tag:blogger.com,1999:blog-1496264753268103215.post4932352062241105065..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK 25 - தேடி வந்த தேவதை ..... !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4123747897611368582021-06-15T19:03:35.717+05:302021-06-15T19:03:35.717+05:30WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. DURAI. MANIVA...WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. DURAI. MANIVANNAN SIR, 9750571234 ON 15.06.2021<br /><br />தேடி வந்த தேவதை கதைபோல் நமக்கும் நாம நினைத்தபடி வாழ்க்கை அமையாதா என எல்லா இளைஞரும் என்னுவது இயல்பு. இப்படி நேர்மையும் உண்மையும் உறுதியும் கொண்ட பெண் குடும்பத்திற்கே வரம். ஒவ்வொரு குடும்பத்திலும் இதுபோன்ற உறுப்பினர்கள் அமைந்திட அங்கே ஆனந்தத்திற்கு அளவேது. ----- துரை.மணிவண்ணன்.<br /><br />-=-=-=-=-<br /><br />THANKS A LOT FOR YOUR KIND READING & ALSO FOR OFFERING THIS VERY VALUABLE COMMENTS. <br />- VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64670691889999023892016-12-02T20:09:06.089+05:302016-12-02T20:09:06.089+05:30மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராள...மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:<br /><br />முதல் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/07/vgk-25-01-03-first-prize-winners.html<br /><br />இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/07/vgk-25-02-03-second-prize-winners.html<br /><br />மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:<br />http://gopu1949.blogspot.in/2014/07/vgk-25-03-03-third-prize-winner.html<br /><br />சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69694098477940150652016-10-31T22:56:24.970+05:302016-10-31T22:56:24.970+05:30இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தள...இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், ஐந்து பகுதிகளாகப் பிரித்து வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: <br /><br />55 + 61 + 70 + 60 + 103 = 349<br /><br />அதற்கான இணைப்புகள்:<br /><br />http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_14.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/12/2-of-5.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/12/3-of-5.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/12/4-of-5.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/12/5-of-5.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64925820092910725762016-04-21T21:20:56.851+05:302016-04-21T21:20:56.851+05:30ப்ராப்தம் April 21, 2016 at 6:28 PM
வாங்கோ சாரூஊ...ப்ராப்தம் April 21, 2016 at 6:28 PM<br /><br />வாங்கோ சாரூஊஊஊ, வணக்கம்மா.<br /><br />//இந்தக்கதை நீங்க அனுப்பிய அன்றே படிச்சாச்சு...//<br /><br />ஓஹோ, அது எப்படி எனக்குத்தெரியும்? ’தேடி வந்த தேவதை’ சுமதி போல சாரூஊஊவும் இங்கு ஓடி வந்து இதுபோலச் சொன்னால் அல்லவா தெரியும். :)<br /><br />//சுமதி எடுத்த முடிவு சரியானதுதான்...தனக்கு புருஷனாக வருபவன் உண்மையானவனாக நேர்மையானவனாக இருக்கணும் என்று நினைக்கிறாள்...//<br /><br />பொதுவாக, சுமதியைப்போன்ற எவ்வளவோ பெண்கள் இதுபோலத்தான் நினைப்பார்கள். ஆனால் ....... நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா என்ன?<br /><br />//அவனுடைய கொள்கைகளில் நியாயம் இருந்தாலும்... தைரியமாக அவன் அம்மாவிடம் உண்மையை சொல்லி அவங்களை கன்வின்ஸ் பண்ணி இருக்கணும். தேர்ந்தெடுத்த முறை தவறாகிவிட்டது.//<br /><br />ஆமாம். ஆனால் அவன் அம்மாவின் குணம் நன்றாகத் தெரிந்தவனாக இருப்பதனால் ஏனோ இது விஷயத்தில் தயங்குகிறான். இதுபோல பையன்களும் நிறைய பேர் இந்த உலகில் உண்டுதான். <br /><br />//எப்படியோ கடைசியில் எல்லாம் நல்லபடியாக நடந்ததே...//<br /><br />அதானே ! :)<br /><br />//கதைகளில் நாம் எப்படி வேணும் என்றாலும் முடிவை தீர்மானிக்கலாம். உண்மை வாழ்க்கையில் நம் வாழ்க்கையை தீர்மானிப்பது நம் கையில் இல்லியே. வேறு ஒருவர் கையில் அல்லவா இருக்கு......//<br /><br />தாங்கள் சொல்லியுள்ள இது நூற்றில் ஒரு வார்த்தை .... இல்லை இல்லை .... ஆயிரத்தில் ஒரு வார்த்தை.<br /><br />ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ ..... :)<br /><br />பிரியமுள்ள கோபு<br /><br />oooooooooooo<br /><br />ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ, <br />உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ <br /><br />பார்வையிலே குமரியம்மா <br />பழக்கத்திலே குழந்தையம்மா<br /><br />ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ<br /><br />பாலினும் வெண்மை <br />பனியினும் மென்மை <br /><br />பச்சை இளங்கிளி மொழி நீ <br />சொல்வது உண்மை <br /><br />பாவிகள் நெஞ்சம் <br />உரைத்திடும் வஞ்சம்<br /> <br />உண்மை என்று சொல்வதற்கு <br />தெய்வமும் அஞ்சும்<br /> <br />தேன் என்ற சொல் <br />என்றும் தேனாகுமோ<br /> <br />தீ என்று சொன்னாலும் <br />தீயாகுமோ ...<br />(ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ)<br /><br />பெண்ணோடு தோன்றி <br />பெண்ணோடு வாழ்ந்தும் <br /><br />பெண் மனது என்னவென்று <br />புரியவில்லையோ <br /><br />கண்ணென்ன கண்ணோ <br />நெஞ்சென்ன நெஞ்சோ <br /><br />களங்கம் சொல்பவர்க்கு <br />உள்ளம் இல்லையோ<br /> <br />ஆதாரம் நூறென்று <br />ஊர் சொல்லலாம்<br /> <br />ஆனாலும் பொய் என்று <br />நான் சொல்லுவேன்<br />(ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ)<br /><br />oooooooooooo<br /><br />படம் : கை கொடுத்த தெய்வம் (1964)<br />பாடியவர் : T.M.சௌந்தர்ராஜன் <br />இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி<br />பாடலாசிரியர்: கண்ணதாசன்<br />ooooooooooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23841167018733982962016-04-21T18:28:41.504+05:302016-04-21T18:28:41.504+05:30இந்தக்கதை நீங்க அனுப்பிய அன்றே படிச்சாச்சு...சும...இந்தக்கதை நீங்க அனுப்பிய அன்றே படிச்சாச்சு...சுமதி எடுத்த முடிவு சரியானதுதான்...தனக்கு புருஷனாக வருபவன் உண்மையானவனாக நேர்மையானவனாக இருக்கணும் என்று நினைக்கிறாள்... அவனுடைய கொள்கைகளில் நியாயம் இருந்தாலும்... தைரியமாக அவ அம்மாவிடம் உண்மையை சொல்லி அவங்களை கன்வின்ஸ் பண்ணி இருக்கணும். தேர்ந்தெடுத்த முறை தவறாகிவிட்டது. எப்படியோ கடைசியில் எல்லாம் நல்லபடியாக நடந்ததே... கதைகளில் நாம் எப்படி வேணும் என்றாலும் முடிவை தீர்மானிக்கலாம். உண்மை வாழ்க்கையில் நம் வாழ்க்கையை தீர்மானிப்பது நம் கையில் இல்லியே. வேறு ஒருவர் கையில் அல்லவா இருக்கு......ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7299744775034605792015-12-20T12:41:13.466+05:302015-12-20T12:41:13.466+05:30My Dear Mr. Seshadri Sir,
வாங்கோ, வணக்கம்.
கதைய...My Dear Mr. Seshadri Sir, <br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. <br /><br />தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75757715546707111052015-12-20T09:12:16.543+05:302015-12-20T09:12:16.543+05:30வரதட்சிணை வாங்கக் கூடாது. நல்ல மனமுள்ள பெண்ணை மணமு...வரதட்சிணை வாங்கக் கூடாது. நல்ல மனமுள்ள பெண்ணை மணமுடிக்கப் பணம் தடையாக இருக்கக் கூடாது என்ற புரட்சிகரமான சிந்தனை வரவேற்கத் தக்கதுதான். அதற்காக இப்படி ஒரு வழியைத் தேர்ந்தெடுப்பதில் பல சிக்கல்கள் வரவும் வாய்ப்பிருக்கிறது. நல்ல கருத்துகளை வலியுறுத்தி, இளைஞர்களின் சிந்தனையைத் தூண்டி, பெரியவர்களை இக்காலத்தின் எதார்த்த நிலையை ஏற்றுக்கொள்ளத் தூண்டும் வண்ணம் இக்கதையைப் படைத்த கதாசிரியர் நம் அனைவரின் பாராட்டுக் குரியவராகிறார்.காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64157197552872037082015-12-09T22:10:45.158+05:302015-12-09T22:10:45.158+05:30உண்மையிலேயே தெவதையேதான். படங்கள் அழகு. கடினமான ஒரு...உண்மையிலேயே தெவதையேதான். படங்கள் அழகு. கடினமான ஒரு கருவினை அனாயாசமாகக் கையாள வாத்தியாரால்தான் முடியும்.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23794679289724928372015-12-04T09:40:51.425+05:302015-12-04T09:40:51.425+05:30நல்ல ஆரம்பம் அவன் எண்ணம் சிறப்பானதுதான். தாயாரிடம்...நல்ல ஆரம்பம் அவன் எண்ணம் சிறப்பானதுதான். தாயாரிடம் தெளிவாக பேசி புரிய வச்சிருக்கணும் எந்த நேரத்திலும் பொய்யை துணைக்கு அழைத்திருக்ககூடாது. அந்தப்பெண் செய்ததுதான் சரி.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39022521544825613582015-10-31T15:12:04.291+05:302015-10-31T15:12:04.291+05:30படங்கலா சூப்பராகீது. கநயும்தா. இன்னாதா அவுக எண்ணம...படங்கலா சூப்பராகீது. கநயும்தா. இன்னாதா அவுக எண்ணம் ஒசந்ததுன்னாகாட்டியும் அம்மிகிட்டத்துல ஓபனா சொல்லிகிடோணும்லா. அந்த பொண்ணு செய்ததுதா கரீட்டு.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33822763681870240372015-10-23T20:07:01.529+05:302015-10-23T20:07:01.529+05:30Jayanthi Jaya October 23, 2015 at 6:09 PM
வாங்கோ...Jayanthi Jaya October 23, 2015 at 6:09 PM<br /><br />வாங்கோ ஜெயா, வணக்கம்மா.<br /><br />//சூப்பர் கதை. தேடி வந்த தேவதைக்கு விமர்சனம் எழுதி பரிசு பெறப்போகும் தேவதைகளுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90218951714202702052015-10-23T18:09:56.973+05:302015-10-23T18:09:56.973+05:30சூப்பர் கதை.
தேடி வந்த தேவதைக்கு விமர்சனம் எழுதி ...சூப்பர் கதை.<br /><br />தேடி வந்த தேவதைக்கு விமர்சனம் எழுதி பரிசு பெறப்போகும் தேவதைகளுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35780499618803667542015-08-27T16:35:58.770+05:302015-08-27T16:35:58.770+05:30பூந்தளிர் August 27, 2015 at 3:23 PM
வாங்கோ பூந்த...பூந்தளிர் August 27, 2015 at 3:23 PM<br /><br />வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.<br /><br />//உங்க பக்கம் வந்தாலே படங்கள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கும். கதையும் நல்ல சம்பவங்களுடன் ரசித்து படிக்க முடியறது//<br /><br />மிகவும் சந்தோஷம். <br /><br />’தேடி வந்த தேவதை’க்கு பின்னூட்டமிட ஓடிவந்த ‘பூந்தளிர்’க்கு மிக்க நன்றி. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45647592474407340012015-08-27T15:23:59.210+05:302015-08-27T15:23:59.210+05:30உங்க பக்கம் வந்தாலே படங்கள் எல்லாமே ரொம்ப ...உங்க பக்கம் வந்தாலே படங்கள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கும். கதையும் நல்ல சம்பவங்களுடன் ரசித்து படிக்க முடியறது பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33019200675757845732015-07-20T06:49:48.370+05:302015-07-20T06:49:48.370+05:30ஒரு குறுக்கு வழி - ஒரு திருப்பம் - ஒரு தீர்வு -சுப...ஒரு குறுக்கு வழி - ஒரு திருப்பம் - ஒரு தீர்வு -சுபம் என்று இந்தக் கதையை கதாசிரியர் பின்னியிருக்கிற பாணி நன்றாக இருக்கிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77987702582539822652014-08-06T18:44:17.318+05:302014-08-06T18:44:17.318+05:30ezhil August 6, 2014 at 7:59 AM
வாங்கோ ... வணக்கம...ezhil August 6, 2014 at 7:59 AM<br /><br />வாங்கோ ... வணக்கம்.<br /><br />//கதையும் ,அதற்குப் பொருத்தமான படங்களும் அருமை...//<br /><br />வலைச்சரம் மூலம் தங்களின் அபூர்வ வருகை மகிழ்வளிக்கிறது. மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83602667686823112832014-08-06T18:33:32.982+05:302014-08-06T18:33:32.982+05:30rajalakshmi paramasivam August 6, 2014 at 8:47 AM...rajalakshmi paramasivam August 6, 2014 at 8:47 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//உங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில் பாராட்டப்பட்டுள்ளது.<br />இணைப்பு http://blogintamil.blogspot.in/2014/08/3.html//<br /><br />இன்றைய வலைச்சரத்தில் தாங்கள் என் வலைத்தளத்தினைப் பாராட்டியுள்ளதற்கும் அந்த இனிய தகவலை எனக்கு இங்கு வருகை தந்து அறிவித்துள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />இதுபோல என் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட வலைச்சர அறிமுகங்களில் இது என்னுடைய 92வது அறிமுகமாகும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அந்த எண்ணிக்கை நூறு ஆனதும் ஓர் சிறப்புப்பதிவு வெளியிட நினைத்துக் கொண்டிருக்கிறேன்.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62963738914664656982014-08-06T08:47:50.181+05:302014-08-06T08:47:50.181+05:30உங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில் பாராட்டப்பட்டுள்...உங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில் பாராட்டப்பட்டுள்ளது.<br />இணைப்பு http://blogintamil.blogspot.in/2014/08/3.htmlRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83769157973703574912014-08-06T07:59:03.588+05:302014-08-06T07:59:03.588+05:30கதையும் ,அதற்குப் பொருத்தமான படங்களும் அருமை... கதையும் ,அதற்குப் பொருத்தமான படங்களும் அருமை... ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36576578014959614162014-07-18T08:07:55.971+05:302014-07-18T08:07:55.971+05:30நல்ல கதை.... சுமதியின் கதாபாத்திரம் மனதைக் கவர்ந்...நல்ல கதை.... சுமதியின் கதாபாத்திரம் மனதைக் கவர்ந்தது....<br />போட்டியில் பங்கு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37988847508754958262014-07-07T16:49:58.945+05:302014-07-07T16:49:58.945+05:30பொழியவிருக்கும் கருத்து மணிகளுக்காக காத்திருக்கிறே...பொழியவிருக்கும் கருத்து மணிகளுக்காக காத்திருக்கிறேன்...கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13489232794208219382014-07-05T22:55:04.659+05:302014-07-05T22:55:04.659+05:30மிகவும் அருமை - அனைத்துப் படங்களும்!!!மிகவும் அருமை - அனைத்துப் படங்களும்!!!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77377059272721429292014-07-05T12:00:05.259+05:302014-07-05T12:00:05.259+05:30தேடி வந்த தேவதை கதை அருமை.
பங்கு பெறப் போகும் எல்ல...தேடி வந்த தேவதை கதை அருமை.<br />பங்கு பெறப் போகும் எல்லோருக்கும் இனிய வாழ்த்து.<br />தங்களிற்கும் வாழ்த்துடன்<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16943679319235957062014-07-04T16:35:36.732+05:302014-07-04T16:35:36.732+05:30தேடி வந்த தேவதை மிக அருமை.
மரகதம் அம்மா அனபையும் ...தேடி வந்த தேவதை மிக அருமை.<br />மரகதம் அம்மா அனபையும் பண்பையும் புரிந்து கொண்டு சுமதியை மருமகளாக ஏற்றுக் கொண்டது. மகிழ்ச்சி.<br />வாழ்த்துக்கள் மணமக்களுக்கு.<br />கதாசிரியருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84627033131465310312014-07-04T12:29:13.362+05:302014-07-04T12:29:13.362+05:30தேடி வந்த தேவதைக்கு பாராட்டுகள். படங்களும், நடையும...தேடி வந்த தேவதைக்கு பாராட்டுகள். படங்களும், நடையும் அருமை.<br /><br />போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.com