tag:blogger.com,1999:blog-1496264753268103215.post5047645061526300180..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK-34 / 01 / 03 - FIRST PRIZE WINNERS - பஜ்ஜீன்னா .... பஜ்ஜி தான் !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5862258196861226122015-12-10T19:43:42.465+05:302015-12-10T19:43:42.465+05:30வெற்றிபெற்ற விமர்சகர்களுக்கு வாழ்த்துகள்.வெற்றிபெற்ற விமர்சகர்களுக்கு வாழ்த்துகள்.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26572184201216868092015-12-04T18:24:15.828+05:302015-12-04T18:24:15.828+05:30திருமதி கீதாமதிவாணன் திரு அப்பாதுரை அவர்களுக்கு வ...திருமதி கீதாமதிவாணன் திரு அப்பாதுரை அவர்களுக்கு வாழ்த்துகள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9593853889959714192015-11-02T18:16:27.547+05:302015-11-02T18:16:27.547+05:30பரிசு வென்ற திருமதி கீதாமதிவாணன் திரு அப்பாதுர...பரிசு வென்ற திருமதி கீதாமதிவாணன் திரு அப்பாதுரை அவங்களுக்கு வாழ்த்துகள்.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30834860188588759712015-10-25T14:40:15.384+05:302015-10-25T14:40:15.384+05:30//தவம் கிடந்தாலும் எல்லோராலும் இந்த அளவுக்கு நேரேட...//தவம் கிடந்தாலும் எல்லோராலும் இந்த அளவுக்கு நேரேட் பண்ண முடியாது என்பது வாஸ்தவம் தான்.//<br /><br />நூத்துக்கு நூறு உண்மை.<br /><br />முதல் பரிசு பெற்ற திரு. அப்பாதுரை அவர்களுக்கும், திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24344226725641714172015-09-04T11:46:42.905+05:302015-09-04T11:46:42.905+05:30முதல் பரிசு பெற்ற திரு. அப்பாதுரை அவர்களுக்கும், த...முதல் பரிசு பெற்ற திரு. அப்பாதுரை அவர்களுக்கும், திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20038927571872225172015-08-04T13:19:01.837+05:302015-08-04T13:19:01.837+05:30முதல் பரிசு பெற்ற திரு. அப்பாதுரை அவர்களுக்கும், த...முதல் பரிசு பெற்ற திரு. அப்பாதுரை அவர்களுக்கும், திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் எனது பாராட்டுகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91381950427140563792014-09-30T05:00:39.404+05:302014-09-30T05:00:39.404+05:30பார்பர் ஷாப்பில் தினத்தந்தி படித்த சுகத்துக்கு ஒரு...பார்பர் ஷாப்பில் தினத்தந்தி படித்த சுகத்துக்கு ஒரு ஈடு... ஹ்ம்ம்.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84499671951264744732014-09-30T04:58:30.068+05:302014-09-30T04:58:30.068+05:30உங்க லெவலுக்கு வந்திருக்காது.. அதான் சுமார்னு சொல்...உங்க லெவலுக்கு வந்திருக்காது.. அதான் சுமார்னு சொல்றீங்களா? <br />புடலங்காய் பஜ்ஜி எப்பவாவது சாப்பிட்டிருக்கீங்களா? வல்லிம்மா கமெண்ட் படிச்ச பிறகு சாப்பிடலாம்லயும் இன்னொரு ப்லாகிலும் தேடிக்கிட்டிருக்கேன். msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53265731689258960502014-09-30T04:52:53.619+05:302014-09-30T04:52:53.619+05:30நன்றி.
புடலங்காய் பஜ்ஜியா?! நிஜமாவா?நன்றி.<br />புடலங்காய் பஜ்ஜியா?! நிஜமாவா?msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8487673243220331102014-09-30T04:49:37.798+05:302014-09-30T04:49:37.798+05:30பாராட்டுக்கள் கீத மஞ்சரி அவர்களே. எனக்கும் பெருமை ...பாராட்டுக்கள் கீத மஞ்சரி அவர்களே. எனக்கும் பெருமை தான்.<br /><br />புடலங்காய் அசலில் வெங்காயம் :). நடுவர் பாருங்க உரிச்சு வச்சுட்டாரு.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80048398645739195272014-09-30T04:46:00.796+05:302014-09-30T04:46:00.796+05:30யாருனா இதைப் பிடிப்பாங்கனு நினைச்சேன்.
நீங்க சொன...யாருனா இதைப் பிடிப்பாங்கனு நினைச்சேன். <br /><br />நீங்க சொன்ன என் எழுத்தில் என்னைப் பார்க்க எண்ணுபவன் என்பதன் அப்பட்ட உண்மையை நினைத்துப் பார்க்கிறேன். ;-)msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80959434113905426162014-09-28T04:17:48.943+05:302014-09-28T04:17:48.943+05:30Durai A September 27, 2014 at 11:58 PM
வாங்கோ, வ...Durai A September 27, 2014 at 11:58 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ஆ! நான் போட்ட பின்னூட்டம் என்னாச்சு? பஜ்ஜியா நினைச்சு சாப்பிட்டுடுச்சா ப்லாகர்? ........ ........ .......... எழுதிய ரெண்டு பின்னூட்டங்களில் ஒன்று பஜ்ஜியாகிப் போனதே! //<br /><br />பல்வேறு அவசரப்பணிகள் / பயணங்களுக்கு இடையேயும் மீண்டும் இங்கு வருகை தந்து கருத்தளித்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.<br /><br />என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />“எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு...” தாங்கள் இருப்பதில் எனக்கு மேலும் மகிழ்ச்சியளிக்கிறது. :)))))<br /><br />அன்புடன் கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26402906783744601592014-09-27T23:58:15.243+05:302014-09-27T23:58:15.243+05:30ஆ! நான் போட்ட பின்னூட்டம் என்னாச்சு? பஜ்ஜியா நினைச...ஆ! நான் போட்ட பின்னூட்டம் என்னாச்சு? பஜ்ஜியா நினைச்சு சாப்பிட்டுடுச்சா ப்லாகர்?<br /><br />பிழை திருத்தங்களுக்கும் பரிசுக்கும் நன்றினு விவரமா எழுதியிருந்தேன். <br /><br />ஹிஹி.. வேலை நிமித்த பயணம். இந்தியா வந்திருந்தேன். மும்பையில் பிடித்த வைரஸ் இன்னும் விடவில்லை. பெங்களூர் தில்லி என்று அவசரப் பயணம் காரணமாக நன்றி சொல்லிவிட்டு நகர்ந்து விட்டேன் - இணைய தொடர்பு கிடைப்பது அரிதாக இருந்தாலும் எழுதிய ரெண்டு பின்னூட்டங்களில் ஒன்று பஜ்ஜியாகிப் போனதே! <br />msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67802603707810073802014-09-24T13:52:20.553+05:302014-09-24T13:52:20.553+05:30முதல் பரிசை முதல் முறையாகப் பரிசு பெற்ற அப்பாதுரைக...முதல் பரிசை முதல் முறையாகப் பரிசு பெற்ற அப்பாதுரைக்கும், தொடர்ந்து அதைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் கீதா மதிவாணனுக்கும் வாழ்த்துகள்.<br /><br />அப்பாதுரை, இங்கே கீழே சூப்பர் மார்க்கெட்டில் இரண்டு பஜ்ஜி 15 ரூபாய்க்கு விக்கறாங்க. தரம், சுமார் தான். :(<br /><br />பஜ்ஜிக்குள் வாழும் வழியைக் கண்டு பிடித்துச் சுவைத்த கீதமஞ்சரிக்கும் வாழ்த்துகள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-92062464669309957602014-09-24T01:33:04.972+05:302014-09-24T01:33:04.972+05:30கோமதி அரசு September 21, 2014 at 6:28 PM
//(வை.கோ...கோமதி அரசு September 21, 2014 at 6:28 PM<br /><br />//(வை.கோ சாரே ஒரு முறை சொல்லி இருக்கிறார் அவரைப் பற்றி வாழ்க்கையில் கடனே வாங்கியது இல்லை என்று.)//<br /><br />வாங்கோ, வணக்கம். <br /><br />தங்களுக்கு நினைவாற்றலும் ஞாபகசக்தியும் அதிகமாக உள்ளது. பாராட்டுகள்.<br /><br />நான் அதுபோலச் சொன்னது இதோ இந்தப்பதிவினில் ஆரம்பத்தில் இரண்டாம் பாராவில் உள்ளது: http://gopu1949.blogspot.in/2013/03/5.html<br /><br />பிறகு நான் துணிந்து கடன் வாங்கினேன் என்று சொல்லியுள்ளது இந்தப்பதிவினில் நடு பாகத்தில் சில பாராக்களில் உள்ளன. :)<br /><br />http://gopu1949.blogspot.in/2013/02/2.html<br /><br />கடன் வாங்குவது தவறு என்று நான் சொல்ல மாட்டேன். அவசியமானால் வாங்கிக்கொள்வதில் எந்தத்தவறும் இல்லைதான். இருப்பினும் அந்தக்கடனை நாம் யாரிடம் வாங்குகிறோம், எதற்காக வாங்குகிறோம், அதை வாங்கி என்ன செலவுகள் செய்யப்போகிறோம் என்பது மிகவும் முக்கியம். <br /><br />அடுத்ததாக அதை திரும்பச்செலுத்த நமக்கு முடியுமா, அதை நம்மால் எந்த வழிகளில் எப்படி அடைக்க முடியும், எவ்வளவு நாட்களில்/வருடங்களில் அடைக்கமுடியும், அதற்காக நாம் தரப்போகும் வட்டிப்பணம் எவ்வளவு என்பதையெல்லாம் திட்டமிட்டு கணக்கிட்டு வாங்கினால் தவறேதும் இல்லை என்பேன். <br /><br />என்னிடம் கையில் போதிய பணம் கைவசம் இருந்தும் நான் என் வீட்டுக்காகக் கடன் வாங்கியது உண்டு. <br /><br />அங்குதான் கவனமாகக் கணக்குப்போட்டு நம் மூளையை புத்திசாலித்தனத்துடன் உபயோகிக்க வேண்டும். <br /><br />[1] கடன் வாங்கி வீடு வாங்கும் போது, நம் வீட்டுப்பத்திரத்தில் வில்லங்கம் ஏதும் இல்லையா என லீகல் ஒபீனியன் கட்டாயமாக வாங்க நேரிடுகிறது. இது மிகவும் நிம்மதி அல்லவா ! <br /><br />[2] கடன் கொடுத்த வங்கியால் நம் வீடு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு விடுகிறது. இதுவும் நமக்கு நல்லது அல்லவா ! <br /><br />[3] நம் வீட்டுப்பத்திரம் அவர்களிடம் அடமானம் வைக்க நேருவதால் அது அவர்களால் மிகவும் பத்திரமாக வங்கி லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது. இதுவும் நமக்கு நன்மையே !<br /><br />[4] நாம் இவ்வாறு வங்கிக்கடன் வாங்கி அசல் + வட்டி EMI கட்டும் போது வருமான வரி தள்ளுபடி சலுகைகள் கிடைக்கின்றன. இது மேலும் நமக்கு இலாபமே !<br /><br />[5] இது தவிர நான் வேலை பார்த்த கம்பெனியால் நேரிடையாக எனக்கு குறைந்த வட்டியில் வீடுகட்ட லோன் தர முடியாததால் பேங்க் வட்டிக்கும், நான் வேலை பார்த்த கம்பெனி லோனின் வட்டிக்கும் உள்ள இடைவெளி இழப்பு சரிகட்டப்படும் விதமாக என் கம்பெனியால் INTEREST SUBSIDY என்று ஒரு தொகை மாதாமாதம் எனக்குத் தரப்பட்டது. வந்தது. இதுவும் ஓர் உபரியான இலாபமே ! <br /><br />இதுபோன்ற பல சலுகைகளை அனுபவிக்க வழி இருக்கும் போது, கடன் வாங்கக்கூடாது என்ற வறட்டுக் கொள்கையுடன், சொந்தப்பணத்தில் வீடு வாங்குவது மிகப்பெரிய ஓர் முட்டாள் தனமல்லவா? <br /><br />இன்னும் என்னால் இதைப்பற்றி பல்வேறு விஷயங்களைப்பேச முடியும். ஓர் தனிப்பதிவே வெளியிட முடியும். <br /><br />என் நண்பர்கள் பலருக்கும் நான் இதுபோலெல்லாம் FINANCIAL ADVISES கொடுத்துள்ளேன். அதுபோல எவ்வளவோ குடும்பங்களுக்கு சேமிப்பின் அவசியம் பற்றி எடுத்துச்சொல்லியும், எங்கு சேமித்தால் முதலுக்கு மோசமில்லாமல் இருக்கும் என்பதையெல்லாம் எடுத்துச்சொன்னதும் உண்டு. <br /><br />பல லட்சங்களை வைத்திருந்த பலரும் என்னிடம் தான் CONSULT செய்ய வருவார்கள். நான் சொல்லும் இடத்தில் மட்டுமே பணத்தை சேமிப்பார்கள். என் இந்த இலவச சேவைகள் மூலம் பயனடைந்தவர்கள் ஏராளம் உண்டு. <br /><br />இன்றும்கூட சிலர் என்னைக்கேட்காமல் எதுவும் செய்வது இல்லை. மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து, உழைத்த பணத்தை நான் சொன்னபடி சேமித்து, பலன் அடைந்து இன்று நல்ல நிலமைக்கு வந்துள்ளவர்களும் கூட, இன்றும் என்னிடம் கலந்தாலோசித்தபின்னரே தங்களின் சேமிப்பை நான் சொல்லுமிடத்தில் மட்டுமே போட்டு வருகிறார்கள். <br /><br />ஏதோ என்னிடம் மிகுந்த நம்பிக்கையும் மரியாதையும் வைத்துள்ள அவர்களைப் பார்க்கும் போது எனக்கும் மனதுக்கு ஓர் திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்படத்தான் செய்கிறது. <br /><br />அன்புடன் கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22164963872934974882014-09-22T20:06:20.741+05:302014-09-22T20:06:20.741+05:30//உண்டென்றால் உண்டு. கதையைக் காணோம் என்று நினைக்கல...//உண்டென்றால் உண்டு. கதையைக் காணோம் என்று நினைக்கலாம். கதையாகவும் பார்க்கலாம்.//<br /><br />Excellent writing capacity!<br /><br />'உண்டென்றென்றால் உண்டு' என்று சொல்லி 'இல்லையென்றால் இல்லை' என்பதை சொல்லாமல் விட்டதே அழகு!<br /><br />கடவுளை கதைக்கு ஒப்புமையாக்கி அதன் மூலம், இது கதையே இல்லை என்றாலும் சரி, கதை இருக்கிறது என்று கொண்டாலும் சரி என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லி விட்டீர்கள்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71516319245481105592014-09-22T19:39:27.445+05:302014-09-22T19:39:27.445+05:30ஜீவி September 22, 2014 at 7:29 PM
//ஸாரி.. ஒப்ப...ஜீவி September 22, 2014 at 7:29 PM<br /><br />//ஸாரி.. ஒப்பிட்டுச் சொல்லவில்லை. நீங்கள் சொல்லியிருப்பது தவறாகப் புரிந்து கொள்ளப்படும்.<br />உங்கள் இந்தக் கதையின் ஆரம்ப வரிகளை சிலாகித்துச் சொல்லப்பட்டது அது.//<br /><br />OK .... OK .... Now .... I understood Sir.<br /><br />என் இந்தக் கதையின் ஆரம்ப வரிகளை தாங்கள் சிலாகித்துச் சொல்லியுள்ளதற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />என்னுடைய இந்த misunderstanding கூட, புதுமைப்பித்தன் கதைகளை நான் இதுவரை வாசிக்காமல் இருந்துள்ளதால் மட்டுமே ஏற்பட்டுள்ளது என என்னால் நன்கு உணர முடிகிறது. I too feel sorry, Sir.<br /><br />பிரியமுள்ள கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55055451657657644202014-09-22T19:29:32.781+05:302014-09-22T19:29:32.781+05:30
//இது இவ்வாறு இருக்கும்போது புதுமைப்பித்தன் என்ற ...<br />//இது இவ்வாறு இருக்கும்போது புதுமைப்பித்தன் என்ற மிகப்பிரபலமான எழுத்தாளர் ஒருவருடன் என் இந்தக் கதையையும் எழுத்துக்களையும் ஒப்பிட்டுச் சொல்லிப் பாராட்டியுள்ளீர்கள். //<br /><br />ஸாரி.. ஒப்பிட்டுச் சொல்லவில்லை. நீங்கள் சொல்லியிருப்பது தவறாகப் புரிந்து கொள்ளப்படும்.<br />உங்கள் இந்தக் கதையின் ஆரம்ப வரிகளை சிலாகித்துச் சொல்லப்பட்டது அது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91580397928968751762014-09-22T13:53:29.692+05:302014-09-22T13:53:29.692+05:30ஜீவி September 22, 2014 at 4:00 AM
வாங்கோ ... நம...ஜீவி September 22, 2014 at 4:00 AM<br /><br />வாங்கோ ... நமஸ்காரங்கள், வணக்கம்.<br /><br />//பொன்னகரம் -என்று போட்டு கூகுளில் தேடிப்பாருங்கள். புதுமைப்பித்தனின் மிகச் சிறந்த கதை இது. ரயில்வே தண்டவாளத்தின் பக்கமாக சாராய டிப்போவுக்கு போகிற ஒரு சந்தின் விவரணையில் ஆரம்பிக்கும். இந்த ஒரு கதையை நீங்கள் படித்து விட்டால், அவரது ஒவ்வொரு கதையையும் படிக்காமல் விடமாட்டீர்கள்.<br /><br />அவரது சிறுகதைகளின் லிஸ்ட்டைக் குறித்துக் கொண்டு தினத்திற்கு ஒன்று படிக்க ஆரம்பியுங்கள்.<br />அப்புறம் சொல்லுங்கள். புதுமைப்பித்தனைப் படிக்காமல் பேனாவை பிடித்தால் பாவம். அதற்காகச் சொன்னேன். அவரது அத்தனை கதைகளும் இணையத்திலேயே படிக்கக் கிடைக்கின்றன. ............................................................<br />.................... //<br /><br />-=-=-=-<br /><br />தங்களின் அன்பான ஆலோசனைகளுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />முதலில் நம் போட்டி நல்லபடியாக வெற்றிகரமாக இனிதே நிறைவடையட்டும். என் வேண்டுதல்படி பிள்ளையாருக்கு சிதர் தேங்காய் அடித்து விட்டு வந்துவிடுகிறேன். :)))))<br /><br />இரும்பு பிடித்தவன் கையும், துரும்பு பிடித்தவன் கையும், [சொறி பிடித்தவன் கையும் கூட] சும்மா இருக்காது என்று சொல்லுவார்கள். <br /><br />பதிவராகிய என் கைமட்டும் சும்மாவா இருக்கப்போகிறது?<br /><br />இந்த போட்டிகள் ஒருவழியாக முடிந்தபிறகு கணினிப்பக்கமே போகக்கூடாது என்று Very Strict ஆக உத்தரவு போட்டுள்ள என் மேலிடத்திடம் கெஞ்சிக்கூத்தாடி எப்படியும் கொஞ்சூண்டு அனுமதிபெற்று தாங்கள் சொல்லும் புதுமைப்பித்தனைத் தேடிக்கண்டுபிடித்து விடுகிறேன்.<br /><br />பொன்னகரத்திற்குச் செல்லும் முன் என் ’கண்’ணகரத்தையும் கவனிக்க வேண்டியதுள்ளது. [என் வலது கண்ணுக்கு நான் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சையைத்தான் சொல்கிறேன்]<br /><br />பிரியமுள்ள கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25826696929745511942014-09-22T10:57:15.618+05:302014-09-22T10:57:15.618+05:30அப்பாதுரை September 21, 2014 at 11:34 PM
வாழ்த்திய...அப்பாதுரை September 21, 2014 at 11:34 PM<br />வாழ்த்திய நெஞ்சங்களுக்கு நன்றி.//<br />-=-=-=-<br /><br />திருமதிகள்:<br />இராஜராஜேஸ்வரி அம்மா வந்திருக்காக ......<br />கோமதி அரசு அம்மா இருமுறை வந்திருக்காக ......<br />கீதமஞ்சரியே பலமுறை வந்திருக்காக ......<br />வல்லியம்மாவே மூணுதடவை வந்திருக்காக ......<br />கமலா ஹரிஹரன் அம்மாவும் வந்திருக்காக ...... <br />ராஜலக்ஷ்மி பரமசிவம் அம்மா வந்திருக்காக ......<br />சந்திரகெளரி சிவபாலன் அம்மாவும் வந்திருக்காக ......<br />கோவைக்கவியும் வந்திருக்காக ......<br /><br />திருவாளர்கள்: <br />ஜீவி ஐயாவே பலமுறை வந்திருக்காக .........<br />வீஜீயும்கூட வந்திருக்காக ......<br />சோழநாட்டிலிருந்து பெளத்தம் ஐயா வந்திருக்காக ......<br />கரந்தையிலிருந்து ஜெயக்குமார் ஐயாவும் வந்திருக்காக ......<br />அன்பின் சீனா ஐயாவே வந்திருக்காக ......<br />சேஷாத்ரி வந்திருக்காக ......<br />அ. முஹம்மது நிஜமுத்தீன் ஐயாவே வந்திருக்காக ......<br />கே.பி. ஜனா வந்திருக்காக ......<br /><br />மி ன் ன ல் ...................... !<br /><br />மாப்பிள்ளையைப்பார்க்க இவ்ளோ பேர் வந்து சபையில் ஆவலுடன் கூடியிருக்கும் போது ...............................<br /><br />முதல் பரிசு வென்றுள்ள திருவாளர் அப்பாதுரை அவர்களே !<br /><br />இப்படி மின்னல் போல ஒரு நொடி மட்டும் வந்துட்டு ஓடிட்டா எப்படி ? <br /><br />யாருமே உங்களைச் சரியாகப்பார்க்க முடியவில்லையே !<br /><br />திரும்பவும் நான் எல்லோர் பெயரையும் சொல்லி<br /><br />வந்திருக்காக ...... வந்திருக்காக ...... வந்திருக்காக ...... வந்திருக்காக ...... வந்திருக்காக ...... வந்திருக்காக ...... ன்னு <br /><br />மீண்டும் மீண்டும் சொல்லணுமா?<br /><br />திரும்பியும் ஒருமுறை நின்னுநிதானமாக் காட்சி தந்து பேசவேண்டியதெல்லாம் தெளிவாகப்பேசி எல்லோரையும் திருப்திப்படுத்துங்கோ, ப்ளீஸ் ..... !<br /><br />அன்புடன் கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43508727410523233682014-09-22T08:54:29.514+05:302014-09-22T08:54:29.514+05:30பரிசுபெற்ற எல்லோருக்கும் வாழ்த்துகள். அன்புடன்பரிசுபெற்ற எல்லோருக்கும் வாழ்த்துகள். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18895511185772087722014-09-22T04:00:55.974+05:302014-09-22T04:00:55.974+05:30பொன்னகரம் -என்று போட்டு கூகுளில் தேடிப்பாருங்கள்....பொன்னகரம் -என்று போட்டு கூகுளில் தேடிப்பாருங்கள். புதுமைப்பித்தனின் மிகச் சிறந்த கதை இது. ரயில்வே தண்டவாளத்தின் பக்கமாக சாராய டிப்போவுக்கு போகிற ஒரு சந்தின் விவரணையில் ஆரம்பிக்கும். இந்த ஒரு கதையை நீங்கள் படித்து விட்டால், அவரது ஒவ்வொரு கதையையும் படிக்காமல் விடமாட்டீர்கள்.<br /><br />அவரது சிறுகதைகளின் லிஸ்ட்டைக் குறித்துக் கொண்டு தினத்திற்கு ஒன்று படிக்க ஆரம்பியுங்கள்.<br />அப்புறம் சொல்லுங்கள். புதுமைப்பித்தனைப் படிக்காமல் பேனாவை பிடித்தால் பாவம். அதற்காகச் சொன்னேன். அவரது அத்தனை கதைகளும் இணையத்திலேயே படிக்கக் கிடைக்கின்றன. <br /><br />மற்றபடி பத்திரிகை பிரசுரங்களை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவை ஒரு தேவை சம்பந்தப்பட்ட விஷயம். பருவ இதழ்களின் தேவை பருவத்திற்கு பருவம் மாறும். உங்கள் 'பூபாலன்' கதையிலேயே டிராஷூக்குப் போகும் அவையெல்லாம் பற்றி நீங்களே நிறைய சொல்லிவிட்டீர்கள். . ஆனால் இப்பொழுது நீங்கள் ஈடுபட்டிருக்கும் இணையம் அப்படியில்லை. இங்கு எழுதுவது சாசுவத கல்வெட்டு. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77581264369007172632014-09-22T01:33:45.267+05:302014-09-22T01:33:45.267+05:30வென்றோருக்கு வாழ்த்துக்கள்...
Vetha.Elangathilakam...வென்றோருக்கு வாழ்த்துக்கள்...<br />Vetha.Elangathilakam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55755594960264033362014-09-22T01:13:12.545+05:302014-09-22T01:13:12.545+05:30பிரியமுள்ள திரு. ஜீவி சார்,
நமஸ்காரங்கள், வணக்கம்...பிரியமுள்ள திரு. ஜீவி சார்,<br /><br />நமஸ்காரங்கள், வணக்கம்.<br /><br />நான் ஏற்கனவே தங்களிடம் சொல்லியிருந்ததையே திரும்பவும் மற்றவர்களுக்காக மீண்டும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />நான் இதுவரை எந்த ஒரு பிரபல எழுத்தாளர்களின் கதையையும் அதிகமாக வாசிக்கும் வாய்ப்பே எனக்குக் கிட்டவில்லை. <br /><br />இளமையில் வறுமையினால் புத்தகங்கள் வாங்க காசு கிடைக்கவில்லை. ஆங்காங்கே ஓஸியில் கிடைக்கும் வார / மாத இதழ்களையும் செய்தித்தாள்களையும் வாசகசாலை, பார்பர் ஷாப் போன்ற பொது இடங்களில் மட்டும் கொஞ்சம் அவ்வப்போது படித்தது உண்டு. <br /><br />என் சிறுவயதில், நிலக்கடலை சுற்றித்தரும் பேப்பர்களில் உள்ள பக்கங்களைக்கூட நான் ஒருவரி விடாமல் மிக ஆர்வமாகப் படிப்பதுண்டு. அவ்வாறு படித்த ஒருபக்கம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததில் அதன் தொடர்ச்சிப் பக்கத்தினையும் எப்படியாவது படித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தினில், அடுத்து கடலை வாங்கிச்சென்றவரை, அந்தப் பேப்பருக்காக மட்டுமே துரத்திச்சென்ற அனுபவமும் எனக்கு ஒருமுறை ஏற்பட்டது உண்டு.<br /><br />பிறகு கல்யாணமாகி, குழந்தைகுட்டிகள் ஏற்பட்டு, குடும்ப பாரத்தை சுமக்க வேண்டியிருந்ததாலும், அலுவலக வேலை பொறுப்புகளும் நெருக்கடிகளும் மிகவும் அதிகமாகவே இருந்ததாலும் அதிகமாக புத்தகம் படிக்க முடியாமல் போய்விட்டது. <br /><br />ஆபீஸ் போகும்போதும் வரும்போதும் பஸ் பயணங்களில் சில வார இதழ்களை விரும்பிப் படிப்பது உண்டு. அத்தோடு சரி. <br /><br />வார/மாத இதழ்களில் சில சிறுகதைகள் + கட்டுரைகள் படிக்கும்போது, நம் எழுத்துக்களும் இதுபோல என்றாவது பத்திரிகைகளில் வெளிவராதா என்ற ஏக்கம் மட்டும் மனதில் ஒருபக்கம் இருந்துகொண்டே வந்தது. <br /><br />2005க்குப் பிறகே நான் ஏதோ கொஞ்சம் எழுத ஆரம்பித்தேன். என் சொந்த அனுபவங்கள், நான் அன்றாடம் சந்தித்த வேடிக்கையான விசித்திரமான சில மனிதர்கள், எனக்கேயுள்ள நகைச்சுவை உணர்வுகள், என் மனதில் ஏராளமாக உள்ள கற்பனைகள் எல்லாவற்றையும் குழைத்து கதையாக்கி அவற்றிற்கு கண், காது, மூக்கு என வைத்து, எனக்கென ஒரு தனிபாணியில் கதைகள் எழுதிவர ஆரம்பித்தேன். <br /><br />மற்றபடி நான் எழுதுவதெல்லாம் / கிறுக்குவதெல்லாம் நல்ல தரமுள்ள கதைகள் தானா என எனக்கே தெரியாது. <br /><br />இருப்பினும் அவற்றில் பலவும் பிரபல வார/மாத இதழ்களில் வெளியாகி என்னைத் திகைக்க வைத்தன. <br /><br />அது என்னவோ சில பத்திரிகைகாரர்களுக்கு என் இந்தப்புதுப்பாணி பிடித்துப்போய் அடுத்தடுத்து பிரசுரம் செய்ய ஆரம்பித்து விட்டனர். <br /><br />குறிப்பாக ஒருசில பத்திரிகைக்காரர்கள் தொடர்ந்து என் படைப்புகளைத் தங்கள் இதழ்களில் வெளியிட்டு சற்றே என்னைப் பிரபலமாக்கி விட்டார்கள் என்பதே இதிலுள்ள உண்மை. அடிக்கடி எனக்கு ஃபோன் செய்து, மேற்கொண்டு கதைகளை எழுதி அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளவும் ஆரம்பித்து விட்டனர். <br /><br />2005 முதல் 2010 வரை இவ்வாறு பல பத்திரிகைகளில் என் படைப்புகள் இடம் பெற்றன. அதன் பிறகு பத்திரிகைகளுக்கு என் படைப்புகளை அனுப்பி வைக்க எனக்குப் பொறுமை இல்லை. முற்றிலுமாக நிறுத்திக்கொண்டு விட்டேன். 2011 முதல் வலைத்தளத்த்தில் மட்டுமே எழுதி வருகிறேன். <br /><br />தப்போ ரைட்டோ எனக்கென தனிப்பாணி வைத்துக்கொண்டு ஏதோ எனக்குத் தோன்றுவதை நான் என் வலைத்தளத்தினில் எழுதி வருகிறேன். <br /><br />தங்களைப்போன்ற அனுபவசாலிகள் மட்டுமே என் எழுத்துக்களில் உள்ள குறை/நிறைகளை எனக்கு எடுத்துச்சொல்ல முடியும். நம் விமர்சனப்போட்டியின் அடிப்படை நோக்கமும் அதுவே தான்.<br /><br />இது இவ்வாறு இருக்கும்போது புதுமைப்பித்தன் என்ற மிகப்பிரபலமான எழுத்தாளர் ஒருவருடன் என் இந்தக் கதையையும் எழுத்துக்களையும் ஒப்பிட்டுச் சொல்லிப் பாராட்டியுள்ளீர்கள். இதுவும் எனக்கு மிகுந்த திகைப்பையும் வியப்பையும் அளிக்கிறது.<br /><br />புதுமைப்பித்தன் என்று ஒரு பிரபல எழுத்தாளர் இருந்துள்ளார் எனக் கேள்விப்பட்டுள்ளேனே தவிர அவரின் எந்த ஆக்கத்தினையும் நான் இதுவரை படித்தது இல்லை.<br /><br />பல பிரபலங்களின் எழுத்துப்பாணிகளைப்பற்றி நன்கு அறிந்துள்ள + ஆராய்ந்து சிலாகித்துள்ள தங்களின் இதுபோன்ற பாராட்டுக்கள் என்னை மிகவும் உற்சாகப்படுத்தக்கூடும். தாங்கள் சொல்லும் குறை நிறைகள் என் எழுத்துக்களை நான் மேலும் செம்மைப்படுத்திக்கொள்ளவும், மெருகேற்றிக்கொள்ளவும் உதவும் என நினைக்கிறேன். <br /><br />தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4166845793412397052014-09-22T00:51:44.780+05:302014-09-22T00:51:44.780+05:30பரிசு பெற்றோருக்கு வாழ்த்துக்கள். சார் நீங்கள் பார...பரிசு பெற்றோருக்கு வாழ்த்துக்கள். சார் நீங்கள் பாராட்டுகின்ற தன்மையே சுவையானது. உங்கள் முயற்ச்சிக்கும் மனப்பாங்குக்கும் வாழ்த்துக்கள் சார் kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.com