<br /><br />//ரசிக்கும்படி கதை இருந்தது.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், மணக்கும் ஜாதி-மல்லி போன்ற நகைச்சுவையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37384347050207663002017-07-02T17:02:51.438+05:302017-07-02T17:02:51.438+05:30கதை நல்லா இருந்தது. பொதுவா கடை வைக்கறவங்க, தனக்குப...கதை நல்லா இருந்தது. பொதுவா கடை வைக்கறவங்க, தனக்குப் போட்டிக்கடையைத் தாங்களே மற்றவர்களை வைத்துத் திறந்திடுவாங்க.<br /><br />முதல் வரியைப் படித்தவுடன், படத்தைப் பார்த்து, என்ன ஆயிற்று.. அவசரகோலத்தில் 60 வருடத்துக்கு முன் 16 வயதாயிருந்த பெண்ணின் படத்தைப்போட்டிருக்கிறாரே என்று நினைத்தேன்.<br /><br />ரசிக்கும்படி கதை இருந்தது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29434540577424723672015-12-17T22:34:11.193+05:302015-12-17T22:34:11.193+05:30My Dear E S Seshadri,
As on date, at this moment,...My Dear E S Seshadri,<br /><br />As on date, at this moment,<br />Status of your Comments Completion:<br /><br />140 Posts over, out of 750 Posts :)<br /><br />9 Months over, out of 51 Months :))<br /><br />This achievement is just within a day <br />..... TODAY 17.12.2015 :)))<br /> <br />THIS IS A RECORD BREAK ACHIEVEMENT<br /><br />Best Wishes ........ :))))<br /><br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12301495125990242972015-12-17T22:27:12.325+05:302015-12-17T22:27:12.325+05:30அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்
திரு. E.S. ...அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர் <br />திரு. E.S. SESHADRI அவர்களுக்கு:<br /><br />வணக்கம் !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 செப்டம்பர் மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, முதல் 9 மாத அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88339668600428577112015-12-17T22:22:39.824+05:302015-12-17T22:22:39.824+05:30ஜாதிப்பூவின் வாசனையை அனுபவித்தேன் இந்த கதை மூலம்!ஜாதிப்பூவின் வாசனையை அனுபவித்தேன் இந்த கதை மூலம்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12645413930383603672015-11-30T23:59:43.621+05:302015-11-30T23:59:43.621+05:30அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
தி...அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர் <br />திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:<br /><br />வணக்கம் !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 செப்டம்பர் மாதம் வரை, என்னால் முதல் 9 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2773264140201480152015-11-30T23:03:53.579+05:302015-11-30T23:03:53.579+05:30// “எல்லாம் உன் மனசுப்படியே நல்லபடியாகவே நடக்கும்ட...// “எல்லாம் உன் மனசுப்படியே நல்லபடியாகவே நடக்கும்டா மாப்ளே!” என்றாள் அந்தக்கிழவி. மீண்டும் கோயில் மணி மேள தாளத்துடன் ஒலித்தது. //What a punch!!!! ஓப்பனிங் மாதிரி ஃபினிஷிங்கும் சூப்பர்..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65956438906540100112015-11-18T18:36:03.952+05:302015-11-18T18:36:03.952+05:30அன்புள்ள ’சரணாகதி’ திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:
...அன்புள்ள ’சரணாகதி’ திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:<br /><br />வணக்கம் !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 செப்டம்பர் மாதம் முடிய, என்னால் முதல் 9 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் VGK<br /><br />********************************************************<br /><br />As on date, at this moment,<br />Status of your Comments Completion:<br /><br />140 Posts over, out of 750 Posts :)<br /><br />9 Months over, out of 51 Months :))<br /><br />This achievement is just within <br />FOUR DAYS only !!!! :))) <br />{ 15th to 18th November, 2015 }<br /><br />Very Great Job !<br /><br />Best Wishes ........ :))))<br /><br />vgk<br /><br />********************************************************வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27535324927782063872015-11-18T18:32:48.856+05:302015-11-18T18:32:48.856+05:30பூக்கார பாட்டிம்மாவை மறக்கவே முடியாது. நல்ல பாத்தி...பூக்கார பாட்டிம்மாவை மறக்கவே முடியாது. நல்ல பாத்திர படைப்பு. பூக்களை விட பூக்காரி அழகாதான் தெரியறா எங்களுக்கும்.<br /><br /><br /><br />சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55287043369306638832015-10-12T14:36:25.191+05:302015-10-12T14:36:25.191+05:30அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:
அன்புள...அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:<br /><br />அன்புள்ள (mru) முருகு,<br /><br />வணக்கம்மா !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி முதல் 2011 செப்டம்பர் வரை, முதல் ஒன்பது மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44272568970675486632015-10-12T14:31:14.605+05:302015-10-12T14:31:14.605+05:30mru October 12, 2015 at 12:52 PM
/பூக்கள விட பூ...mru October 12, 2015 at 12:52 PM<br /><br />/பூக்கள விட பூக்காரி அளகோ (இன்னாமா ஜொள்ளு ஒளுகுது) //<br /><br />ஜொள்ளு என்று ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது. உண்மையான அழகினை ரஸித்து மனதுக்குள் ஜொள்ளு விட்டாலும் தப்பேதும் இல்லை என்று நான் அடிக்கடி நினைப்பதும் உண்டு. <br /><br />நான் ஆபீஸுக்குப்போகும் நாட்களில், ஒருநாள் காலை 6.45 க்கு பஸ்ஸில் ஏறி அமர்ந்து, பஸ் புறப்படும் முன்பு, இதுபோன்ற ஒரு அழகான இளம் பூக்காரப் பெண்ணை நான் நேரில் சந்திக்க நேர்ந்தது. <br /><br />உடனடியாக கொடிமின்னல் போல என் மனதில் உதித்த வாக்கியம்: ’பூக்களைவிட அந்தப் பூக்காரி நல்ல அழகு’ என்பதாகும். <br /><br />உடனே ஆபீஸ் போகும்வரை மனதுக்குள் இதனை (கதையை) அசைபோட்டபடி பஸ்ஸில் சென்றேன். ஆபீஸ் போனதும், வழக்கமாக கேண்டீனுக்கு டிபன் சாப்பிடப் போவதையும் அன்று ஒருநாள் மட்டும், தியாகம் செய்துவிட்டு இந்தக்கதையை நான் எழுதி முடித்தேன். பலரும் பாராட்டினார்கள். <br /><br />வயிறு நிறைய டிபன் சாப்பிட்டது போன்ற மகிழ்ச்சியும் திருப்தியும் அன்று எனக்கு ஏற்பட்டது. :)<br /><br />அன்புடன் குருஜி கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45136183230223146312015-10-12T12:52:12.792+05:302015-10-12T12:52:12.792+05:30பூக்கள விட பூக்காரி அளகோ (இன்னாமா ஜொள்ளு ஒளுகுது)...பூக்கள விட பூக்காரி அளகோ (இன்னாமா ஜொள்ளு ஒளுகுது) மனுசங்கதா ஜாதி பாப்பாங்கனா பூக்களிலயுமா பாப்பாங்க இது இன்னா கோராம.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46800729551825794942015-06-12T17:57:01.201+05:302015-06-12T17:57:01.201+05:30அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,
அன்பு...அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,<br /><br />அன்புள்ள ஜெயா,<br /><br />வணக்கம்மா !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன் 2011 ஜனவரி முதல் 2011 செப்டம்பர் வரை முதல் ஒன்பது மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா. <br /><br />பிரியமுள்ள நட்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11128415641956252942015-06-12T17:38:57.913+05:302015-06-12T17:38:57.913+05:30ட்விஸ்ட் ஆடறதே, ஹி, ஹி, ஹி, கதையில ட்விஸ்ட் வெக்கற...ட்விஸ்ட் ஆடறதே, ஹி, ஹி, ஹி, கதையில ட்விஸ்ட் வெக்கறதே உங்களுக்கு பொழப்பா போச்சு.<br /><br />அப்படி இருக்கறதால தானே ரசிச்சுப் படிக்கறீங்கன்னு சொல்றீங்களா? அது என்னவோ வாஸ்தவம் தான்.<br /><br />அந்தப் பொண்ணு பாட்டியோட சொந்த பேத்தியா இருக்கும்ன்னு யூகிக்கவே முடியல. <br /><br />அருமையான குட்டிக்கதை.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41870061858315805462015-05-16T16:30:10.926+05:302015-05-16T16:30:10.926+05:30பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,
வணக்கம்...பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,<br /><br />வணக்கம்மா. <br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன் 2011 ஜனவரி முதல் 2011 செப்டெம்பர் வரை முதல் ஒன்பது மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். <br /><br />போட்டியில் வெற்றிபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.<br /><br />பிரியமுள்ள நட்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81494235575570629192015-05-16T16:12:28.237+05:302015-05-16T16:12:28.237+05:30மலர் களின் வாசம் போலவே வாசமான கதை.மலர் களின் வாசம் போலவே வாசமான கதை.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1025587245117500542015-04-23T08:25:10.833+05:302015-04-23T08:25:10.833+05:30முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:
அன்...முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:<br /><br />அன்புடையீர்,<br /><br />வணக்கம்.<br /><br />31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இதுவரை, 2011 ஜனவரி முதல் 2011 செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். <br /><br />என்றும் அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52816703106919042512015-04-23T04:21:11.767+05:302015-04-23T04:21:11.767+05:30:):)ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44207082482383878482012-10-20T11:25:10.532+05:302012-10-20T11:25:10.532+05:30reka October 4, 2011 9:42 AM
மிக்க நன்று..//
மகி...reka October 4, 2011 9:42 AM<br />மிக்க நன்று..//<br /><br />மகிழ்ச்சி, நன்றி. அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7451417933570303762012-10-20T11:23:37.566+05:302012-10-20T11:23:37.566+05:30DrPKandaswamyPhD October 4, 2011 6:56 AM
படித்தேன...DrPKandaswamyPhD October 4, 2011 6:56 AM<br />படித்தேன், ரசித்தேன்.//<br /><br />மிகவும் சந்தோஷம் ஐயா. அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39244255633229072802012-10-20T11:22:13.592+05:302012-10-20T11:22:13.592+05:30மாதேவி October 4, 2011 5:25 AM
இம்முறை நானும் படி...மாதேவி October 4, 2011 5:25 AM<br />இம்முறை நானும் படிக்கும்போதே சரியாகக் கண்டு பிடித்துவிட்டேன். பாஸ்மாக்ஸ் கிடைக்கும்தானே :)//<br /><br />மிக்க நன்றி. 100/100 செண்டம் கொடுத்து விட்டேன். <br />போதுமா ? மகிழ்ச்சி தானே ? அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49477012286374518492012-10-20T11:19:51.892+05:302012-10-20T11:19:51.892+05:302008rupan October 19, 2012 6:02 PM
//வணக்கம்
வை.க...2008rupan October 19, 2012 6:02 PM<br />//வணக்கம்<br />வை.கோபாலகிருஷ்ணன்(ஐயா)//<br /><br />வணக்கம் நண்பரே, வாருங்கள்.<br /><br />//ஜாதிப்பூ படைப்பு மிக அருமை ஐயா.. நீங்கள் கையாண்ட வர்ணனை மிகவும் என்னைக் கவர்ந்துள்ளது.பூக்களை விட பூக்காரியை பற்றிய வர்ணனை மிகவும் அருமை அருமை<br />வாழ்த்துக்கள்.// <br /><br />மிகவும் சந்தோஷம்.<br /><br />//வலைப்பூ வலைச்சரம் மூலம் உங்கள் வலைப்பூவை பாரக்க கிடைத்தது.//<br /><br />அப்படியா? மகிழ்ச்சி. வலைச்சரத்திற்கும், வலைச்சர ஆசிரியரான என் அருமை நண்பர் ஆரண்யநிவாஸ் ஆர். இராமமூர்த்திக்கும் என் நன்றிகள்.<br /><br />//நேரம் இருக்கும் போது நம்ம வலைப்பக்கமும் வாருங்கள் வந்து உங்கள் கருத்தை சொல்லுங்கள் (ஐயா)//<br /><br />ஆகட்டும் .. முயற்சிக்கிறேன், நண்பரே.<br /><br />//-நன்றி-<br />-என்றும் அன்புடன்-<br />-ரூபன்-//<br /><br />தங்களின் இன்றைய அன்பான புதிய வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் <br />என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />அன்புடன்<br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61413606884440191722012-10-20T06:32:41.587+05:302012-10-20T06:32:41.587+05:30வணக்கம்
வை.கோபாலகிருஷ்ணன்(ஐயா)
ஜாதிப்பூ படைப்பு ...வணக்கம்<br />வை.கோபாலகிருஷ்ணன்(ஐயா)<br /><br />ஜாதிப்பூ படைப்பு மிக அருமை ஐயா.. நீங்கள் கையாண்ட வர்ணனை மிகவு என்னைகவர்ந்துள்ளது.பூவை விட பூக்காரியை பற்றிய வர்ணனை மிகவும் அருமை அருமை<br />வாழ்த்துக்கள் வலைப்பூ வலைச்சரம் மூலம் உங்கள் வலைப்பூவை பாரக்க கிடைத்தது.<br />நேரம் இருக்கும் போது நம்ம வலைப்பக்கமும் வாருங்கள் வந்து உங்கள் கருத்தை சொல்லுங்கள் (ஐயா)<br /><br />-நன்றி-<br />-என்றும் அன்புடன்-<br />-ரூபன்-<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82051352199098135072011-10-04T22:12:43.565+05:302011-10-04T22:12:43.565+05:30மிக்க நன்று..மிக்க நன்று..rekahttps://www.blogger.com/profile/18265520166935860517noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67745481988944538932011-10-04T19:26:34.210+05:302011-10-04T19:26:34.210+05:30படித்தேன், ரசித்தேன்.படித்தேன், ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com