tag:blogger.com,1999:blog-1496264753268103215.post5001593107491854849..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: SVANUBHAVA 2012 - திருச்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் [பகுதி-1 of 2]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81977191758412319082015-12-18T21:37:15.901+05:302015-12-18T21:37:15.901+05:30அருமையான பதிவு! நன்றிகள் பல!அருமையான பதிவு! நன்றிகள் பல!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5764248992079641212015-12-03T21:40:25.597+05:302015-12-03T21:40:25.597+05:30வெரைட்டியான புரோகிராம்கள்!! பெண்மணிகளில் கதாகாலட்ச...வெரைட்டியான புரோகிராம்கள்!! பெண்மணிகளில் கதாகாலட்சேபம் செய்பவர்கள்...மிகவும் குறைவுதான்.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61279009436488285092015-11-23T11:02:03.274+05:302015-11-23T11:02:03.274+05:30நமது பாரம்பரிய கலைகளைக்கண்டுகளிக்க தங்களுக்கு வாய்...நமது பாரம்பரிய கலைகளைக்கண்டுகளிக்க தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது நல்ல விஷயம் எங்களுக்கும் அதை அறிய தந்தீர்களே அம்பரீஷ் மஹாராஜா கதை துர்வாச முனிவரின் கோபம் எல்லாமே சிறப்பாக தெரிந்து கொள்ள முடிந்தது. திருமதி ஸ்ரீ விசாகா ஹரியின் கதைகள் கேட்க கொடுத்து வைத்திருக்கணுமே.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45010974968762862872015-10-20T12:45:49.303+05:302015-10-20T12:45:49.303+05:30mru October 20, 2015 at 10:58 AM
வாங்கோ முருகு, ...mru October 20, 2015 at 10:58 AM<br /><br />வாங்கோ முருகு, வணக்கம்மா<br /><br />//மைக்கு புடிச்சி பேச்ர அந்த அம்மா போட்டோ படம் நல்லாகீது.//<br /><br />அப்படியா !!!!!!!!!!!!!!!! மிகவும் சந்தோஷம். முடிந்தால் அந்த அம்மாவைப் பார்த்து இதை நான் சொல்லிவிடுகிறேன். :)<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8812440385896333872015-10-20T10:58:58.992+05:302015-10-20T10:58:58.992+05:30மைக்கு புடிச்சி பேச்ர அந்த அம்மா போட்டோ படம் நல்லா...மைக்கு புடிச்சி பேச்ர அந்த அம்மா போட்டோ படம் நல்லாகீது. mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29826970201253977382015-06-19T12:09:38.751+05:302015-06-19T12:09:38.751+05:30நானும் விசாகா ஹரியின் பரம ரசிகை.
நேரம் கிடைக்கும்...நானும் விசாகா ஹரியின் பரம ரசிகை.<br /><br />நேரம் கிடைக்கும் போதெல்லாம் YOU TUBE ல் அவர் ஹரி கதைகளை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.<br /><br />அவர் மடிசார் உடுத்தும் அழகே அழகு. அதையும் ரசிப்பேன்.<br /><br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63261706726254000122015-06-05T11:29:29.515+05:302015-06-05T11:29:29.515+05:30ஏகாதசி விரத மகிமை அம்பரீஷ் மஹாராஜாவின் பணிவு அந்த ...ஏகாதசி விரத மகிமை அம்பரீஷ் மஹாராஜாவின் பணிவு அந்த சிறப்புகளை விசாகா ஹரி மூலம் கேட்க நேர்ந்தது எல்லா புண்ணிய பலன் களையும் எங்களையும் அடைய வச்சுட்டீங்கபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28828661484033037102015-04-29T17:26:30.034+05:302015-04-29T17:26:30.034+05:30:):)ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69030990935531336572012-03-24T18:37:53.219+05:302012-03-24T18:37:53.219+05:30அருமையான பதிவு.
நன்றி ஐயா.அருமையான பதிவு.<br />நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72401711304155484722012-03-22T21:23:39.365+05:302012-03-22T21:23:39.365+05:30இந்தப்பகுதிக்கு அன்புடன் வருகை தந்து அழகான நல்ல கர...இந்தப்பகுதிக்கு அன்புடன் வருகை தந்து அழகான நல்ல கருத்துக்கள் கூறி உற்சாகம் அளித்துள்ள உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />அடுத்த பகுதியில் மீண்டும் விரிவாக சந்திப்போம்.<br /><br />என்றும் அன்புடன் உங்கள் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25984941681583639622012-03-21T23:58:08.342+05:302012-03-21T23:58:08.342+05:30துளசி தீர்த்தம் அருந்தி விரதம் முடித்ததாக ரிஷபன் ச...துளசி தீர்த்தம் அருந்தி விரதம் முடித்ததாக ரிஷபன் சார் கூறிய விளக்கமே சரியானது.<br /><br />அருமையான காலட்சேபமும் ஸ்வானுபாவமும் உங்களுக்கு அமைந்திருக்கிறது.பகிர்விற்கு நன்றிrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39481450874608774932012-03-21T20:24:56.364+05:302012-03-21T20:24:56.364+05:30அவர்கள் உபன்யாசத்தை பதிவின் நீளம் கருதி
முழுவதும் ...அவர்கள் உபன்யாசத்தை பதிவின் நீளம் கருதி<br />முழுவதும் சொல்ல முடியாவிட்டாலும்<br />அதை மிகச் சரியாக உணரும்படியாகவும்<br />எங்களூரில் நடக்கையில் தவறவிடக்கூடாது என்கிற<br />உறுதி கொள்ளுமாறும் ஒரு அருமையான பதிவினைத்<br />தந்தமைக்கு மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3554745206608290292012-03-21T19:15:57.145+05:302012-03-21T19:15:57.145+05:30ஒரு நல்ல ,புகழ் பெற்ற ஹரிகதா கலைஞரின் நிகழ்ச்சியை ...ஒரு நல்ல ,புகழ் பெற்ற ஹரிகதா கலைஞரின் நிகழ்ச்சியை கண் முன் கொண்டு வந்து நிருதிவிட்டேர்கள்...நன்றி.Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83077726762076154542012-03-21T16:05:36.808+05:302012-03-21T16:05:36.808+05:30ஒரு நல்ல கதையினை எங்களுக்குத் தந்தது.... மகிழ்ச்சி...ஒரு நல்ல கதையினை எங்களுக்குத் தந்தது.... மகிழ்ச்சியும் நன்றியும்..<br /><br />அடுத்த பாகத்திற்குக் காத்திருக்கிறேன்.<br /><br />அன்புடன் எம்.ஜே.ராமன்.Manakkalhttps://www.blogger.com/profile/13836668214966673915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16069920767800146602012-03-21T12:58:00.592+05:302012-03-21T12:58:00.592+05:30அற்புதமான ஒரு நிகழ்வைக் கண்டுகழித்த அனுபவத்தை எங்க...அற்புதமான ஒரு நிகழ்வைக் கண்டுகழித்த அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. கண்டோம் கேட்டோம் என்றில்லாமல் சுவாரஷ்யங்களைப் பகிர்ந்து கொள்வதும் ஒரு இன்பம் தான்kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28745147253218398152012-03-21T12:41:06.893+05:302012-03-21T12:41:06.893+05:30புராணக்கதைக்கு நன்றி விசாகாஹரியின் உபந்நியாசம் அர...புராணக்கதைக்கு நன்றி விசாகாஹரியின் உபந்நியாசம் அருமையாக இருக்குமே(எங்க ஊர் மருமகள் ஆச்சே?:) இப்போ திருச்சில இல்லையேன்னு இருக்கு வைகோ சார் உங்க பதிவு என்னை அங்கே கொண்டுபோகிறது.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27939615963303774142012-03-21T12:40:07.670+05:302012-03-21T12:40:07.670+05:30வணக்கம்! அடுத்த பகுதியை எதிர் பார்க்கிறேன்!வணக்கம்! அடுத்த பகுதியை எதிர் பார்க்கிறேன்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27277889623367641122012-03-21T11:16:41.004+05:302012-03-21T11:16:41.004+05:30ஏழு கண்டங்களையும் ஆளும் அவ்வளவு பெரிய ஒரு மகாராஜா,...ஏழு கண்டங்களையும் ஆளும் அவ்வளவு பெரிய ஒரு மகாராஜா, ஏகாதஸி விரதம் விடாமல் கடைபிடித்து வந்த விஷ்ணு பக்தன், தன் தலைக்கே ஓர் ஆபத்து வரும் சூழ்நிலை வந்தபோதும் கூட, அவ்வளவு பணிவாக இருந்துள்ளார் என்பதை நாம் இந்தக்கதை மூலம் அறிய வேண்டும் என்று மிக அழகாகச் சொல்லி முடித்தார்.<br /><br />பணியுமாம் என்றும் பெருமை என்று உணர்த்திய அம்பரீச அரசனின் சிறப்பான பகிர்வுகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27955333773330388822012-03-21T11:14:44.301+05:302012-03-21T11:14:44.301+05:30மங்களகரமான நாதஸ்வர இசை, ஹரிகதா காலட்சேபம், தெருக்க...மங்களகரமான நாதஸ்வர இசை, ஹரிகதா காலட்சேபம், தெருக்கூத்து, குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொள்ளும்படியான ஒரு கச்சேரி, தாளவாத்யக்கச்சேரி ஆகியவை நடைபெற்றன. <br /><br />மனமெங்கும் நிரம்பித் ததும்பும் அருமையான பகிர்வுகள்..<br /><br />இனிய நன்றிகள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23478070370332003072012-03-21T11:11:37.362+05:302012-03-21T11:11:37.362+05:30சுகமான அனுபவம்
ஸ்வானுபவா” என்ற இயக்கத்தினர் பல்வேற...சுகமான அனுபவம்<br />ஸ்வானுபவா” என்ற இயக்கத்தினர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நாட்டின் பல இடங்களில் நடத்தி வருகின்றனர்.<br /><br /> ஸ்வானுபவமான பகிர்வுக்கள்.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87000821135873973802012-03-21T09:38:58.904+05:302012-03-21T09:38:58.904+05:30உங்கள் பகிர்வு அற்புதம்.
அம்பரீஷ் மகராஜா கதை குழ...உங்கள் பகிர்வு அற்புதம்.<br /><br /><br />அம்பரீஷ் மகராஜா கதை குழந்தைகள் கேட்டது நன்மையே.<br />பக்தியும், பணிவும், கொண்ட கொள்கையில் உறுதியும் கொண்ட சிறந்த அரசன்.<br /><br />ஏகாதஸி விரதகதை படிப்பவர்கள் என்றால் அம்பரீஸ் மகராஜாவை படித்து ஆக வேண்டும்.<br />அவர் பக்தியால் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.<br /><br />குழந்தையின் கேள்விக்கு விசாகா அவர்களின் பதிலை எதிர்ப்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-623515360010708832012-03-21T08:17:46.799+05:302012-03-21T08:17:46.799+05:30thanks for sharing the story. I always like to hea...thanks for sharing the story. I always like to hear stories. During childhood days, i used to attend the kathakalakshebam in the temples. But now that opportunity is not available for me in this part of the land. So watching the one telecasted in Vijay TV every morning.Mirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81625945899157306612012-03-21T06:15:56.892+05:302012-03-21T06:15:56.892+05:30உங்கள் கதையும், ரிஷபன் சாரின் விரிவான பின்னூட்டமும...உங்கள் கதையும், ரிஷபன் சாரின் விரிவான பின்னூட்டமும் ஒரு நல்ல கதையினை எங்களுக்குத் தந்தது.... மகிழ்ச்சியும் நன்றியும்..<br /><br />அடுத்த பாகத்திற்குக் காத்திருக்கிறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83200518659030223322012-03-21T06:05:12.070+05:302012-03-21T06:05:12.070+05:30இது போன்ற சுவையான நிகழ்வுகள் 'சென்னைக்கு"...இது போன்ற சுவையான நிகழ்வுகள் 'சென்னைக்கு" அடுத்து உங்க ஊரில் தான் பார்க்கலாம். உம்... கொடுத்துவைத்திருக்கிறீர்கள்.சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73707238572523858302012-03-20T23:24:08.605+05:302012-03-20T23:24:08.605+05:30@ரிஷபன் said...
//தாகத்திற்காக தண்ணீர் அருந்தவில்...@ரிஷபன் said...<br /><br />//தாகத்திற்காக தண்ணீர் அருந்தவில்லை. துவாதசி பாராயணம் குறிப்பிட்ட நேரத்திற்குள் பண்ண வேண்டும். இல்லாவிட்டால் ஏகாதசி விரத பலன் கிட்டாது. அதனால் அரசனை துளசி தீர்த்தம் அருந்தி பாராயணம் முடிக்குமாறு சொல்கிறார்கள். முனிவரை விட்டுவிட்டு உணவு அருந்திய தோஷம் வேண்டாம் என்று. அம்பரீஷனும் அப்படியே செய்கிறார்.//<br /><br />அன்புள்ள ரிஷபன் சார். தங்கள் விளக்கம் வெகு அருமையாக உள்ளது.<br /><br />அதாவது அம்பரீஷ்க்கு அன்று தாகம் எடுத்ததால் அவர் தண்ணீர் அருந்தவில்லை.<br /><br />துவாதஸியன்று குறிப்பிட்ட நாழிகைக்குள் துளசி தீர்த்தம் அருந்தி ஏகாதஸி விரதத்தை முடிக்க வேண்டும்; <br /><br />அப்போது தான் ஏகாதஸி விரதம் இருந்த பலன் முழுமையாகக் கிட்டும்; <br /><br />அதனால், அவர் அருந்தியது துளஸி தீர்த்தம் மட்டுமே; <br /><br />அதுவும் அவருடன் இருந்த பல சாஸ்திரங்கள் படித்த அறிஞர்கள் வற்புருத்தி இந்த விஷயத்தை அம்பரீஷ் மஹாராஜாவுக்கு எடுத்துச் சொன்னதால், அவரும் இதுபோல துளஸி தீர்த்தம் மட்டும் அருந்தியுள்ளார். அதில் தவறேதும் இல்லை தான்.<br /><br />தாங்கள் சொல்லிய விஷயம மிக நன்றாகப் புரிகிறது. <br /><br />இதுவிஷயம் பற்றி திருமதி விசாஹா ஹரி அவர்கள் இவ்வளவு விளக்கமாக அன்று சொல்லவில்லை. <br /><br />தாகத்திற்கு கொஞ்சம் தண்ணீர் அருந்தினார் அம்பரீஷ் என்றே சொன்னார்கள்.<br /><br />ஒரு வேளை நேரமின்மையாலும், கேட்பவர்களில் பலரும் குழந்தைகள் தானே என்பதாலும், அதுபோல சுருக்கமாகச் சொல்லிவிட்டார்களோ என்னவோ.<br /><br />மேலும் நல்லதொரு விளக்கம் தாங்கள் கொடுத்துள்ளது, புராணக்கதையை நன்கு தெளிவாகப் புரிந்து கொள்ள எல்லோருக்குமே உதவக்கூடும்.<br /><br />தங்கள் விளக்கமும் மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளது. <br /><br />மிக்க நன்றி, சார். <br /><br />[நானும் இதற்கு முன்பு இந்த அம்பரீஷ் பற்றிய கதையைப் படித்ததும் இல்லை; கேட்டதும் இல்லை; <br /><br />அதனால் அவர்கள் அன்று இந்த நிகழ்ச்சியில் என்ன சொன்னார்களோ அதை நான் எவ்வளவு தூரம் கிரஹித்துக்கொண்டேனோ அதை மட்டுமே எழுதும்படியாக ஆகிவிட்டது என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்]<br /><br />அன்புடன் தங்கள் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com