tag:blogger.com,1999:blog-1496264753268103215.post4962872732439034963..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: லஞ்ச லாவண்யங்கள் !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger198125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65068473261222440392015-12-18T23:00:16.323+05:302015-12-18T23:00:16.323+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57046245650279031402015-12-04T22:55:44.617+05:302015-12-04T22:55:44.617+05:30ஏற்கனவே படித்துள்ளேன். மீண்டும் படித்தேன்...ரசித்...ஏற்கனவே படித்துள்ளேன். மீண்டும் படித்தேன்...ரசித்தேன்..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12946625960358272452015-11-25T11:30:56.779+05:302015-11-25T11:30:56.779+05:30ஹா ஹா உங்ககறபனைக்கு அளவே கிடையாதா என்னதான் இது உங...ஹா ஹா உங்ககறபனைக்கு அளவே கிடையாதா என்னதான் இது உங்களுக்கு வந்த மெயில் விஷயம் என்றாலும் ரசிக்கும்படி தமிழில் சொல்லி இருப்பது கலகலதான்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53204845162020245442015-10-21T19:49:39.268+05:302015-10-21T19:49:39.268+05:30mru October 21, 2015 at 6:13 PM
வாங்கோ, வணக்கம்....mru October 21, 2015 at 6:13 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ராமாயண காலத்துலகூட லஞ்சம்லா இருந்தாப்ல கற்பன பண்ணிபோட்டீகளா உங்க கற்பன இப்பகூடதான் பொருந்துது//<br /><br />அப்படியாம்மா .... <br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிம்மா. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82468498062373433862015-10-21T18:13:39.847+05:302015-10-21T18:13:39.847+05:30ராமாயண காலத்துலகூட லஞ்சம்லா இருந்தாப்ல கற்பன பண்ணி...ராமாயண காலத்துலகூட லஞ்சம்லா இருந்தாப்ல கற்பன பண்ணிபோட்டீகளா உங்க கற்பன இப்பகூடதான் பொருந்துதுmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41550229652821030082015-08-13T13:08:39.487+05:302015-08-13T13:08:39.487+05:30பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,
வணக்கம்...பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,<br /><br />வணக்கம்மா. <br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன் 2011 ஜனவரி முதல் 2012 செப்டெம்பர் வரை முதல் 21 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். <br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.<br /><br />பிரியமுள்ள நட்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22317920818367875892015-08-13T13:06:23.582+05:302015-08-13T13:06:23.582+05:30பூந்தளிர் August 13, 2015 at 9:52 AM
வாங்கோ, வணக...பூந்தளிர் August 13, 2015 at 9:52 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ஆஹா இராமாயண கதையிலேயே உங்க நகைச்சுவை கற்பனை கலந்துட்டீங்களா. இதுகூட நல்லாதான் இருக்கு. எந்த காலத்துக்கும் பொருந்தும்படிதான் இருக்கு//<br /><br />மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55673490396657409082015-08-13T09:52:48.848+05:302015-08-13T09:52:48.848+05:30ஆஹா நாமாயண கதையிலேயே உங்க நகைச்சுவை கற்பன...ஆஹா நாமாயண கதையிலேயே உங்க நகைச்சுவை கற்பனை கலந்துட்டீங்களா. இதுகூட நல்லாதான் இருக்கு. எந்த காலத்துக்கும் பொருந்தும்படிதான் இருக்குபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55428942554058595232015-06-20T15:15:21.187+05:302015-06-20T15:15:21.187+05:30;))))))))))));))))))))))))ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70624096535588601612015-05-18T10:39:41.520+05:302015-05-18T10:39:41.520+05:30அய்யா, நான் ஏற்கனவெ குறிப்பிட்டிருந்தது போல இது என...அய்யா, நான் ஏற்கனவெ குறிப்பிட்டிருந்தது போல இது என்னுடைய கற்பனை அல்ல. நண்பரது விழாவிற்குச் சென்றிருந்தபோது ஒரு ஆடிட்டர் அனைவரிடமும் சொல்லிக்கொண்டிருந்த கதைதான் இது. நான் ஊழல் பற்றிய உரத்த சிந்தனை கொண்டவனானதால் இதை பகிர்ந்து கொள்ள நினைத்தேன். மற்றபடி நான் இந்த பதிவை வெளியிட்டபோது அதில் சில திருத்தங்கள் செய்தால் நன்றாயிருக்கும் என்று தோன்றிய எனது கடைசி சிந்தனை இந்தப் பதிவை மறுபடி DRAFT க்கு REVERT செய்ய வைத்தது. அதனால்தான் இந்தப் பதிவு உங்கள் டேஷ் போர்டில் தெரிந்துள்ளது. இந்தப் பதிவின் தலைப்பே மாறியுள்ளது அதை கவனித்தீர்களானால் தெரியும்.<br /><br />மற்றபடி என்னைத் தவறாகப் புரிந்து கொள்ள சூழல் காரணங்களும் மற்றவைகளும் இருந்த போதும் இதை இயல்பாய் எடுத்துக் கொண்டது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகின்றது.<br />நன்றி.<br />God Bless Youவெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24557476855758238132015-05-17T15:33:32.876+05:302015-05-17T15:33:32.876+05:30வெட்டிப்பேச்சு May 16, 2015 at 7:49 PM
வாங்கோ, வ...வெட்டிப்பேச்சு May 16, 2015 at 7:49 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ஏற்கனவே ஊழல் குறித்தும் file interpretation குறித்தும் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். அய்யா தயவு கூர்ந்து அதனையும் பார்வையிடவும்.<br /><br />http://vettipaechchu.blogspot.com/2010/11/blog-post_4453.html//<br /><br />பார்த்தேன், படித்தேன், இன்று கருத்தளித்துள்ளேன். தகவல் கொடுத்து இணைப்பு கொடுத்து, தங்கள் தளம் பக்கம் வரவேற்று, உபசரித்துள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள். தங்களின் இதுபோன்ற நியாயமான + பிறர் மனதைப் புண்படுத்தாத எழுத்துப்பணிகள் தொடரட்டும். சமுதாயத்தில் ஒரு சிலராவது நியாயவான்களாக தங்களை மாற்றிக்கொண்டு திருத்தினால் மகிழ்ச்சிதான். <br /><br />அன்புடன் VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20217436470944714262015-05-17T15:28:09.166+05:302015-05-17T15:28:09.166+05:30வெட்டிப்பேச்சு May 16, 2015 at 7:42 PM
வாங்கோ, வண...வெட்டிப்பேச்சு May 16, 2015 at 7:42 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//"அய்யா மன்னிக்கவும். உங்களது பதிவை ஒட்டியே எனது பதிவும், படங்களும் அமைந்து விட்டன. இது யதேச்சையாக நடந்தது. இருப்பினும் மன்னித்துக் கொள்ளக் கோருகிறேன்."//<br /><br />இந்தக்கதைக்கான கரு என்னுடையதும் அல்ல. தங்களுடையதும் அல்ல. மின்னஞ்சலில் எனக்கு என் தோழி ஒருத்தி பல வருடங்கள் முன்பே ஆங்கிலத்தில் அனுப்பியிருந்தாள். அதனை என் பாணியில் நான் தமிழாக்கம் செய்து, என் வழக்கமான நகைச்சுவை உணர்வுகளையும் அதில் கொஞ்சம் கலந்து கொடுத்திருந்தேன். <br /><br />அதையே இப்போது தங்கள் பாணியில் தாங்கள் தமிழில் கொடுத்துள்ளீர்கள். நல்லதுதான்.<br /><br />அதனால் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இதில் இடமில்லை, ஐயா. மனதில் எந்தவொரு வருத்தமும் வேண்டாம். எனக்கும் மகிழ்ச்சியே. <br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54577730716388986762015-05-16T19:49:09.407+05:302015-05-16T19:49:09.407+05:30ஏற்கனவே ஊழல் குறித்தும் file interpretation குறித்...ஏற்கனவே ஊழல் குறித்தும் file interpretation குறித்தும் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். அய்ய தயவு கூர்ந்து அதனையும் பார்வையிடவும்.<br /><br />http://vettipaechchu.blogspot.com/2010/11/blog-post_4453.htmlவெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51828251951703768182015-05-16T19:42:25.341+05:302015-05-16T19:42:25.341+05:30"அய்யா மன்னிக்கவும். உங்களது பதிவை ஒட்டியே என..."அய்யா மன்னிக்கவும். உங்களது பதிவை ஒட்டியே எனது பதிவும், படங்களும் அமைந்து விட்டன. இது யதேச்சையாக நடந்தது. இருப்பினும் மன்னித்துக் கொள்ளக் கோருகிறேன்."வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20136662180242637552015-05-04T08:43:11.596+05:302015-05-04T08:43:11.596+05:30சரியான கணக்கு அதிகாரியாக இருந்திருக்கிறீர்கள்.சரியான கணக்கு அதிகாரியாக இருந்திருக்கிறீர்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31110087756932609272013-01-29T16:09:44.821+05:302013-01-29T16:09:44.821+05:30//இராஜராஜேஸ்வரி January 29, 2013 at 12:15 AM
அனும...//இராஜராஜேஸ்வரி January 29, 2013 at 12:15 AM<br />அனுமன் கொண்டுவந்த சஞ்சீவி மலையில் இருந்த சொக்குப்பொடி -சிரிக்கும் மூலிகைப்பொடியையும் கலந்து சிரிக்கவைத்த அருமையான பகிர்வுக்குப்பாராட்டுக்கள்..//<br /><br />சொக்குப்பொடி போட்டது போன்ற இந்தத்தங்களின் கருத்துகளுக்கும் பாராட்டுக்களுக்கும் என் நன்றீங்க! வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20131688616118216972013-01-29T16:05:25.938+05:302013-01-29T16:05:25.938+05:30//இராஜராஜேஸ்வரி January 29, 2013 at 12:09 AM
தர்மச...//இராஜராஜேஸ்வரி January 29, 2013 at 12:09 AM<br />தர்மசங்கடமான சூழ்நிலைகள் <br />தர்மத்தை அநுசரிப்பவர்களுக்கு <br />ஏற்படுவது எப்போதும் தவிர்க்கமுடியாததுதானே..//<br /><br />ஆமாம். இந்தத்தங்களின் கருத்து தன்னை கவர்ந்ததாக நம் அன்பின் சீனா ஐயா அவர்கள் கூட தன் மறுமொழியில், மேலே சுட்டிக்காட்டியுள்ளார்.<br /><br />இதோ அதை இங்கு நான் கீழே கொடுத்துள்ளேன்:<br /><br />-=-=-=-=-=-=-=-<br />இங்கு இராஜ இராஜேஸ்வரியின் வரிகள்: //தர்ம சங்கடமான சூழ்நிலைகளில் தர்மத்தை அனுசரிப்பவர்கள் சிக்கித்தவிப்பது தவிர்க்கமுடியாததாயிற்றே // என்னைக் கவர்ந்தன.<br />- சீனா ஐயா<br />-=-=-=-=-=-=-=-<br />என்னையும் மிகவும் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்பக் கவர்ந்த வரிகள் தான் அவை! ;))))) - VGK<br />-=-=-=-=-=-=-=-<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38588405170424200912013-01-29T15:53:38.097+05:302013-01-29T15:53:38.097+05:30இராஜராஜேஸ்வரிJanuary 29, 2013 at 12:07 AM
**நகைச்...இராஜராஜேஸ்வரிJanuary 29, 2013 at 12:07 AM<br /><br />**நகைச்சுவையாக இருப்பதாலும், பல அலுவலகங்களில் இன்றும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவதாகத் தெரிவதாலும், அதை நான் தமிழாக்கம் செய்து இங்கு தங்களின் பார்வைக்காக வெளியிட்டுள்ளேன்**<br /><br />//எந்த்க்காலத்திற்கும் பொருந்தும் அருமையான நிகழ்வை நகைச்சுவையுடன் பகிர்ந்தமைக்குப்பாராட்டுக்கள்.//<br /><br />தங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றீங்க !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70303683550912795632013-01-29T15:51:07.824+05:302013-01-29T15:51:07.824+05:30//இராஜராஜேஸ்வரி January 29, 2013 at 12:03 AM
தன்ன...//இராஜராஜேஸ்வரி January 29, 2013 at 12:03 AM<br />தன்னிகரில்லாத சொல்லின் செல்வனான <br />அனுமனுக்கே ஜாம்பவானின் உதவி <br />தேவைப்படும் கலிகாலம் !!..//<br /><br />ஆமாம். கலிகாலமே தான் ! <br /><br />இப்படியெல்லாம் சில நல்லவர்களையும் கஷ்டப்படுத்துது. ;(<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57827869440144195132013-01-29T13:45:28.637+05:302013-01-29T13:45:28.637+05:30அனுமன் கொண்டுவந்த சஞ்சீவி மலையில் இருந்த சொக்குப்ப...அனுமன் கொண்டுவந்த சஞ்சீவி மலையில் இருந்த சொக்குப்பொடி -சிரிக்கும் மூலிகைப்பொடியையும் கலந்து சிரிக்கவைத்த அருமையான பகிர்வுக்குப்பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9431915081817437272013-01-29T13:39:16.326+05:302013-01-29T13:39:16.326+05:30தர்மசங்கடமான சூழ்நிலைகள்
தர்மத்தை அநுசரிப்பவர்களு...தர்மசங்கடமான சூழ்நிலைகள் <br />தர்மத்தை அநுசரிப்பவர்களுக்கு <br />ஏற்படுவது எப்போதும் தவிர்க்கமுடியாததுதானே..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22406888223660062022013-01-29T13:37:42.996+05:302013-01-29T13:37:42.996+05:30நகைச்சுவையாக இருப்பதாலும், பல அலுவலகங்களில் இன்றும...நகைச்சுவையாக இருப்பதாலும், பல அலுவலகங்களில் இன்றும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவதாகத் தெரிவதாலும், அதை நான் தமிழாக்கம் செய்து இங்கு தங்களின் பார்வைக்காக வெளியிட்டுள்ளேன்]<br /><br />எந்த்க்காலத்திற்கும் பொருந்தும் அருமையான நிகழ்வை நகைச்சுவையுடன் பகிர்ந்தமைக்குப்பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56865135313462610792013-01-29T13:33:46.981+05:302013-01-29T13:33:46.981+05:30தன்னிகரில்லாத சொல்லின் செல்வனான
அனுமனுக்கே ஜாம்பவ...தன்னிகரில்லாத சொல்லின் செல்வனான <br />அனுமனுக்கே ஜாம்பவானின் உதவி <br />தேவைப்படும் கலிகாலம் !!..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28299517922607464672012-10-17T19:04:02.143+05:302012-10-17T19:04:02.143+05:30Pattu October 17, 2012 2:14 AM
//Sir, You have a b...Pattu October 17, 2012 2:14 AM<br />//Sir, You have a big heart to encourage all of the new comes to the blog world and make us write. Taht makes you unique.<br />I am sorry about the power situation. I only wish the power connections in the ministers and the officials also gets disconnected . Then only we can say we are true democracy.<br /><br />All the best.//<br /><br />ஆஹா, வாருங்கள் பட்டு, வணக்கம். தங்களின் மீண்டும் மீண்டும் வருகை எனக்கு மீண்டும் மீண்டும் மகிழ்வளிக்கிறது.<br /><br />//ஐயா, வலைத்தளத்தில் புதிதாக எழுதவரும் அனைத்து எழுத்தாளர்களையும் உற்சாகப்படுத்தி எழுத வைக்கும் <br />தங்களுக்கு மிகவும் பரந்தமனது தான். <br /><br />அதுதான் தங்களை ஓர் ஒப்பற்றவராக ஆக்கி எல்லோருக்குமே அடையாளம் காட்டியுள்ளது.//<br /><br />பட்டுவின் வாயால் இதைக் கேட்க எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.<br /><br />எனக்குப் பரந்த மனது எனில் எங்கள் பட்டுவுக்கு: <br /><br />பட்டுப்போன்ற மனதல்லவா ! ;)))))) [SILKY SWEET HEART]<br /><br />//தமிழக மின்தடைகள் பற்றி கேள்விப்பட்டு நான் வருந்துகிறேன்.<br /><br />மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் அனைவர் வீட்டிலும் மின் இணைப்புகள் இதுபோல துண்டிக்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். <br /><br />அப்போதுதான் நாம் அதை உண்மையான ஜனநாயகம் என பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம்.// <br /><br />மிகச்சிறந்த ஜனநாயகம் வளர, மிகச்சுலபமான வழிமுறைகள் சொல்லியுள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />// வாழ்த்துகள் //<br /><br />தங்களின் அன்பான வருகை+வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.<br /><br />பிரியமுள்ள<br />கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12385336745540900882012-10-17T14:45:25.969+05:302012-10-17T14:45:25.969+05:30And thanks for the "parattukkal". Ranjan...And thanks for the "parattukkal". Ranjani madam is eqully kind to mention me.Pattuhttps://www.blogger.com/profile/13129620619653443615noreply@blogger.com