tag:blogger.com,1999:blog-1496264753268103215.post4897185094897575272..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: எங்கள் பயணம் [துபாய்-9] வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26992907290943944662018-12-22T21:59:14.644+05:302018-12-22T21:59:14.644+05:30Thank you very much, Sir. Namaskarams.
அன்புடன் க...Thank you very much, Sir. Namaskarams.<br /><br />அன்புடன் கோபு <br /><br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74846486690177943022018-12-22T21:11:27.567+05:302018-12-22T21:11:27.567+05:30Well wtitten. Though late it is very interesting t...Well wtitten. Though late it is very interesting to read part 9 of dubai travelogue. All the best. Vaithilingam 22.12.2018<br />Anonymoushttps://www.blogger.com/profile/16898158975678124550noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16919751019155075732015-12-20T14:53:58.517+05:302015-12-20T14:53:58.517+05:30:)):))காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16065985159127764312015-12-11T20:40:44.770+05:302015-12-11T20:40:44.770+05:30சம்பந்தியுடன் ஆரம்பத்திலிருந்தே சமபந்தி...சிறுபிள்...சம்பந்தியுடன் ஆரம்பத்திலிருந்தே சமபந்தி...சிறுபிள்ளையாய் தூக்கிக் கொஞ்சிய பெண்ணே மறுமகள்...அருமை..மிகவும் மகிழ்ச்சி..மனம் போல வாழ்வு என்பது இதுதான்...ஃப்ளைட்குள்ளாற இப்புடித்தான் இருக்குமா??மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66006384316088299602015-12-07T10:36:43.567+05:302015-12-07T10:36:43.567+05:30பயணத்தொடர் வெரி இண்ட்ரஸ்டிங்க் படிக்க படிக்க அடுத்...பயணத்தொடர் வெரி இண்ட்ரஸ்டிங்க் படிக்க படிக்க அடுத்து எந்த இடம் பற்றி சொல்லப் போறீங்கன்னு எதிர்பார்க்க வைக்கிறது.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11300570409145174712015-11-03T19:45:29.968+05:302015-11-03T19:45:29.968+05:30பயண தொடர் சூப்பரா போயிட்டு இருக்குது. வெலாவாரியா ...பயண தொடர் சூப்பரா போயிட்டு இருக்குது. வெலாவாரியா வெரமா சொல்லி வாரீக. இன்னா ஞாபக சக்தி.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42923642340412281022015-10-28T20:58:04.413+05:302015-10-28T20:58:04.413+05:30:)))))))))))):))))))))))))ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16205722977419124292015-10-17T20:26:11.079+05:302015-10-17T20:26:11.079+05:30இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 6:59 PM
வாங்கோ...இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 6:59 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ஆத்மார்த்தமான நட்புள்ளம் கொண்ட புரிதல் உள்ள உறவினர்களுடன் அருமையான பயணம்...//<br /><br />ஆத்மார்த்தமான நட்புள்ளத்துடன் புரிந்து சொல்லியுள்ள தங்களின் அருமையான கருத்துக்களுக்கு என் நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34576285026073938642015-10-17T18:59:21.464+05:302015-10-17T18:59:21.464+05:30ஆத்மார்த்தமான நட்புள்ளம் கொண்ட புரிதல் உள்ள உறவினர...ஆத்மார்த்தமான நட்புள்ளம் கொண்ட புரிதல் உள்ள உறவினர்களுடன் அருமையான பயணம்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11089822137682934072015-09-06T11:10:19.828+05:302015-09-06T11:10:19.828+05:30நல்ல நல்ல அனுபவங்கள் ரொம்ப சுவாரசியமான விஷயங்...நல்ல நல்ல அனுபவங்கள் ரொம்ப சுவாரசியமான விஷயங்கள. படிக்கும் போதே சந்தோஷமா இருக்குபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87888400148524233302014-12-30T15:02:25.521+05:302014-12-30T15:02:25.521+05:30viji December 30, 2014 at 2:54 PM
வாங்கோ விஜி, வ...viji December 30, 2014 at 2:54 PM<br /><br />வாங்கோ விஜி, வணக்கம். ’வீஜீ’யின் இந்த ஒரே பதிவுக்கு விஜியின் மூன்றாம் முறை வருகை மும்மடங்கு மகிழ்ச்சியளிக்கிறது. :)))<br /><br />//I gone through all your travel experience. Very very nice. I some places i had seen and that gave me malurm neenivikal. Some places i had not visited but seen through your post. Really very good pictures. Very nice narration. Since i read all the posts at a strech, i felt as if i myself travelled. Thanks for sharing with us.//<br /><br />விஜியின் மலரும் நினைவுகளை மறக்காமல் எடுத்துச் சொல்லியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க மகிழ்ச்சி. :)<br /><br />//Happy new year. Takecare.//<br /><br />இனிய ஆங்கிலப் புத்தாண்டு + பொங்கல் + கணு நல்வாழ்த்துகள்.<br /><br />பிரியமுள்ள கோபு<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67818376714973147852014-12-30T14:54:12.708+05:302014-12-30T14:54:12.708+05:30I gone through all your travel experience. Very ve...I gone through all your travel experience. Very very nice. I some places i had seen and that gave me malurm neenivikal. Some places i had not visited but seen through your post. Really very good pictures. Very nice narration. Since i read all the posts at a strech, i felt as if i myself travelled. Thanks for sharing with us.<br />Happy newyear. Takecare.<br />vijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69732423701732358852014-12-29T13:05:51.995+05:302014-12-29T13:05:51.995+05:30கீத மஞ்சரி December 29, 2014 at 5:18 AM
வாங்கோ, ...கீத மஞ்சரி December 29, 2014 at 5:18 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ஆஹா... எவ்வளவு அற்புதமான நிகழ்வுகள். நண்பர்களே சம்பந்திகளாவது ஒரு அற்புதம் என்றால் சம்பந்தியான பிறகும் நட்பு நீடிப்பது பெரும் அற்புதம். நல்ல புரிதல் இருந்தால்தான் இப்படிப்பட்ட உறவுகள் நீடிப்பது சாத்தியம். சம்பந்திமார்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். மருமகளை குழந்தையிலேயே கொஞ்சி தூக்கிச் சுமந்த பேறு எத்தனைப் பேருக்கு கிடைத்திருக்கும்? இனிய மலரும் நினைவுகளுடனான நிகழ்வுகளின் விவரிப்பு மிக அருமை. தொடர்கிறேன்.//<br /><br />மிகவும் சந்தோஷம். மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். <br /><br />தொடர்ந்து தினமும் வாங்கோ. அநேகமாக ஜனவரி 5ம் தேதிக்குள் இந்தத்தொடர் நிறைவடைந்துவிடும். <br /><br />அன்புடன் கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48121074928479524972014-12-29T05:18:01.707+05:302014-12-29T05:18:01.707+05:30ஆஹா... எவ்வளவு அற்புதமான நிகழ்வுகள். நண்பர்களே சம்...ஆஹா... எவ்வளவு அற்புதமான நிகழ்வுகள். நண்பர்களே சம்பந்திகளாவது ஒரு அற்புதம் என்றால் சம்பந்தியான பிறகும் நட்பு நீடிப்பது பெரும் அற்புதம். நல்ல புரிதல் இருந்தால்தான் இப்படிப்பட்ட உறவுகள் நீடிப்பது சாத்தியம். சம்பந்திமார்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். மருமகளை குழந்தையிலேயே கொஞ்சி தூக்கிச் சுமந்த பேறு எத்தனைப் பேருக்கு கிடைத்திருக்கும்? இனிய மலரும் நினைவுகளுடனான நிகழ்வுகளின் விவரிப்பு மிக அருமை. தொடர்கிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91692406057875326092014-12-28T15:39:45.988+05:302014-12-28T15:39:45.988+05:30அவர்களின் வெற்றிகரமான 1500வது பதிவுக்குச்சென்று பா...அவர்களின் வெற்றிகரமான 1500வது பதிவுக்குச்சென்று பாராட்டி வாழ்த்தியுள்ள தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + வாழ்த்துகள் + நன்றிகள், மேடம்.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23455953791365939232014-12-28T14:11:01.308+05:302014-12-28T14:11:01.308+05:30thirumathi bs sridhar December 28, 2014 at 9:50 A...thirumathi bs sridhar December 28, 2014 at 9:50 AM<br /><br />வாங்கோ ஆச்சி, வணக்கம் ஆச்சி. தங்களின் அபூர்வ வருகை எனக்கு பெருமகிழ்ச்சியளிக்கின்றது, ஆச்சி.<br /><br />//சார் உங்கள் மருமகள் வந்த கதை குறும்படம் பார்த்தாற்போல இருக்கு.//<br /><br />அப்படியா ஆச்சி, மிகவும் சந்தோஷம்மா ! :)<br /><br />//உங்கள் பயணம் நேரடி ஒளிபரப்பு போல உள்ளது/<br /><br />அடடா, மிக்க மகிழ்ச்சி ஆச்சி.<br /><br />நான் சற்றும் எதிர்பார்க்காத, மிகவும் பொக்கிஷமான இனிய நினைவலைகளை என்றும் எடுத்துச்சொல்லும் விதமாக, தாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு எனக்கு அனுப்பி வைத்துள்ள பரிசுப்பொருளினைப் பார்த்து, அசந்து போனோம், வியந்து போனோம். எங்கள் மீது என்னே ஒரு பேரன்பு தங்களுக்கு !<br /><br />தங்களின் பேரன்புக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஆச்சி. வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!<br /><br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54622810896807234742014-12-28T14:02:26.203+05:302014-12-28T14:02:26.203+05:30ADHI VENKAT December 28, 2014 at 7:22 AM
வாங்கோ,...ADHI VENKAT December 28, 2014 at 7:22 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//சிறுவயதிலிருந்து பார்த்து வளர்ந்த குழந்தை மூத்த மாட்டுப்பெண்ணாக வந்தது அறிந்து மகிழ்ச்சி. சம்பந்திகள் ஒற்றுமையும் ஆச்சரியம்...:) தொடரட்டும் மகிழ்ச்சி.//<br /><br />மிகவும் சந்தோஷம். <br /><br />அது நாங்கள் யாருமே சற்றும் எதிர்பாராமல், பகவத் சங்கல்ப்பம் ஒன்றால் மட்டுமே நிகழ்ந்த இனியதோர் நிகழ்ச்சி. அதனால் எங்கள் எல்லோருக்குமே மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. <br /><br />ஒவ்வொரு மாதமும் அனுஷ நக்ஷத்திரத்தன்று விடியற்காலம் எழுந்திருந்து ஸ்ரீ மஹாபெரியவா பாதுகைகளுக்கு அனுஷ பூஜை செய்துவிட்டு நான் காலை 8 மணிக்கு BHEL Township வீட்டிலிருந்து சாமுராய் பைக்கில் ஆபீஸ் புறப்படுவேன். <br /><br />அந்த பூஜை முடிவதற்குள் தவறாமல் இவளும் என் வீட்டுக்கு வந்து நமஸ்கரித்து, பிரஸாதம் எடுத்துக்கொண்டு பிறகு ஸ்கூலுக்குப் புறப்படுவாள். இவள் வீடும் BHEL Qrs. இல் என் வீட்டிலிருந்து ஒரு நாலே நாலு வீடுகள் தள்ளியே அப்போது அமைந்திருந்தது. படிப்பில் மஹா கெட்டிக்காரி. <br /><br />பொதுவாக சில தமிழ்க் கவிதைகள் + கட்டுரைகள் எழுத வேண்டுமானால் என்னிடம் வந்து உதவி கேட்பாள். நானும் எழுதிக்கொடுத்துள்ளேன். <br /><br />+2 ஆண்டுத்தேர்வில் School First வந்த அவளுக்கு நான் அன்றே ஒரு தங்க நாணயம் பரிசாக அளித்துள்ளேன். என் குழந்தையே +2 வில் School First வந்தது போன்ற ஓர் மகிழ்ச்சியை அன்று நான் அடைந்தேன்.<br /><br />இதைப்பற்றிய மேலும் விபரங்கள் இந்தக்கீழ்க்கண்ட பதிவினில் பச்சை நிறத்தில் எழுதியுள்ளேன்:<br /><br />http://gopu1949.blogspot.in/2012/03/4.html<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான மகிழ்ச்சி நிறைந்த கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9375287212200194872014-12-28T09:50:44.946+05:302014-12-28T09:50:44.946+05:30சார் உங்கள் மருமகள் வந்த கதை குறும்படம் பாத்தர்போ...சார் உங்கள் மருமகள் வந்த கதை குறும்படம் பாத்தர்போல இருக்கு .உங்கள் பயணம் நேரடி ஒளிபரப்பு போல உள்ளது ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18588176483027552032014-12-28T07:22:54.167+05:302014-12-28T07:22:54.167+05:30சிறுவயதிலிருந்து பார்த்து வளர்ந்த குழந்தை மூத்த மா...சிறுவயதிலிருந்து பார்த்து வளர்ந்த குழந்தை மூத்த மாட்டுப்பெண்ணாக வந்தது அறிந்து மகிழ்ச்சி. சம்பந்திகள் ஒற்றுமையும் ஆச்சரியம்...:) தொடரட்டும் மகிழ்ச்சி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11105099615282333502014-12-27T19:04:45.277+05:302014-12-27T19:04:45.277+05:30ரிஷபன் December 27, 2014 at 6:40 PM
வாங்கோ, வணக்க...ரிஷபன் December 27, 2014 at 6:40 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//விட்டுப் போனதை எல்லாம் ரசித்து படித்துக் கொண்டிருக்கிறேன்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி. தாங்களே ரசித்துப் படிக்க நேர்ந்துள்ளது நான் செய்த மிகப்பெரிய பாக்யமாகும். <br /><br />இந்த என் பயணத் தொடரினை தினமும் இரவு 10 மணிக்கு ஒரு பதிவு வீதம், மொத்தம் 19 அல்லது 20 பகுதிகளுடன், மிகச்சுருக்கமாக :))))) முடித்துவிட உத்தேசித்துள்ளேன். <br /><br />இதுவரை 10 பகுதிகள் வெளியிட்டுள்ளேன். இனி வரும் 9 அல்லது 10 பகுதிகள் பெரும்பாலும் படங்களாகவே தான் இருக்கும்.<br /><br />பிரியமுள்ள <br />வீ...............ஜீவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85417818276213186552014-12-27T18:40:17.423+05:302014-12-27T18:40:17.423+05:30விட்டுப் போனதை எல்லாம் ரசித்து படித்துக் கொண்டிருக...விட்டுப் போனதை எல்லாம் ரசித்து படித்துக் கொண்டிருக்கிறேன்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28435201484128200222014-12-27T15:45:27.408+05:302014-12-27T15:45:27.408+05:30viji December 27, 2014 at 3:08 PM
வாங்கோ விஜி. வி...viji December 27, 2014 at 3:08 PM<br /><br />வாங்கோ விஜி. விஜியின் மீண்டும் வருகை என் சந்தோஷத்தை இரட்டிப்பாக ஆக்கி விட்டது. :))<br /><br />//Like to read more and more.<br />I am going through old posts from here. -- viji//<br /><br />மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, ரொம்பவும் சந்தோஷம். தங்களின் சந்தோஷமே எனக்கும் சந்தோஷம்மா. தொடர்ந்து இன்னும் 10 நாட்களுக்கு வாங்கோ ப்ளீஸ் [27.12.2014 To 05.01.2015 மட்டும்]<br /><br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63061550144577200222014-12-27T15:27:11.222+05:302014-12-27T15:27:11.222+05:30Jayanthi Jaya December 26, 2014 at 4:23 PM
அன்பி...Jayanthi Jaya December 26, 2014 at 4:23 PM<br /><br />அன்பின் ஜெயா, வாங்கோ, வணக்கம்.<br /><br />//கோபு அண்ணா, படிக்கப் படிக்க ரொம்ப, ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ‘எண்ணம் நன்னா இருந்தா எல்லாம் நன்னா இருக்கும்’. உங்க எண்ணத்துக்கு எல்லாமே நன்னாதான் நடக்கும்.//<br /><br />ஏதோ ஜெயா சொன்னா எதுவும் சரியாகத்தான் இருக்கும். :) மிகவும் சந்தோஷம் ஜெயா.<br /><br />**அப்போது நான் பதிவுலகத்தில் இல்லாததால் அவற்றை என்னால் பதிவாக எழுதி வெளியிட இயலவில்லை.**<br /><br />//அதனால என்ன. இப்ப ரெண்டு பயணத்தையும் ஒப்பிட்டு எழுதிடுங்கோ.//<br /><br />அடடா, அது சரிப்பட்டு வராது ஜெயா. அந்தப்படங்களையெல்லாம் இப்போத் தேடி இணைப்பது மிகவும் சிரமமான காரியமாகும்.<br /><br />//மாட்டுப்பொண்ணை குழந்தையா இருக்கும் போதே கொஞ்சற பாக்கியம் யாருக்கு கிடைக்கும். //<br /><br />எனக்கு அமைந்துள்ள மாட்டுப்பொண் நம்பர் -1 and நம்பர் -3 இருவருமே அதுபோலவே தான். சின்னக்குழந்தையாய் இருக்கும் போது என்னிடம் பலநாட்கள் மிக ஆர்வமாகக் கதை கேட்டவர்களும் கூட. ஏதோ ஈஸ்வர சங்கல்ப்பம் + பிராப்தம் அதுபோல அமைந்துள்ளது. :)))))<br /><br />**எங்களைப்போன்ற மிகவும் ஒற்றுமையான, ஒருவருக்கொருவர் நல்ல புரிதல் உள்ள, ஆத்மார்த்தமான நட்புள்ள சம்பந்திகள் அமைவது மிகவும் அபூர்வமாகும்.**<br /><br />//ஆமாமா. ஊரு கண்ணு படப்போறதேன்னு நான் நீங்க நாலு பேரும் இருக்கற போட்டோக்கு சுத்தி போட்டுட்டேன்.//<br /><br />ஆஹா, ஜெயான்னா ஜெயா தான். மன்னிக்கு நாத்தனார் என்றால் இதெல்லாம் அவசியமாச் செய்யத்தானே வேண்டும். :)))))<br /><br />//ரொம்பவும் சுவாரசியமாக இருக்கிறது.//<br /><br />உங்களின் வித்யாசமான பின்னூட்டங்கள் படிக்க எனக்கு அதைவிட சுவாரஸ்யமாகவே உள்ளன. :)<br /><br />//மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன், ஜெயந்தி ரமணி//<br /><br />அன்பான தொடர் வருகைக்கும், அழகான வேடிக்கையான கருத்துக்களை வித்யாசமாக எடுத்துச்சொல்வதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஜெ.<br /><br />பிரியமுள்ள கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30248449219570842562014-12-27T15:10:34.885+05:302014-12-27T15:10:34.885+05:30பழனி. கந்தசாமி December 26, 2014 at 4:32 AM
வாங்...பழனி. கந்தசாமி December 26, 2014 at 4:32 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//துபாய் பயணக் கட்டுரைகளின் ஆரம்பம் இனிதாக இருக்கிறது. தொடருங்கள், தொடர்ந்து வருகிறோம்.//<br /><br />மேலும் 10 நாட்களுக்குத் தொடரும். தினமும் வருகை தாருங்கள், ஐயா. <br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.<br /><br />அன்புடன் VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42635421608587769262014-12-27T15:08:55.193+05:302014-12-27T15:08:55.193+05:30Like to read more and more.
I am going through old...Like to read more and more.<br />I am going through old posts from here.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.com